Search for:

Tamilnadu farmers


நாடு முழுவதும் பருப்பு சாகுபடி பரப்பை அதிகரிக்க மத்திய அரசு முடிவு

நம்முடைய அன்றாட வாழ்வில் பருப்பின் பயன்பாடும், தேவையும் அதிகம் இருப்பதால் மத்திய அரசு நாடு முழுவதும் பருப்பு சாகுபடி பரப்பை அதிகரிக்க முடிவெடுத்துள்ளத…

உழவர் சொத்து காப்பீட்டுத் திட்டம் என்றால் என்ன?எவ்வாறு பயனடைவது?

கணக்காளர் உழவர் சொத்து காப்பீட்டு திட்டத்தின் முக்கிய நோக்கம் கணக்கு வைத்திருக்கும் விவசாயி, கணக்கு வைத்திருக்கும் விவசாயி (மகன் / மகள்) மற்றும் கணவர்…

சொட்டு நீர் பாசன அமைப்பின் கீழ் 3,768 ஏக்கர் நிலம் கொண்டு வரப்பட்டு 1,395 விவசாயிகள் பயன்பெறுகின்றனர்.

2021-22 நிதியாண்டில் ரூ.11.49 கோடி செலவில் 3,768 ஏக்கர் விளைநிலங்களை சொட்டு நீர் பாசனத்தின் கீழ் கொண்டு வர வேளாண் துறை பணி ஆணை வெளியிட்டுள்ளது.

இனி விவசாயிகள் ஏரி குளங்களில் மண் எடுக்கலாம்! தமிழக அரசு உத்தரவு!

தமிழகத்தில் உள்ள ஏரிகள், குளங்களில் படிந்திருக்கும் வண்டல் மண்ணை விவசாயிகள் இலவசமாக எடுத்துப் பயன்படுத்தலாம் எனத் தமிழக அரசு அதிரடி உத்தரவை வெளியிட்டு…

விவசாயப் பயிர்களுக்குக் காப்பீடு செய்ய அழைப்பு!

விவசாயிகளுக்கு ஒருங்கிணைந்த பண்ணையம் அமைக்க ரூ. 50,000 மானியம், விவசாயப் பயிர்களுக்கு இழப்பீடு பெற காப்பீடு செய்யுங்கள்: வேளாண்மைத்துறை அழைப்பு, உர வி…

தமிழக விவசாயிகளுக்கு ரூ. 10,000 மானியம்: அரசின் சூப்பர் திட்டம்!

தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டு கழகம் (தாட்கோ) 2022-23ஆம் நிதியாண்டில் பொருளாதார மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் 1000 ஆதிதிராவிடர்…

செட்டிதாங்கல் கிராமத்தில் உள்ள விவசாயிகளின் எழுச்சியூட்டும் கதை

செட்டிதாங்கல் கிராமத்தில் உள்ள விவசாயிகள் தங்கள் வாழ்வாதாரத்தையும் வருமானத்தையும் எவ்வாறு மேம்படுத்தினார்கள் என்பது பற்றிய எழுச்சியூட்டும் கதை.

தேனீ வளர்ப்பு குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் விவசாயிகளுக்குத் தேனீ வளர்ப்பு மற்றும் ஊடுபயிர்கள் குறித்துக் கல்லூரி மாணவர்களால் செயல் விளக்கம் அளிக்கப்பட்டது. இது குறித…

வாழை மற்றும் திராட்சையை மதிப்பு கூட்டி சாதித்த பெண் விவசாயி !

தமிழ்நாடு பட்டதாரி பெண் விவசாயி வாழை மற்றும் திராட்சையின் மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களை விற்பதன் மூலம் தனது வருமானத்தை இரட்டிப்பாக்குகிறார்.

பயிர்க்கடன் வழங்குவதில் சாதனை- சேலம் மாவட்ட ஆட்சியர் பெருமிதம்

2022-2023 ஆம் ஆண்டில் கூட்டுறவுத்துறை மூலம் பயிர்க்கடன் வழங்க நிர்ணயிக்கப்பட்ட குறியீட்டிற்கு மேல் கடன் வழங்கி சாதனை படைத்துள்ளதாகவும் இதனால் 1,24,850…

விவசாயிகளின் கவனத்திற்கு- கிரெய்ன்ஸ் இணையதளம் குறித்து A to Z தெரிஞ்சுக்கலாம் வாங்க..

