-
விவசாயம், ஒரு புதிய அணுகுமுறை: சரியான மாதிரிகளை உருவாக்க நமக்கு ஒத்துழைப்பும் திட்டமும் தேவை.
விவசாயத் துறையில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் குறித்து பிரதமர் எடி ராமா, விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருடன் உரையாடினார். இந்தத் துறைக்கு ஒரு புதிய அணுகுமுறை தேவை என்று ராமா…
-
இயற்கை விவசாயத்தில் ஈடுபடுவோருக்கு 5 கோடி வரை கடன்!' ஐ.ஓ.பி வங்கியின் தலைவர் தகவல்
30 வருடங்களுக்கு முன்பு இருந்த மண்ணின் வளம் தற்போது இல்லை. மண்ணின் வளம் 50% குறைந்துள்ளது. இன்னும் ஐந்து வருடங்களில் மண் முற்றிலும் மலடாகிவிடும். இதைக் கட்டுப்படுத்துவதற்கான…
-
விவசாயத்தில் நானே ராஜா... நானே மந்திரி
வண்டி இருக்கோ இல்லையோ விவசாயி என்றால் நாட்டு மாடு இருக்க வேண்டும். இயற்கை இடுபொருள் தயாரிக்க உதவும். என்னிடம் இரண்டு நாட்டு மாடுகள் உள்ளன என்று இயற்கை…
-
விவசாயத்தை கைவிடும் விவசாயிகள்
மத்திய அரசாங்கத்துக்கு நிதி ஆயோக் எப்படி பல கொள்கைகளுக்கு வழிகாட்டுகிறதோ, அப்படி தமிழக அரசுக்கு உறுதுணையாக இருப்பது மாநில திட்டக்குழுவாகும். இது முதல்-அமைச்சரின் தலைமையில் செயல்படும் ஒரு…
-
கிருஷ்ணகிரியில் சிறு, குறு விவசாயிகள் மா மரங்களை வெட்டி அகற்றுவது ஏன்?
மாங்காய்க்கு உரிய விலை கிடைக்காத நிலையில், போச்சம்பள்ளி பகுதியில் மாந்தோட்டங்களில் மரங்களை வெட்டி அகற்றி விட்டு, மாற்றுப் பயிர் சாகுபடிக்கு நிலத்தை சீர் செய்யும் பணியில் சிறு,…
-
CROPIC: விவசாயத்தின் புதிய அத்தியாயம்- AI கண்காணிப்பில் உங்கள் பயிர்கள்: இழப்பீடு இனி எளிது
இந்திய விவசாயத் துறையில் ஒரு புதிய சகாப்தத்தை உருவாக்கும் விதமாக, மத்திய வேளாண்மை மற்றும் விவசாயிகள் நல அமைச்சகம் CROPIC (Collection of Real Time Observations…
-
பல்லடத்தில் விவசாயம் செழிக்க... ஓரணியில் திரளும் விவசாயிகள்
பல்லடத்தில் நிலவும் தண்ணீர் பிரச்னைக்கு தீர்வு கேட்டு, விவசாயிகள், பொதுமக்கள் ஓரணியில் இணைந்துள்ளனர்.…
-
இயற்கை வேளாண்மைக்கு மாறுவதில் உள்ள சவால்கள் மற்றும் தீர்வுகள்
இந்தியாவில் ரசாயன வேளாண்மையிலிருந்து இயற்கை வேளாண்மைக்கு மாறுவதில் இயற்கை உரங்களின் பற்றாக்குறை, ரசாயன உரங்களைச் சார்ந்திருத்தல் மற்றும் பூச்சி மேலாண்மை போன்ற பல சவால்கள் உள்ளன. இருப்பினும்,…
-
அங்கக வேளாண்மை திட்டத்திற்கு சிறு விவசாயிகள் இலக்கு! நஞ்சில்லா உணவு பொருட்களை விளைவிக்க நடவடிக்கை
நீலகிரி மாவட்டத்தின் சுற்றுசூழலை பாதுகாக்கும் நோக்கில், மாவட்டம் நிர்வாகம் 'அங்கக' வேளாண்மை எனப்படும் இயற்கை விவசாயத்தை ஊக்குவித்து வருகிறது.…
-
உயிர்ம வேளாண்மை உற்பத்தியாளர் ஆக விரும்புவோருக்கு சிறப்பு பயிற்சி
நாமக்கல் மாவட்டம் மோகனூரில் உள்ள அரசநத்தம் கிராமத்தில் விவசாயிகளுக்கு உயிர்ம வேளாண்மை உற்பத்தியாளர் ஆக பயிற்சி நடைபெற்றது…
-
கோமியத்தினை பயிர்களுக்கு பயன்படுத்தும் போது கவனிக்க வேண்டியவை என்ன?
