Search for:
Pension Scheme
60 ரூபாயில் மாதம் 5,000 பென்சன் திட்டம்!
தேசிய பென்சன் திட்டத்தின் (NPS) நீங்கள் தினமும் 60 ரூபாய் சேமித்து வந்தால் உங்களது ஓய்வுக் காலத்தில் மாதத்துக்கு ரூ.5,000 பென்சன் (Pension) கிடைக்கும்…
Atal Pension Yojana: மத்திய அரசின் இந்த திட்டம் மூலம் அனைவரும் மாத ஓய்வூதியம் பெற முடியும்!! தெரியுமா உங்களுக்கு!!
நாட்டு மக்களின் தேவைகளையும், பாதுகாப்பையும் கருத்தில் கொண்டு மத்திய அரசு பல்வேறு திட்டங்களை நடைமுறைப்படுத்தி வருகிறது. அத்தகைய திட்டங்களில் மிகவும் மு…
7th pay commision : அரசு ஊழியர்களுக்கு ஒரு நற்செய்தி . ஜூலை 1 முதல் அரசு ஊழியர்களுக்கு ஊதியம் உயர்த்தப்படும் .
மத்திய அரசு ஊழியர்களின் நீண்ட காலக் காத்திருப்பு நிறைவேறியது . ஜூலை 1 முதல் 50 லட்சம் மத்திய ஊழியர்கள் மற்றும் 61 லட்சம் ஓய்வூதியதாரர்களின் அகவிலைப்பட…
PMSMY ஓய்வூதியத் திட்டம்: தினசரி ரூ .1.80 வைப்புத்தொகைக்கு ரூ .36,000 ஓய்வூதியம்
முதுமை காலங்களில் சமாளிக்க திட்டமிடவில்லை என்றால் ஓய்வூதியம் அனைத்து மனிதர்களுக்கும் முன்நிபந்தனையாகும். இதைத் தடுப்பதற்காக, பலரும் இந்த திட்டங்களில்…
மாதம் ரூ. 42 டெபாசிட் செய்து ரூ. 1000 ஓய்வூதியம் பெறுங்கள்! அடல் பென்ஷன் யோஜனா!
அடல் பென்ஷன் யோஜனா: ஒவ்வொரு மாதமும் 42 ரூபாய் டெபாசிட் செய்து ரூ.1,000 மாதாந்திர ஓய்வூதியத்தைப் பெறுங்கள்
LIC-யின் இந்த பாலிசியில் 12 ஆம் வகுப்பு வரை ஊக்கத்தொகை!
நீங்கள் பாதுகாப்பான இடத்தில் பணத்தை முதலீடு செய்ய விரும்பினால், உங்கள் எதிர்கால நிதி பாதுகாப்பிற்கு எல்ஐசி முதலீடு (LIC Investment) ஒரு நல்ல இடமாக இரு…
சேமிப்பை எளிதாக உயர்த்த 30 நாள் திட்டத்தை கடைபிடியுங்கள்!
கை மீறும் செலவைக் கட்டுப்படுத்தி சேமிப்பை அதிகரிப்பதற்கு நிபுணர்கள் பரிந்துரைக்கும் முறைதான் ‘30 நாள் விதி’.
பென்சன் வாங்குவோருக்கு வெளியானது சூப்பர் அறிவிப்பு!
பென்சன் வாங்கும் அரசு ஊழியர்கள் அனைவரும் தாங்கள் உயிரோடு தான் இருக்கிறோம் என்பதைத் தெரிவிப்பதற்காக ஒவ்வொரு ஆண்டும் ஆயுள் சான்றிதழ் என்ற ஆவணத்தை சமர்ப்…
8 ரூபாய் முதலீட்டில் 17 லட்சம் வருமானம் தரும் LIC-யின் சூப்பரான பாலிசி!
எல்ஐசி நிறுவனம் இன்சூரன்ஸ் திட்டங்கள் மட்டுமல்லாமல் நல்ல வருமானம் தரக்கூடிய திட்டங்களையும் வழங்குகிறது.
ரூ.17 லட்சம் சம்பாதிக்க LIC-யின் சூப்பர் பாலிசி!
