தமிழகத்தில் அன்றாடம் நிகழும் சம்பவங்கள், செய்திகள், நிகழ்வுகள் மற்றும் விவசாய செய்திகளை இங்கு காணலாம்.
-
மீண்டும் இலங்கை கடற்படை அட்டூழியம்! தூங்கும் மத்திய அரசு, வெகுண்டெழுந்த மீனவர்கள்
இலங்கை கடற்படையால் நேற்று கைது செய்யப்பட்டு, அந்நாட்டு சிறையில் உள்ள 3 தமிழக மீனவர்களை விடுவிக்கக் கோரி ராமேஸ்வரம் மீனவர்கள் இன்று ஒருநாள் வேலை நிறுத்தப் போராட்டத்தில்…
-
வேளாண் பட்ஜெட்டில் விவசாயிகளுக்கு மாதம் ரூ.3 ஆயிரம் உதவித்தொகை அறிவிக்கப்படுமா?
தமிழக அரசின் வேளாண் பட்ஜெட்டில் மகளிர் உரிமைத்தொகை போல் விவசாயிகளுக்கு மாதம் ரூ.3 ஆயிரம் உதவித்தொகை அறிவிக்கப்படுமா என்கிற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.…
-
நாட்டு மாட்டு சாணத்திலிருந்து பஞ்சகாவ்யா விளக்கு- KVK மூலம் சாதித்த பெண்!
அரசுத்துறை சார்ந்து நடத்தப்படும் நிறுவனங்களில் பயிற்சியாளராகவும் விளங்குகிறார். பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள், சுய உதவிக்குழுக்கள் மற்றும் தொழில்முனைவோர்கள் இதன் மூலம் பயனடைந்து வருகின்றனர்.…
-
பந்து மற்றும் அரவை கொப்பரைக்கான கொள்முதல்: தரம் எப்படி இருக்க வேண்டும்?
பயன்பெற விரும்பும் விவசாயிகள், சிட்டா, அடங்கல், ஆதார் எண், மற்றும் வங்கி கணக்கு எண் ஆகிய விவரங்களுடன் திருப்பூர் விற்பனைக்குழுவின் 15 ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களில் முன்பதிவு…
-
விருதுநகர் மாவட்ட கால்நடை விவசாயிகளுக்கு சூப்பர் செய்தி!
1962 என்ற எண்ணிற்கு தொடர்பு கொள்ளும் பட்சத்தில் அவசர அழைப்புகளை ஏற்று மாலை 3.00 மணி முதல் 5.00 மணி வரை கால்நடைகளுக்கு சிகிச்சை அளிக்கும் சேவையை…
-
உள்ளூா் பாரம்பரியப் பயிா் உற்பத்தி அதிகரிப்பு அவசியம்! - பயிர் பாதுகாப்புதுறை வலியுறுத்தல்!
வாழைப்பயிர் மட்டுமின்றி அனைத்துப் பயிா்களிலும் அந்தந்தப் பகுதிகளின் உள்ளூா் பாரம்பரிய ரகங்கள் உற்பத்தியை அதிகரிக்க வேண்டும் என பயிா் ரகங்கள் பாதுகாப்பு மற்றும் விவசாயிகள் உரிமை ஆணையத்…
-
சிறுதானியங்களில் இருந்து மதிப்பூட்டப்பட்ட பொருட்கள் தயாரிக்கும் பயிற்சி - விவசாயிகளுக்கு அழைப்பு!
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் சிறுதானியங்களிலிருந்து மதிப்பூட்டப்பட்ட உணவுப்பொருட்கள் தயாரிக்கும் பயிற்சி வழங்கப்பட இருக்கிறது. இதையொட்டி திரளான விவசாயிள் கலந்துகொண்டு பயன்பெறுமாறு அழைப்புவிடுக்கப்பட்டுள்ளது…
-
திருச்சியில் வேளாண் டிஜிட்டல் தொழில்நுட்ப பயிற்சி பட்டறை! -100க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு!
எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனம் , கிரியா சூழல் மற்றும் வேளாண்மை ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் சிஏபிஐ (CABI) பன்னாட்டு நிறுவனம் இணைந்து நடத்திய வேளாண்மையில் டிஜிட்டல் தொழில்…
-
குறைந்த விலையில் வேளாண் இயந்திரங்கள் வாடகைக்கு! அரசுக்கும் ரூ.10.20 கோடி வருவாய்! - அமைச்சர் எம். ஆர். கே. பன்னீர்செல்வம்
வேளாண்மை-உழவர் நலத்துறை அமைச்சர் எம். ஆர். கே. பன்னீர்செல்வம் அவர்கள் தலைமையில் வேளாண்மைப் பொறியியல் துறையின் திட்டங்கள் குறித்து வேளாண்மைப் பொறியியல் துறையின் தலைமைப் பொறியாளர் அலுவலகத்தில்…
-
அட்சய திருதியை அதுவுமா தங்கத்தின் விலை கிடுகிடு உயர்வு!
தங்கத்தின் தூய்மை குறித்து உங்களுக்கு சந்தேகம் இருந்தால், நீங்கள் BIS-ஆல் அங்கீகரிக்கப்பட்ட மதிப்பீடு மற்றும் ஹால்மார்க்கிங் (A&H) மையத்திற்கும் செல்லலாம். சோதனைக்கு கட்டணம் வசூலிக்கப்படும்.…
-
TN ePass- நீலகிரி மற்றும் கொடைக்கானல் போறீங்களா? வந்தாச்சு புது ரூல்!
நீலகிரி மாவட்டம் மற்றும் திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் ஆகிய சுற்றுலா தலங்களுக்கு வருகை தரும் சுற்றுலா பயணிகள் மற்றும் வணிக ரீதியாக வருபவர்களுக்கு எந்த தடையும் இல்லை.…
-
12th Result 2024: வெளியானது ப்ளஸ் 2 ரிசல்ட்- பாட வாரியாக தேர்ச்சி எவ்வளவு?
இத்தேர்வு முடிவுகள் மாணவர்களின் வாழ்க்கையை மதிப்பீடு செய்வதற்கானது அல்ல! கற்றலை அளவீடு செய்வதற்கான தேர்வு முடிவுகள் மட்டுமே என்பதை மாணவச் செல்வங்கள் உணர்ந்து கொள்ள வேண்டும் என…
-
கருகும் தென்னை- மரத்துக்கு ரூ.10000 இழப்பீடு வழங்க MP அன்புமணி கோரிக்கை
தென்னை சாகுபடிக்காக கடன் வாங்கி பெருமளவில் விவசாயிகள் முதலீடு செய்துள்ள நிலையில், வறட்சியால் தென்னை மரங்கள் கருகுவதால் ஏற்படும் பாதிப்புகளை அவர்களால் தாங்க முடியாது.…
-
Akshaya Tritiya: அட்சய திருதி நெருங்கும் வேளையில் தங்கத்தின் விலை மீண்டும் உயர்வு!
அட்சய திருதியை நெருங்கும் வேளையில் தங்கத்தின் விலை சென்னை மற்றும் கோவை போன்ற தமிழகத்தின் முக்கிய நகரங்களில் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இதனால் தங்கத்தில் முதலீடு செய்ய நினைத்தவர்கள்…
-
ஸ்ப்பா.. சரியத் தொடங்கியது தங்கத்தின் விலை- இன்றைய விலை?
நடுத்தர மக்களின் பெரும்பாலான முதலீடு தங்கத்தை நோக்கித் தான் உள்ளது. அப்படியிருக்கும் பட்சத்தில் பணத்தை நீண்ட காலமாக சேமித்து, முதலீடு செய்யும் போது கவனத்தில் கொள்ள வேண்டிய…
-
3 நாட்களுக்கு பிறகு மீண்டும் விலை ஏறியது தங்கம்- இன்றைய விலை என்ன?
தங்கத்தின் விலை முன்னெப்போதும் இல்லாத வகையில் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், இன்று கிராமுக்கு ரூ.30 வரை விலை உயர்ந்துள்ளது பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது.…
-
அமலுக்கு வந்த மீன்பிடித் தடைக்காலம்- இதற்காக தான் கொண்டு வரப்பட்டதா?