கோமியத்தில் 95% நீரும், யூரியா 2.5 சதவீதமும், இதர தாதுகள் மற்றும் என்சைம்கள் (கிரியோடின், ஆரம் ஹைட்டிராக்ஸ்டு மற்றும் கால்சியம் மெக்னிசியம்) 2.5% என்றளவில் உள்ளது.…
-
மலை அடிவாரங்களில் குறைந்து வரும் சிறுதானிய விவசாயம்! - வரகு & கம்பு பயிரிட வேளாண்துறை அறிவுறுத்தல்!
கம்பம் பள்ளத்தாக்கு பகுதிகளில் சிறுதானிய விவசாயம் குறைந்து வருவதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர். அவர்களை ஊக்குவிக்கும் விதமாக வரகு மற்றும் கம்பு ஆகிய சிறுதானியங்களை பயிர்செய்து நல்ல லாபம்…
-
ஒரு ஹெக்டேருக்கு 62-65 குவிண்டால் மக்காச்சோள உற்பத்தி!தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கு ஐடியா தரும் உதய்பூர் வேளாண் பல்கலை!
மக்காச்சோளத்தி புதுவித வீரியத்தை உதய்பூர் வேளாண்பல்கலைக்கழகம் அறிமுகம் செய்துள்ளது. இதற்காக தனியார் விதை உற்பத்தி நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்துள்ளது. இந்த புதியவகை மக்காசோளம் ஒரு ஹெக்டேருக்கு 62-65…
-
உயிர் உரங்களை எப்படி சரியாக உபயோகப்படுத்துவது?
பரிந்துரைக்கப்பட்ட தழை மற்றும் மணிச்சத்து உரங்களில் உயிர் உரங்கள் இடுவதால் 20% உரங்கள் இடுவது குறையும்.…
-
மின்கம்பம் அருகே நாற்றங்கால் தேர்வு செய்தால் ஆபத்தா? உழவியல் முறையில் IPM!
நெற்பயிரை 1378 வகையான பூச்சி சிற்றினங்கள் (Species) பல்வேறு வழிகளில் தாக்குவதாகவும், அவற்றில் 100-க்கும் அதிகமான பூச்சி இனங்கள் நிலையானதாகவும், 20 முதல் 30 வகையான பூச்சி…
-
இயற்கை விவசாயத்தில் 3 வருஷம் கூட ஆகலாம்- ஆனால்? ஆட்சியரின் வேண்டுக்கோள்
எந்த அளவிற்கு வேளாண் துறையில் நாம் அறிவியலில் முன்னேற்றம் அடைந்து இருக்கிறோமோ அதே அளவிற்கு நாம் முன்னோர்கள் நமக்கு சொல்லிக் கொடுத்த இயற்கை விவசாயத்தையும் பாதுகாக்க வேண்டும்.…
-
நெல்லில் விதை உறக்கம்- என்ன செய்து நீக்கலாம்? வல்லுநர்களின் விளக்கம்
அறுவடை செய்து, உடனடியாக விதைகளை விதைப்பதற்குப் பயன்படுத்தும்போது விதைகள் நன்கு முளைப்பதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.…
-
ஸ்மார்ட் விவசாயியாக நீங்கள் மாற IoT-யின் 7 பயன்பாடுகள் இதோ
விவசாயப் பணிகளில் கூலி ஆட்கள் பற்றாக்குறை, வேளாண் துறை சார்ந்து போதிய அறிவின்மை, காலநிலை மாற்றம் என பல்வேறு பிரச்ச்சினைகளை விவசாயிகளும், வேளாண் துறையும் சந்தித்து வரும்…
-
விவசாயிகளால் தொடங்கப்பட்ட சூப்பர் மார்க்கெட்! புதுவை விவசாயிகள் அசத்தல்!!