எல்.ஐ.சி. நிறுவனத்தின் இந்த பாலிசி மூலமாக ஒவ்வொரு மாதமும் 233 ரூபாய் பிரீமியம் செலுத்தினாலே போதும். ரூ.17 லட்சம் லாபம் கிடைக்கும்.
அனைவருக்கும் மிகவும் அவசியமானது ஆயுள் காப்பீடு பாலிசி!
இந்திய இளைஞர்களில் ஏறக்குறைய பாதி பேர், பொருளாதாரம் மற்றும் நிதி ரீதியான நம்பிக்கையுடன் உள்ளனர்.
PF கணக்கில் ஆன்லைன் மூலம் நாமினி நியமனம் செய்வது எப்படி?
இந்தியாவில் பிஎஃப் கணக்கு வைத்திருப்பவர்கள் நாமினியை தேர்வு செய்வது அவசியம். PF பெறும் நபர் இறந்தால், வருங்கால வைப்பு நிதி
அடல் பென்ஷன் யோஜனாவில் 3.68 கோடி பேர் பதிவு!
இந்த நிதியாண்டில் இதுவரை 65 லட்சத்திற்கும் அதிகமான சந்தாதாரர்கள் அடல் பென்ஷன் யோஜனாவில் சேர்ந்துள்ளனர், கடந்த ஆறரை ஆண்டுகளில் திட்டத்தின் கீழ் மொத்தம்…
நல்ல செய்தி காத்திருக்கிறது: பென்சன் தொகை உயர வாய்ப்பு!
தொழிலாளர் வருங்கால வைப்பு நிதியில் (EPF) சேமிக்கும் லட்சக்கணக்கான ஊழியர்களுக்கு ஒரு நல்ல செய்தி காத்திருக்கிறது. விரைவில் அவர்களின் பென்சன் தொகை அதிகர…
பழைய ஓய்வூதிய திட்டம் நடைமுறைக்கு வருமா? அரசு ஊழியர்கள் எதிர்ப்பார்ப்பு!
ராஜஸ்தானில் காங்கிரஸ் தலைமையிலான அரசு சமர்ப்பித்திருக்கும் நிதிநிலை அறிக்கையில், அரசு ஊழியர்களுக்குப் பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் நடைமுறைப்படுத…
LIC பாலிசிதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு: மார்ச் 25 வரை கால அவகாசம்!
எல்ஐசி பாலிசிதாரர்கள் தங்களது பாலிசி திட்டம் காலாவதியாகிவிட்டால் அதற்கான கட்டணம் செலுத்தி காலாவதியான பாலிசியை புதுப்பித்துக் கொள்ளலாம். காலாவதியான பால…
இராணுவத்தில் ஒரே பதவி ஒரே ஓய்வூதிய திட்டம்: உறுதி செய்தது உச்ச நீதிமன்றம்!
இராணுவத்தில், 'ஒரே பதவி; ஒரே ஓய்வூதியம்' என்ற மத்திய அரசின் திட்டத்தை உச்ச நீதிமன்றம் உறுதி செய்தது. இராணுவத்தினருக்கான, ஒரே பதவி, ஒரே ஓய்வூதியம் திட்…
பென்சன் வாங்குவோர் கவனத்திற்கு: தமிழக அரசின் அருமையான அறிவிப்பு!
2022-23ஆம் நிதியாண்டுக்கான தமிழ்நாடு மாநில பட்ஜெட் அறிக்கையை நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் சட்டமன்றத்தில் நேற்று தாக்கல் செய்தார்.
பழைய பென்ஷன் திட்டம் அறிவிப்பு- அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட்!
மத்திய அரசு மற்றும் மாநில அரசு ஊழியர்களும் நடைமுறையில் உள்ள புதிய பென்சன் திட்டத்தை நீக்கிவிட்டு, பழைய பென்சன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்ற கோரி…
ஜோரானா பென்சன் திட்டம்! வாழ்க்கை செட்டில் ஆகும் 500 ரூபாயில் விட்ராதிங்க மக்களே!
நீங்கள் தனியார் அல்லது அரசு நிறுவனத்தில் பணிபுரிந்தாலும் உங்கள் சம்பளத்தில் ஒரு பகுதி ஓய்வூதியத்திற்காகப் பிடித்தம் செய்யப்படும். எல்லா நிறுவனங்களும்…
Post Office: தினமும் 50 ரூபாய் சேமித்தால் 35 லட்ச ரூபாய் உங்கள் கையில்!