விசைபடகு மூலமாக ஆழ்கடல் பகுதியில் கண்டிப்பாக மீன் பிடிக்கக்கூடாது. அதே சமயத்தில் வல்லம், கட்டுமரம், பைபர் படகு மூலமாக மீனவர்கள் கரையோரத்தில் மீன்பிடிக்க அனுமதிக்கப்படுகிறார்கள்.…
-
ஏழாயிரத்தை நெருங்கிய ஒரு கிராம் தங்கம்- இன்றைய விலை என்ன?
அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் வீழ்ச்சி, மேற்கத்திய நாடுகளில் தொடரும் போர் போன்ற பல்வேறு காரணங்களால் தொடர்ந்து தங்கத்தின் விலை உயர்ந்து வருகிறது.…
-
Gold Rate Today- தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.520 சரிந்தது!
தமிழ்நாட்டில் தங்கத்தின் வர்த்தகத்தை தீர்மானிக்கும் முக்கிய மாநகரமாக சென்னை திகழ்கிறது. கோவையிலும் இதை விலை நிலவரம் என்பது கூடுதல் தகவல்.…
-
ஒரு வாரத்திற்கு பின் தங்கம் விலை சரிவு- இன்றைய விலை என்ன?
தங்கத்தின் தூய்மை குறித்து உங்களுக்கு சந்தேகம் இருந்தால், நீங்கள் BIS-ஆல் அங்கீகரிக்கப்பட்ட மதிப்பீடு மற்றும் ஹால்மார்க்கிங் (A&H) மையத்திற்கும் செல்லலாம்.…
-
இரக்கம் காட்டாத தங்கம்- ஒரே நாளில் சவரனுக்கு ரூ.640 உயர்வு!
முதலீடு செய்யலாம் என்றால் அதற்கே தனியாக லோன் வாங்க வேண்டும் என்கிற நிலைமை உண்டாகியுள்ளது. இதனிடையே இன்று சென்னை மற்றும் கோவையில் 22 கேரட் தங்கத்தின் விலை…
-
ஜெட் வேகத்தில் கிடுகிடுவென ஏறும் தங்கம் விலை- சென்னையில் விலை என்ன?
தங்கத்தின் விலை சமீப நாட்களாகவே புது உச்சத்தை தொட்டு வருகிறது. இன்றும் கிராமுக்கு ரூ.80-க்கு மேல் உயர்ந்துள்ளதால் பொதுமக்கள் அதிர்ச்சி.…
-
நெருங்கிய தேர்தல்- சிலிண்டர் விலை அதிரடியாக குறைப்பு!
மார்ச் 1 ஆம் தேதி OMC-கள் வணிக திரவமாக்கப்பட்ட பெட்ரோலிய எரிவாயு (LPG) எரிவாயு சிலிண்டர் விலையை உயர்த்துவதாக அறிவித்ததை அடுத்து இந்த உத்தரவு வெளியாகியுள்ளது.…
-
மார்ச் 19- Gold Rate Today: காலையிலேயே ஷாக் கொடுத்த தங்கத்தின் விலை!
தங்கத்தின் விலை தொடர்ந்து ஊசலாடி வரும் நிலையில், அவற்றில் முதலீடு செய்ய சரியான நேரம் எதுவென தெரியாமல் பொதுமக்கள் புலம்பி வருகின்றனர்.…
-
தமிழ்நாட்டில் புதியதாக 4 மாநகராட்சி- எல்லை எவ்வாறு பிரிக்கப்பட்டுள்ளது?
விரைவான நகரமயமாக்கல், நகர்ப்புர உள்ளாட்சி அமைப்புகளால் உருவாக்கப்பட வேண்டிய அடிப்படை உட்கட்டமைப்புகளையும், குடிமைச் சேவைகளையும் மேலும் சிறப்பாக வழங்குவதற்கான எண்ணற்ற சவால்களை உருவாக்கியுள்ளது.…
-
அகவிலைப்படி 4 % உயர்வு- அரசு ஊழியர்களின் சம்பளத்தில் ஏற்படப் போகும் மாற்றம்!