புதுச்சேரியில் உள்ள வில்லியனூர் பகுதியில் விவசாயிகள் உற்பத்தி செய்யும் விளை பொருட்களை நேரிடையாக சந்தைப்படுத்தும் வேளாண் பல்பொருள் அங்காடி எனும் சூப்பர் மார்க்கெட் விவசாயிகளால் தொடங்கப்பட்டுள்ளது. இந்த…
-
பச்சை மிளகாய் செடியில் பூச்சி தாக்குதலா? இதைச் செய்யுங்க!
வீட்டுத்தோட்டமாக இருந்தாலும், வெளியில் தனித் தோட்டமாக இருந்தாலும் பச்சை மிளகாய் வளர்ப்பவர்கள் நாற்றாங்கால் தொடங்கி காய்க்கும் பருவம் வரை பூச்சி தாக்குதலிலிருந்து கவனமாய் பார்த்துக்கொள்ள வேண்டும். எனவே,…
-
சாகுபடி செய்ய ஏற்ற வெள்ளை நிற காய்கறிகளின் ஒரு குட்டி லிஸ்ட்..
இந்தியாவில் நிலவும் தட்பவெட்ப நிலைக்கு ஏற்ப வளர்க்கக்கூடிய பல வெள்ளை நிற காய்கறிகள் உள்ளன. உங்கள் உள்ளூர் காலநிலை மற்றும் மண்ணின் வகைக்கு ஏற்ற காய்கறி வகைகளைத்…
-
வானகத்தில் மூன்று நாள் இயற்கை வேளாண்மை பயிற்சி- முன்பதிவு செய்வது எப்படி?
மறைந்த இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வாரின் வழிகாட்டுதலில் தொடங்கப்பட்ட வானகத்தில் வருகிற மே மாதம் 5 ஆம் தேதி முதல் 7 ஆம் தேதி வரை மூன்று…
-
கோயம்புத்தூர்: கார்ப்பரேட் விவசாயம், அரிய காய்கறிகளுக்கான விதை வங்கி
கோயம்புத்தூர் குடியுரிமை வர்த்தகம் கார்ப்பரேட் வாழ்க்கை விவசாயம், அரிய காய்கறிகளுக்கான விதை வங்கியை உருவாக்குகிறது…
-
வீட்டிலேயே பூண்டு வளர்ப்பது எப்படி? எளிய வழிகள்!
பூண்டினை pH 6.0 மற்றும் 7.0 க்கு இடையில் நன்கு வடிகட்டிய மண்ணில் பயிரிட வேண்டும். மண் வளம் மற்றும் அமைப்பை மேம்படுத்த சில உரம் அல்லது…
-
அரிய காய்கறிகளை வளர்க்க தனது வேலையினை விட்ட இன்ஜினியர்!
கோயம்புத்தூரைச் சேர்ந்த பொறியியலாளர் விவசாயியாக மாறியுள்ளார். இவர் விதை வங்கி மற்றும் அரிய காய்கறிகளை வளர்ப்பதற்காக தனது பொறியாளர் வேலையை விட்டு வெளியேறி இந்த வேளாண் தொழிலைச்…
-
Expo ONE 2023: வடகிழக்கு இந்தியாவின் முதல் மற்றும் மிகப்பெரிய ஆர்கானிக் கண்காட்சி!
எக்ஸ்போ ஆர்கானிக் நார்த் ஈஸ்ட் அல்லது எக்ஸ்போ என அழைக்கப்படும் இது நாட்டின் வடகிழக்கு பிராந்தியத்தில் விவசாயிகளை நுகர்வோருடன் இணைக்கவும், உலகளாவிய கரிமப் பொருட்களை மேம்படுத்துவதற்கான முழு…
-
சத்தான கீரை சாகுபடிக்கு 25 நாட்கள் போதும்! வழிமுறைகள் இதோ!