இந்தியாவின் கிராமப்புறங்களில் உள்ள மக்கள் தங்களுடைய பணத்தைச் சேமிப்பதற்கான முக்கியமான வழியாக இந்திய அஞ்சல் துறை செயல்பட்டு வருகிறது.
பென்சன் நிலுவைத்தொகையை விரைந்து வழங்கிட பிரதமருக்கு கோரிக்கை!
ஓய்வூதியதாரர்களுக்கு வழங்கப்பட வேண்டிய 18 மாதங்களுக்கான அகவிலை நிவாரண நிலுவைத் தொகையை விரைந்து வழங்க வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடிக்கு ஓய்வூதியதார…
சீனியர் சிட்டிசன்களுக்கு நிறைய வருமானம் எங்கே கிடைக்கும்? முழு லிஸ்ட் இதோ!
சீனியர் சிட்டிசன்கள் பெரும்பாலும் ஃபிக்சட் டெபாசிட் திட்டங்களில் (Fixed Deposit) முதலீடு செய்கின்றனர். காரணம், ஃபிக்சட் டெபாசிட் திட்டங்களில் போடும் ப…
சம்பள உயர்வு பெற்றவரா நீங்கள்? PF பணத்திற்கு வரி கட்டணும்!
கடந்த சில மாதங்களில் ஏராளமான ஊழியர்களுக்கு சம்பள உயர்வு கிடைத்திருக்கும். இந்த ஆண்டுக்கான சம்பள உயர்வு, பிற சலுகைகள் பற்றிய தகவல்களை பெரும்பாலான நிறுவ…
200 ரூபாய் முதலீட்டில் கணவன் மனைவி இருவருக்கும் பென்சன் திட்டம்!
ஒவ்வொரு நபரும் பணிக்காலத்தின் போது சம்பளம் மற்றும் இதர சலுகைகளை பெற முடியும். ஆனால், பணி ஓய்வுபெற்ற பின் அவர்களுக்கான வருமானமும், சலுகைகளும் குறைந்துவ…
மூத்த குடிமக்களுக்கு வருமான வரியைச் சேமிக்கும் 4 திட்டங்கள்!
சீனியர் சிட்டிசன்களை பொறுத்தவரை பணத்தை கவனமாக கையாள வேண்டியது அவசியம். முடிந்தவரை ரிஸ்க் இல்லாத பாதுகாப்பான முதலீடுகளிலேயே சீனியர் சிட்டிசன்கள் பணத்தை…
வருமான வரி செலுத்துவோர், இனி இந்த பென்சன் திட்டத்தில் சேர முடியாது!
வருமான வரி செலுத்துவோர் , வரும் அக்டோபர் 1 முதல் அடல் பென்சன் யோஜனா திட்டத்தில் சேர முடியாது என மத்திய அரசு அறிவித்துள்ளது.
உங்கள் PF பென்சன் பற்றி தெரிந்து கொள்ள இதை ஃபாலோ பண்ணுங்க!
மாறிவரும் கால சூழலுக்கு ஏற்ப இபிஎஃப்பில் சில மாற்றங்கள் வந்துள்ளன. அதன்படி பிஎஃப்.,பில் இருந்து எல்ஐசி பிரீமியம் கட்டிக் கொள்ளலாம். மேலும் பணம் தேவைப…
ஓய்வு பெற்ற பிறகு தேவைப்படும் பணத்தை கணக்கிடுவது எப்படி?
எவ்வளவு பணம் தேவை? என்பது தனிநபர் நிதியில் அடிக்கடி விவாதிக்கப்படும் கேள்வியாக இருக்கிறது. போதுமான பணம் கைவசம் இருப்பது ஒருவருக்கு பாதுகாப்பு உணர்வை அ…
பென்சனர்களுக்கு சூப்பர் வசதி: இனிமே ஈசியா இதை செய்யலாம்!
ஓய்வூதியதாரர்கள் தொடர்ந்து பென்சன் பெறுவதற்கு ஒவ்வொரு ஆண்டும் வாழ்நாள் சான்றிதழை (Life certificate) சமர்ப்பிக்க வேண்டும். ஒரு ஓய்வூதியதாரர் உயிருடன் இ…
பென்சன் வாங்குவோர் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய வழிமுறைகள் இதோ!