அரசு ஊழியர்களின் 7-வது ஊதியக் குழுவின் கீழ் அகவிலைப்படி ஆண்டுக்கு இரண்டு முறை மட்டுமே உயர்த்தப்படுகிறது. இது முதல் முறையாக ஜனவரியிலும், இரண்டாவது முறையாக ஜூலையிலும் உயர்த்தப்படுவது…
-
தொடர்ந்து அதிர்ச்சி தரும் தங்கம் விலை- கிடுகிடுவென ஏறும் Gold Rate Graph
தங்கத்தின் தூய்மை குறித்து உங்களுக்கு சந்தேகம் இருந்தால், நீங்கள் BIS-ஆல் அங்கீகரிக்கப்பட்ட மதிப்பீடு மற்றும் ஹால்மார்க்கிங் (A&H) மையத்திற்கும் செல்லலாம்.…
-
பூச்சிக்கொல்லி மருந்து- பாதுகாப்பாக கையாள்வது குறித்து விவசாயிகளுக்கு அறிவுரை
பூச்சிக்கொல்லிகளின் விஷத்தன்மையை மருந்து டப்பாகளில் இருக்கும் வண்ணங்களின் அடிப்படையில் எவ்வாறு புரிந்துக் கொள்வது என விரிவாக விவசாயிகளுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது.…
-
மார்ச் 1 முதல் கேஸ் விலை உயர்வு- மாநிலம் வாரியாக விலை எவ்வளவு?
அரசுக்குச் சொந்தமான இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் (ஐஓசி), பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் (பிபிசிஎல்) மற்றும் ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் (எச்பிசிஎல்) ஆகியவை விலை மாற்றத்தை…
-
TN land survey- இணையதளத்தில் பட்டா மாறுதல் உட்பட இவ்வளவு வசதிகள் உள்ளதா?
தமிழ்நிலம் எனப்படும் TN land survey இணையதளத்தில் பட்டா மாறுதல் தொடர்பான கோரிக்கை உட்பட பல்வேறு நிலம் தொடர்பான சேவைகள் கூடுதலாக இணைக்கப்பட்டுள்ளன.…
-
முதல்வர் முகம் பதித்த ஒரு சவரன் தங்க மோதிரம்- களைக்கட்டும் அலங்காநல்லூர் ஜல்லிகட்டு
மெரினா, பெசண்ட் நகர் கடற்கரையில் இரவு 10 மணி வரை மட்டுமே பொதுமக்களுக்கு இன்று காணும் பொங்கலை முன்னிட்டு அரசு அனுமதி வழங்கியுள்ளது.…
-
Jallikattu: அலப்பறையை கூட்டும் வர்ணனையாளர்- அவனியாபுரம் ஜல்லிக்கட்டு அப்டேட்
தமிழர்களின் வீர விளையாட்டாக கருதப்படும் ஜல்லிக்கட்டு போட்டி இன்று அவனியாபுரத்தில் பிரம்மாண்டமாக தொடங்கியுள்ளது. 1000-க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்க உள்ள நிலையில் பொதுமக்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.…
-
பொங்கல் தினத்தன்று நகைப்பிரியர்களுக்கு ஷாக்- இன்றைய தங்கம் விலை?
பொங்கல் பண்டிக்கையான இன்று பலரும் தங்கத்தில் முதலீடு செய்ய விரும்பும் நிலையில், தங்க நகையின் விலை அதிகரித்துள்ளதால் நகைப்பிரியர்கள் ஷாக் அடைந்துள்ளனர்.…
-
பதக்கப்படி உட்பட 3184 காவலர்களுக்கு பொங்கல் பதக்கம்- முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு
பொங்கல் திருநாளை முன்னிட்டு காவல் துறையில் சிறந்து விளங்கும், 3184 காவலர்களுக்கு பதக்கங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இவற்றுடன் அவர்களுக்கு மாதந்தோறும் பதக்கப்படி வழங்கவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.…
-
அரசின் பசுமை சாம்பியன் விருது- விண்ணப்பிக்க கடைசித் தேதி அறிவிப்பு!