உடலுக்கு மிகுந்த சத்துக்களை வழங்கும் கீரைகள் உணவுப் பொருட்களில் முக்கிய பங்கு ஆற்றுகின்றன. ஒவ்வொரு மனிதனும் தினமும் 300 கிராம் காய்கறிகளைக் கட்டாயம் உண்ணுதல் வேண்டும். இவற்றில்…
-
தமிழக விவசாயிகளுக்கு ரூ. 10,000 மானியம்: அரசின் சூப்பர் திட்டம்!
தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டு கழகம் (தாட்கோ) 2022-23ஆம் நிதியாண்டில் பொருளாதார மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் 1000 ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின விவசாயிகளுக்கு (900…
-
விவசாயிகளுக்கு ரூ.2 லட்சம் பரிசு: யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?
வேளாண்மை உழவர் நலத்துறை சார்பில் 2022-23-ம் ஆண்டுக்கான வேளாண்மை நிதிநிலை அறிக்கையில், ``வேளாண் ஏற்றுமதியில் சிறந்து விளங்கும் விவசாயிகளை ஊக்குவிக்கும் விதமாக ரூ.2 லட்சம் பரிசுத் தொகை…
-
வெளுத்து வாங்கும் கனமழை: விவசாயிகளே விரைவாக பயிர் காப்பீடு செய்யுங்கள்!
தமிழகத்தில் தற்போது வடகிழக்கு பருவமழை கொட்டி தீர்த்து வருகிறது. இதனால் நெற்பயிர்கள் பாதிப்படையும் சூழல் உருவாகியுள்ளது. அதனால் விவசாயிகள் முன்கூட்டியே பயிர் காப்பீடு செய்யுமாறு அரசு அறிவுறுத்தியுள்ளது.…
-
விவசாயிகளே சீக்கிரமா பயிர் காப்பீடு செய்யுங்கள்: இன்னும் கொஞ்ச நாள் தான் இருக்கு!
விவசாயிகளுக்கு எதிர்பாராமல் ஏற்படும் இழப்புகளுக்கு நிதி உதவி வழங்கி பாதுகாக்கவும், பண்ணை வருவாயை நிலைப்படுத்தவும், அதிநவீன தொழில்நுட்பங்களை கடைபிடிப்பதை ஊக்குவிக்கவும், பிரதம மந்திரியின் திருந்திய பயிர் காப்பீட்டுத்திட்டம்,…
-
சம்பா நெல் பயிர் காப்பீடு: விவசாயிகள் விண்ணப்பிக்க கடைசி தேதி இது தான்!
சம்பா நெல் பயிருக்கு காப்பீடு செய்து விவசாயிகள் பயன்பெறலாம் என ஈரோடு வேளாண்மை இணை இயக்குநர் தெரிவித்துள்ளார்.…
-
கால்நடை தீவனத்துக்கு மானியம் - விண்ணப்பிப்பது எப்படி?
திருச்சி மாவட்டத்தில் கால்நடை தீவன உற்பத்தியை பெருக்கவும் பசுந்தீவன உற்பத்தியை அதிகரிக்கவும் அரசு சார்பில் கால்நடை வளர்போருக்கு மானியம் அறிவிக்கப்பட்டுள்ளது.…
-
தென்னங்ன்று விற்பனையில் விவசாயிகள்: வருமானத்திற்கு மாற்று வழி!
தேங்காய்க்கு கட்டுபடியான விலை கிடைக்காததால், தென்னங்கன்று வளர்த்து விவசாயிகள் விற்று வருகின்றனர். கடந்த ஓராண்டாக, தேங்காய் விலை கடும் வீழ்ச்சியடைந்து வருகிறது.…
-
கோல்டன் சீதாப்பழ சாகுபடியில் அதிக வருவாய்!
கோல்டன் சீதா பழம் சாகுபடி குறித்து, காஞ்சிபுரம் மாவட்டம், பிச்சிவாக்கம் கிராமத்தைச் சேர்ந்த முன்னோடி விவசாயி டி.அரவிந்தன் பல்வேறு தகவல்களை கூறுகிறார்.…
-
விதைப்பண்ணை அமைப்பது எப்படி? விதிமுறைகள் சொல்வது என்ன?