விவசாயிகளின் நலனுக்காக அரசின் திட்டப்பலன்களை எளிதில் பெறும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள க்ரெய்ன்ஸ் (GRAINS - Grower Online Registration of Agricultural…

பி.ஆர்.பாண்டியன் VS வேளாண் அமைச்சர்- என்ன பஞ்சாயத்து?

கரும்புக்கு 4,000 ரூபாயும், நெல்லுக்கு 2,500 ரூபாயும் வழங்கப்படும் என்ற வாக்குறுதி நிறைவேற்றப்படவில்லை என முன்னணி பத்திரிக்கையில் வெளிவந்துள்ள தகவலுக்…

உழவன் செயலியில் இந்த தகவல் எல்லாம் இல்லையே.. புலம்பும் விவசாயிகள்

மாநில வேளாண்மைத் துறையால் நிர்வகிக்கப்படும் 'உழவன் செயலி'-யில் பெரம்பலூர் மாவட்டத்தில் விதை இருப்பு மற்றும் அதன் விலை குறித்த தகவல்கள் நீண்ட நாட்களாக…

முல்லைப் பெரியாறு அணை: தமிழகப் பாசனத்திற்காக நீர் திறப்பு!

தமிழக பாசனத்திற்காக முல்லைப் பெரியாறு அணையிலிருந்து நீர் திறக்க தமிழக அரசு உத்தரவிட்டு இருந்தது. அதனை அடுத்து இன்று நீர் திறக்கப்பட்டது.

கடன்காரர்களாக மாறிய டெல்டா விவசாயிகள்- EPS எச்சரிக்கை

மேட்டூர் அணை விவகாரத்தில் மெத்தனப் போக்கோடு செயல்பட்டால், பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளை காக்கும் பொருட்டு மாபெரும் போராட்டம் முன்னெடுக்கப்படும் என தமிழ…

விவசாயிகள் உயிரை பறிக்கும் பாம்பு- என்ன செய்யலாம்?

விவசாயிகள் பாம்புக்கடியிலிருந்து தங்களை தற்காத்துக் கொள்வது குறித்தும், இந்தியாவில் பாம்புக்கடி விவரங்கள் குறித்தும் வேளாண் ஆலோசகர் சந்திர சேகரன் பகிர…

விவசாயிகள் விபத்தில் இறந்தால் ரூ.1 லட்சம் வரை இழப்பீடு- என்ன திட்டம்?

ஒரு கால், ஒரு கை, ஒரு கண் மற்றும் இடுப்பு எலும்பு முறிவு ஏற்பட்டு ஊனம் ஏற்பட்டால் ரூ.50 ஆயிரம் வழங்கப்படும். இத்திட்டத்தில் சேர விவசாயிகள் ஏதும் செலுத…

e-NAM திட்டம் குறித்து தோட்டக்கலைத் துறை விவசாயிகளுக்கு சிறப்பு பயிற்சி

இன்றைய தினம் விருதுநகர் மாவட்டத்தில் விவசாயிகளுக்கு வழங்கப்பட்ட e-NAM பயிற்சி, இன்றைய சந்தை நிலவரம் குறித்த முழு விவரம் பின்வருமாறு

கடலூர்- கரூர் மாவட்ட KVK சார்பில் விவசாயிகளுக்கு பயிற்சி- முழு விவரம்

வேளாண் ஆராய்ச்சி கழக வேளாண் அறிவியல் மையத்தின் சார்பில் மாதந்தோறும் விவசாயிகளுக்கு வேளாண் தொடர்பான பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது. கரூர் மாவட்டம் மற்று…

அடிமாட்டு விலையை விட மோசமாக போன வெண்டை- வேதனையில் விவசாயிகள்

கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு வரை சந்தையில் வெண்டைக்காய் விலை கிலோவுக்கு ரூ.50 என கொள்முதல் ஆன நிலையில், திருச்சி மாவட்டத்தில் 45 நாள் பயிர் சாகுபட…

கரும்பு விவசாயிகளுக்கு ஆதரவாக EPS குரல்- நிவாரணம் கிட்டுமா?