மாநிலம் முழுவதும் 100 நபர்களை தேர்ந்தெடுத்து மொத்தம் ரூ.1/- கோடி செலவில் பசுமை சாம்பியன் விருது வழங்கும் நடைமுறை செயல்படுத்தப்பட்டு வருகிறது.…
-
நெருங்கும் பொங்கல்- கமுக்கமாக விலை ஏறத் தொடங்கிய தங்கம்
நல்ல நாள் அதுவுமா தங்கத்தில் முதலீடு செய்ய பலரும் விரும்பும் நிலையில், பொங்கல் பண்டிகை தினத்தன்றும் நகைக்கடைகளில் மக்கள் கூட்டம் அதிகரிக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.…
-
வருகை நாட்கள் அடிப்படையில் போக்குவரத்து அரசு ஊழியர்களுக்கு சாதனை ஊக்கத்தொகை அறிவிப்பு!
சில தினங்களுக்கு முன்பு போக்குவரத்து ஊழியர்கள் வேலை நிறுத்தப்போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில், தற்போது- வருகை நாட்கள் அடிப்படையில் சாதனை ஊக்கத்தொகை அரசின் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.…
-
சைலண்ட் ஜெனரேட்டர்- தமிழகத்தில் ரூ.500 கோடி முதலீடு செய்யும் TAFE
முதல்வர் மு.க.ஸ்டாலின், தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா ஆகியோர் முன்னிலையில் நடைப்பெற்ற உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் TAFE நிறுவனம் 500 கோடி முதலீடு.…
-
அனைத்து அரிசி ரேசன் கார்டுகளுக்குமா? கடைசி நேரத்தில் முதல்வர் தந்த சர்ப்ரைஸ்
அனைத்து அரிசி ரேசன் கார்டுகளுக்கும் பொங்கல் பரிசு வழங்கப்படும் என கடைசி நேரத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.…
-
கண்மூடித்தனமாக தொடர்ந்து சரியும் தங்கம் விலை- நம்பி முதலீடு செய்யலாமா?
தங்கத்தில் முதலீடு செய்வது நீண்ட நாட்களாகவே அதிகரித்து வரும் நிலையில், கடந்த ஒரிரு வாரமாக தங்கத்தின் விலை வீழ்ச்சியடைந்துள்ளதால் பொதுமக்கள் உற்சாகமடைந்துள்ளனர்.…
Latest feeds
-
செய்திகள்
வேளாண்மையில் என்ன படிக்கலாம்? என்னென்ன துறைகளில் வேலை வாய்ப்புகள் உள்ளது? முழு விவரம்!
-
செய்திகள்
விவசாயத்துக்கு துணை நிற்கும் தேனீக்களை பாதுகாப்போம்! இன்று உலக தேனீ தினம்
-
செய்திகள்
வேளாண்மை, பால் வளம், மீன் வளத்தில் தமிழகம் டாப் இடம்!' - தமிழக அரசு பெருமிதம்!
-
செய்திகள்
வேளாண்மை பாடப்பிரிவுகளில் 8,501 இடங்கள்!
-
செய்திகள்
இன்று முதல் 3 நாட்களுக்கு தமிழகத்தில் மழை
-
செய்திகள்
அறியாமையால் அவதி ரசாயன உரங்களை தவிர்க்க தேவை விழிப்புணர்வு இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்க வழி காணுங்க
-
செய்திகள்
விவசாயியிலிருந்து முன்மாதிரியாக: மஹிந்திரா 275 DI XP PLUS உடன் சூரஜ் குமாரின் ஊக்கமளிக்கும் கதை.
-
செய்திகள்
மஹிந்திரா யுவோ டெக்+ 585 உடன் ரஞ்சித் அசோக் ராவின் வெற்றிப் பயணம்
-
செய்திகள்
சைடோனிக் சுரக்ஷா: அதிக வெப்பம் மற்றும் குறைந்த நீர் நிலைகளில் விவசாயத்திற்கு ஒரு நம்பகமான தீர்வு.
-
செய்திகள்
இந்தியாவில் பருத்தி விவசாயத்தின் சவால்கள், தீர்வுகள் மற்றும் வாய்ப்புகள்