மத்திய அரசின் ஓய்வூதியம் பெறுவோர் தொடர்சியாக தங்களின் ஓய்வூதியத்தை பெறுவதற்கு சில முக்கிய வழிமுறைகளை மேற்கொள்ள வேண்டியுள்ளது.
பென்சன் கணக்கு தொடங்குவது மிகவும் ஈசி: பென்சன் ஆணையத்தின் புதிய வசதி!
பொதுமக்கள் தங்களது முக்கிய ஆவணங்களை பாதுகாப்பாக டிஜிட்டல் வடிவில் சேமித்து வைத்துக்கொள்வதற்காக டிஜிலாக்கர் (Digi Locker) வசதியை மத்திய அரசு அறிமுகப்பட…
PF பயனர்கள் கவனத்திற்கு: பென்சன் தொடர்பான விதிமுறைகள் இதோ!
இந்தியாவில் அரசு ஊழியர்களை போல தனியார் நிறுவனத்தில் பணி புரியும் ஊழியர்களும் ஓய்வு காலத்திற்கு பிறகு ஓய்வூதியம் பெறும் நோக்கில் EPS திட்டம் கொண்டு வரப…
2014 பென்சன் திட்டம் செல்லுபடியாகும்: உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!
இந்திய உச்ச நீதிமன்றம் நேற்று ஒரு முக்கியமான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி 2014ஆம் ஆண்டு ஊழியர் ஓய்வூதியத் திட்டம் (திருத்தம்) சட்டப்பூர்வமானது ம…
பென்சன் தொகை உயர்வு: யாருக்கெல்லாம் கிடைக்கும் - முழுவிவரம் இதோ!
மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலைப்படியை 38% ஆக உயர்த்தி தீபாவளிக்கு முன்பாகவே மத்திய அரசு அறிவித்தது.
பென்சன் வாங்குவோருக்கு இந்த சேவை இலவசமாக கிடைக்கும்!
ஓய்வூதியதாரர்கள் ஆண்டுக்கு ஒரு முறை வாழ்நாள் சான்றிதழை (Life certificate) சமர்ப்பிக்க வேண்டும். வாழ்நாள் சான்றிதழ் என்பது ஒரு ஓய்வூதியதாரர் உயிருடன் இ…
மாதம் 1000 ரூபாய் போதும்: லட்ச ரூபாய் பென்சன் கிடைக்கும்!
மியூச்சுவல் ஃபண்ட் லார்ஜ்கேப் ஃபண்டுகள் (Large Cap) பொதுவாகப் பங்குச் சந்தைகளில் பட்டியலிடப்பட்ட முதல் 100 நிறுவனப் பங்குகளில் முதலீடு செய்யும். பங்கு…
மாதம் ரூ.64,000 பென்சன்: இந்த திட்டத்தில் பயன்பெறுவது எப்படி?
சம்பளத்துக்கு வேலை செய்யும் ஊழியர்கள், சுய தொழில் செய்வோர் என பலரும் தங்களது பணி ஓய்வுக்கால வருமானத்துக்கு இப்போதில் இருந்தே முதலீடு செய்ய வேண்டும்.
பென்சனர்களுக்கு அரசின் சிறப்பு முகாம்: எதுக்கு தெரியுமா?
ஓய்வூதியதாரர்கள் அனைவரும் ஆண்டுக்கு ஒருமுறை வாழ்நாள் சான்றிதழ் (Life certificate) சமர்ப்பிக்க வேண்டும். வாழ்நாள் சான்றிதழ் என்பது ஒரு ஓய்வூதியதாரர் உய…
தமிழ்நாட்டில் பழைய பென்சன் திட்டம் எப்போது வரும்: வேகமெடுக்கும் போராட்டம்!
தமிழ்நாட்டில் தற்போது அமலில் இருக்கும் CPS திட்டத்தை ரத்து செய்யக்கோரி தமிழ்நாடு அரசு ஊழியர்கள் நடைபயண போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தமிழக அரசு ஊழியர்…
குடும்ப பென்சனில் புதிய வசதி: இனி இவர்களுக்கும் பென்சன் கிடைக்கும்!