விவசாயம் செய்வதோடு மட்டுமல்லாமல், விதைப்பண்ணையும் அமைத்து, விதைகளை விற்பனை செய்தால் நல்ல இலாபம் கிடைக்கும். நல்ல தரமான விதைகளை உற்பத்தி செய்வது தான்.…
-
மகசூலை அதிகரிக்க விதைத் தேர்வு தான் மிக முக்கியம்!
தரமான விதைத்தேர்வே மகசூல் வெற்றிக்கு வழிகாட்டும். நெற்பயிரில் விதை தேர்வும் விதைநேர்த்தி முறைகளும் தெரிந்து கொள்ள வேண்டும். அதிகமான பதர்களை நீக்குவதற்கு உப்புக்கரைசல் முறையை பயன்படுத்தலாம்.…
-
உலகின் நீளமான வெள்ளரிக்காய்: கின்னஸில் இடம்பிடித்த விவசாயி!
உலகின் நீளமான வெள்ளரிக்காயை உற்பத்தி செய்து, இங்கிலாந்து விவசாயி ஒருவர் சாதனை படைத்துள்ளார்.…
-
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒட்டுண்ணிகள் (ம) இரை விழுங்கிகள் வளர்ப்பு பயிற்சி!
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் பூச்சியியல் துறை மூலமாக, "ஒட்டுண்ணிகள் மற்றும் இரை விழுங்கிகள் வளர்ப்பு மற்றும் பயன்படுத்தும் முறைகள்" பற்றிய ஒருநாள் பயிற்சி 02-09-2022, வெள்ளிக்கிழமை அன்று…
-
மாடித்தோட்டத்திற்கு ஏற்ற செடி முருங்கை: முன்னோடி விவசாயியின் அறிவுரை!
மாடி தோட்டத்தில், செடி முருங்கை சாகுபடி குறித்து, செங்கல்பட்டு மாவட்டம், கரும்பூர் கிராமத்தைச் சேர்ந்த செடிகள் உற்பத்தி செய்யும் முன்னோடி விவசாயி கே.சசிகலா விளக்கி கூறினார். இது…
Latest feeds
-
செய்திகள்
பல ஆயிரம் டாலர் சம்பளத்தை விட 'பசுமை' மீது தீரா காதல்! சொந்த ஊரை 'சொர்க்க'மாக்கும் முயற்சியில் #IT இளைஞர்!
-
செய்திகள்
விவசாயிகளின் முதுகெலும்பே உடைக்கப்பட்டுவிட்டது
-
செய்திகள்
விவசாயம், ஒரு புதிய அணுகுமுறை: சரியான மாதிரிகளை உருவாக்க நமக்கு ஒத்துழைப்பும் திட்டமும் தேவை.
-
செய்திகள்
ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் வேளாண் கண்காட்சியை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..!!
-
செய்திகள்
கால்வாயை தூர்வார நடவடிக்கை எடுக்காத அதிகாரிகள் : விவசாயம் செய்ய முடியாமல் விவசாயிகள் வேதனை!
-
செய்திகள்
விவசாயம், பால் வள துறையை டார்கெட் செய்யும் டிரம்ப்..? 60 கோடி இந்திய விவசாயிகள் நிலை என்ன..?
-
செய்திகள்
இயற்கை விவசாயம் மீது காதல் : பாரம்பரியம் காக்க முயற்சி – முன்னோடியான இளைஞர்!
-
செய்திகள்
மராட்டியத்தில் 3 மாதங்களில் 767 விவசாயிகள் தற்கொலை.. நிவாரண நிதியை உயர்த்தி தர காங்கிரஸ் கோரிக்கை..!!
-
செய்திகள்
திமுக குடும்ப உறுப்பினர்கள் நிதியை வைத்தே, 7 பட்ஜெட் போடலாம்.. மா விவசாயிகளுக்கு கொடுங்க: பிரேமலதா
-
செய்திகள்
ஏழை விவசாயி தானே எருதாக மாறி மனைவியுடன் நிலத்தை உழும் அவலம்