மத்திய அரசு ஊழியர்களுக்கு (பழைய பென்ஷன் திட்டத்தின்படி) பென்ஷன், பணிக்கொடை, பென்ஷன் கம்யூடேசன் குடும்ப பென்ஷன் முதலானவற்றை வழங்குவதற்கான, `மத்திய குடி…
மாதம் ரூ.100 செலுத்தினால் போதும்: ரூ.3000 பென்சன் கிடைக்கும்!
இந்தியாவில் முதியவர்களுக்கு உதவும் வகையில் பிரதான் மந்திரி ஷ்ரம் யோகி மான்தன் திட்டம் கொண்டு வரப்பட்டது. இத்திட்டத்தின் கீழ் மாதந்தோறும் ரூபாய் 3000 ஓ…
விதவைப் பெண்களுக்கு பென்சன் திட்டம்: மாதம் ரூ.1000 கிடைக்கும்!
பெண்களின் நலனுக்காக பல்வேறு திட்டங்களை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. அதில் மிக முக்கியமான ஒரு திட்டம்தான் வித்வா பென்சன் யோஜனா. விதவைப் பெண்களுக்…
PF வட்டி எப்போது கிடைக்கும்? முக்கிய தகவல் வெளியீடு!
PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு ஒரு நல்ல செய்தி வந்துள்ளது. உண்மையில், PF சேமிப்புப் பணத்துக்கான வட்டி இன்னும் பயனாளிகளின் கணக்கிற்கு வரவில்லை என்ற கவ…
2 லட்ச ரூபாய் பென்சன் வேண்டுமா? உடனே இந்த திட்டத்தில் முதலீடு செய்யுங்கள்!
கடைசி காலத்தில் பணப் பிரச்சினை இல்லாவல் வாழ்வதற்கு உங்களுக்கு பென்சன் தொகை பெரும் உதவியாக இருக்கும். அரசு ஊழியர்களுக்கு மட்டுமே பென்சன் கிடைக்கும் என்…
அரசு ஊழியர்களுக்கான பென்சன் திட்டம்: வட்டி விகிதம் உயர்வு!
அரசு ஊழியர்களுக்கான பென்சன் திட்டங்களுக்கு வட்டி விகிதங்கள் குறித்த அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. இதன்படி, ஜிபிஎஃப், பங்களிப்பு பென்சன் திட்ட…
மத்திய அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: பென்சன் வாங்குவோருக்கும் குட் நியூஸ்!
பல லட்சக்கணக்கான மத்திய அரசு ஊழியர்களும், ஓய்வூதியதாரர்களும் சம்பள உயர்வுக்காக காத்திருக்கின்றனர்.
இனி இவர்களுக்கு குடும்ப ஓய்வூதியம் கிடையாது: உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
இறந்துபோன அரசு ஊழியரின் கணவன் அல்லது மனைவி வேறு ஒரு பிள்ளையை தத்தெடுத்து கொண்டால், அந்த பிள்ளை குடும்ப பென்சன் (Family Pension) பெறுவதற்கு தகுதி அற்றவ…
மூத்தக் குடிமக்களே ரூ.1,11,000 ஓய்வூதியம் வேண்டுமா?
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு 2020-ல் PMVVY (பிரதான் மந்திரி வய வந்தனா யோஜனா) திட்டத்தை மாற்றியமைத்தது.
மூத்த குடிமக்களுக்கு மத்திய அரசின் அருமையான பென்சன் திட்டம் இதோ!
முதியவர்களுக்காக மத்திய அரசுபிரதான் மந்திரி வயா வந்தனா யோஜனா திட்டத்தை கடந்த 2017 ஆம் ஆண்டு முதல் நடைமுறைக்குக் கொண்டுவந்தது. மூத்த குடிமக்களுக்கான இந…
அடல் பென்சன் யோஜனா திட்டம்: வெளிவந்தது புதிய அப்டேட்ஸ்!
நரேந்திர மோடி அரசின் லட்சியத் திட்டமான அடல் பென்சன் யோஜனாவில் நீங்களும் முதலீடு செய்திருந்தால் அது தொடர்பாக புதிய அப்டேட் வந்துள்ளது.
அரசு ஊழியர்களுக்கு குட்நியூஸ்: வருகிறது உத்தரவாத பென்சன் திட்டம்!
ஆந்திர முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி அறிவித்துள்ள , 'உத்தரவாத பென்சன் திட்டத்தின் (Guaranteed Pension Scheme) முன்மொழிவுகளை மத்திய அரசு தீவிரமாக ஆய்வ…
விரைவில் முடிவுக்கு வரும் மூத்த குடிமக்களுக்கான பென்சன் திட்டம்!
சீனியர் சிட்டிசன்களுக்கான பிரதான் மந்திரி வய வந்தனா யோஜனா (PM Vaya Vandana Yojana) ஓய்வூதிய திட்டம் விரைவில் முடிவுக்கு வர இருக்கிறது.
பென்சன் வாங்குவோர் கவனத்திற்கு: ஏப்ரல் 1 முதல் இது கட்டாயம்!
நாடு முழுவதும் ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் சார்பில் ஓய்வூதியம் பெறுவோருக்கு சரியான நேரத்தில் ஓய்வூதியம் மற்றும் மொத்த தொகையை ப…
மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டம்?அரசு கூறுவது என்ன?
மத்திய அரசு கடந்த 2004ஆம் ஆண்டு முதல் அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து, புதிய ஓய்வூதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இந்த புதிய…
பென்சன் இணையதளங்களை ஒருங்கிணைக்கும் மத்திய அரசு: அமைச்சர் தகவல்!
மத்திய அரசு ஓய்வூதியதாரர்களுக்கான, பென்ஷன் இணையதளங்கள் ஒருங்கிணைக்கப்பட்டு வருவதாக, மத்திய பணியாளர் நலன் ஓய்வூதிய துறை அமைச்சர் ஜிதேந்திர சிங் குறிப்ப…
பழைய பென்சன் திட்டம்: மத்திய அரசின் பதில் இதுதான்!
பழைய ஓய்வூதிய திட்டத்தை (Old pension scheme) மீண்டும் அமல்படுத்த திட்டம் இருக்கிறதா என எழுப்பப்பட்ட கேள்விக்கு நாடாளுமன்றத்தில் மத்திய அரசு பதில் அளித…
உலகின் மிகச் சிறந்த பென்சன் திட்டம் எது தெரியுமா?
இளம் வயதிலேயே ஒவ்வொருவரும் தனது ஓய்வுக்காலம், பென்சன் பற்றி எல்லாம் திட்டமிட்டு முதலீடு செய்ய வேண்டும். இந்தியாவில் பெரும்பாலானவர்களுக்கு பென்சன் பாது…
அரசு ஊழியர்களுக்கு அதிர்ச்சி: பென்சன் விதியில் அரசு செய்த முக்கிய மாற்றம்!
பணியின் போது ஒரு ஊழியர் பணியில் அலட்சியமாக இருந்தால், ஓய்வு பெற்ற பிறகு, அவரது ஓய்வூதியம் மற்றும் கிராஜுவிட்டியை நிறுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த…
இவர்களுக்கு மட்டும் இனி அதிக பென்சன் கிடைக்கும்: மாநில அரசின் முக்கிய அறிவிப்பு!
பென்சன் வாங்கும் மூத்த குடிமக்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி வந்துள்ளது. இந்த மாநிலத்தில் அரசு ஊழியர்களின் ஓய்வூதியத்தை உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்…
அதிக பென்சன் தரும் சூப்பரான LIC பாலிசி!
எல்ஐசியின் ’ஜீவன் சாந்தி திட்டம்’ ஒரு பிரீமியம் திட்டமாகும். இந்த பாலிசியின் கீழ், பாலிசியை வாங்கியவுடன் உங்களின் பென்சன் தொகை நிர்ணயிக்கப்படும்.
சிறு வியாபாரிகளுக்கு பென்சன் திட்டம்: பயன்பெறுவது எப்படி?
எதிர்கால ஓய்வூதியத்துக்கு திட்டமிடும் சிறு வியாபாரிகளுக்காகவே மத்திய அரசு ஓய்வூதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
அடல் பென்ஷன் யோஜனா திட்டம்: மத்திய அரசு முக்கிய அறிவிப்பு!
மத்திய அரசின் ‘அடல் பென்ஷன் யோஜனா’ திட்டத்தில் இதுவரை 5.20 கோடி பேர் சேர்க்கப்பட்டு உள்ளதாக மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்த எண்ணிக்கை இனி…
பென்சன் வாங்குவோருக்கு நற்செய்தி: பென்சன் தொகையை உயர்த்திய மாநில அரசு!
சத்தீஸ்கர் மாநில அரசு தனது ஓய்வூதியதாரர்களுக்கான பென்ஷன் தொகையை உயர்த்த முடிவு செய்துள்ளது. அரசின் இந்த அறிவிப்பு ஓய்வூதியதாரர்கள் மத்தியில் மகிழ்ச்சி…
மத்திய அரசுப் பணியாளர்களுக்கு அருமையான அறிவிப்பு: 4% அகவிலைப்படி உயர்வு!
மத்திய அரசு ஊழியர்களுக்கு கடந்த ஜனவரி மாதத்தில் 4 சதவீதம் அகவிலைப்படி உயர்த்தப்பட்ட நிலையில் தற்போது மீண்டும் ஜூலை மாதத்தில் அகவிலைப்படி உயர இருப்பதாக…
தேசிய ஓய்வூதிய திட்டத்தின் கீழ் அரசு ஊழியர்களுக்கு 12% வருமானம்: முக்கிய அறிவிப்பு!
மத்திய மற்றும் மாநில அரசு ஊழியர்களுக்கு தேசிய ஓய்வூதிய திட்டத்தின்படி 12 சதவீதம் வருமானம் கிடைத்துள்ளதாக பென்சன் ஒழுங்குமுறை ஆணைய தலைவர் தற்போது அறிவி…
அரசுப் பணியாளர்கள் உடனே இதைச் செய்ய வேண்டும்: பென்சன் திட்டத்தில் கட்டுப்பாடு!
அரசு ஊழியர்கள் உள்ளிட்ட தேசிய ஓய்வூதிய திட்டத்தின் (NPS) பயனாளிகள் ஜூன் 30 ஆம் தேதிக்குள் ஆதார் மற்றும் பான் கார்டுகளை இணைக்க வேண்டும் எனவும், அப்படி…
பென்சன் பணம் இனி உடனே கிடைக்கும்: மாநில அரசு புதிய நடவடிக்கை!
பென்சன் பெறுவோருக்கு தற்போது பெரிய நிவாரணம் கிடைத்துள்ளது. நீங்களும் பென்சன் பெறுபவராக இருந்தால் இது உங்களுக்கு நல்ல செய்தி ஆகும். மத்திய மற்றும் மாநி…
Latest feeds
-
செய்திகள்
CIRDAP இன் இயக்குநர் ஜெனரல் டாக்டர் பி. சந்திர சேகரா, டிஜிட்டல் மீடியாவின் பங்கு, PPP-கள் மற்றும் விவசாயத்தில் ஆராய்ச்சி-பயன்பாட்டு இடைவெளியைக் குறைத்தல் ஆகியவற்றை எடுத்துக்காட்டுகிறார்.
-
செய்திகள்
3,000 மீட்டர் ஆழத்தில் கச்சா எண்ணெய் இருப்பு கண்டுபிடிப்பு.., விவசாயிகளுக்கு அடித்த அதிர்ஷ்டம்
-
செய்திகள்
ஸ்மார்ட் தீவன உருவாக்கத்திற்கான விவசாயிகளுக்கு ஏற்ற செயலியை ICAR-CIFE அறிமுகப்படுத்துகிறது
-
செய்திகள்
விவசாயத்தை காக்க கரூரில் குளங்களை தூர் வாரும் அமெரிக்க ஐ.டி ஊழியர்
-
செய்திகள்
வானிலை அறிவிப்பு: தெற்கு மற்றும் கிழக்கு இந்தியாவில் இடியுடன் கூடிய மழை, மேற்கு இமயமலையில் பனிப்பொழிவு மற்றும் டெல்லி, குஜராத் மற்றும் மகாராஷ்டிராவில் வெப்பநிலை அதிகரிக்கும் என்று ஐஎம்டி கணித்துள்ளது.