மஞ்சள் அழுகல் நோய், வேர் புழு நோய் மற்றும் காட்டுப் பன்றி தாக்குதல்களால் பாதிக்கப்பட்ட கரும்பு விவசாயிகளுக்கு உடனடியாக நிவாரணம் வழங்கிடுமாறு தமிழக அரச…

தேங்காய் மட்டை உரிக்கும் இயந்திரம்- விவசாயிகளுக்கு எவ்வளவு வாடகை?

உழவன் செயலியில் மாவட்ட ரீதியாக வழங்கப்படும் சில வேளாண் தகவல்களை அனைத்து மாவட்ட விவசாயிகளும் தெரிந்துக்கொள்ளும் வகையில் இக்கட்டுரை தொகுக்கப்பட்டுள்ளது.…

விவசாயிகளே தேடிவரும் வண்டி- இந்த சான்ஸை மிஸ் பண்ணாதீங்க

விவசாயிகளின் மண்ணின் தன்மை அறிந்து உரமிடுதல், நீர் பாய்ச்சல் போன்றவற்றை மேற்கொள்ள வேண்டும். அப்போது தான் பயிர் சேதத்தை தவிர்க்க இயலும்.

பயிர் காப்பீடு செய்ய இறுதி தேதி அறிவிப்பு- பிரீமியம் தொகை எவ்வளவு?

விவசாயிகளுக்கு எதிர்பாராமல் ஏற்படும் பயிர் இழப்புகளுக்கு இழப்பீடு வழங்கி பாதுகாக்கவும், அவர்களின் பண்ணை வருவாயை நிலைப்படுத்தவும் புதுப்பிக்கப்பட்ட பிர…

மானியத்தில் ட்ரோன் வழங்கும் திட்டம்- இவ்வளவு சிறப்பு சலுகையா?

பூச்சி மருந்து தெளிக்காமல் இந்த காலத்தில் விவசாயம் செய்ய முடியாது என்கிற நிலை உருவாகிவிட்டது. முன்பெல்லாம் கிராமங்களில் பூச்சி மருந்து தெளிக்க எளிதாக…

பருத்தி மற்றும் தென்னை விவசாயிகள் இதை கொஞ்சம் பாருங்க

நடப்பாண்டில் ஒன்றிய அரசின் விலை ஆதார திட்டத்தின் கீழ், திருவாரூர் மாவட்டத்தில் விவசாயிகளிடமிருந்து அரவை கொப்பரை தேங்காயானது கடந்த ஏப்ரல் 1 முதல் செப்ட…

விவசாயிகளே- MFOI விருதுக்கு விண்ணப்பிக்க கடைசித் தேதி அறிவிப்பு !

மில்லியனர் ஃபார்மர் ஆஃப் இந்தியா (MFOI) விருதுக்கு விண்ணப்பிப்பதற்கான இறுதி தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

விதைப்பு செய்ய இயலாமை இடர் கீழ் இழப்பீடு- அமைச்சர் தகவல்

2021-22 ஆம் ஆண்டு நிலக்கடலை, பருத்தி, கரும்பு, மக்காச்சோளம் சோளம், கம்பு, துவரை, பச்சைப்பயிறு, மற்றும் உளுந்து பயிர்களில் மாநில அளவில் முதல் மற்றும் இ…

தமிழக கால்நடை விவசாயி- பால் உற்பத்தியாளர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி

ஈரோடு மாவட்டத்தில் தீவன உற்பத்தி திறன் தற்போது நாளொன்றுக்கு 150 மெட்ரிக் டன்னிலிருந்து 300 மெட்ரிக் டன்னாக தரம் உயர்த்தப்பட்டு, கால்நடை தீவனம் உற்பத்த…

விவசாயிகளின் வங்கிக் கணக்கில் 2000 ரூபாய்- உங்களுக்கு வந்துச்சா?

4 மாதங்களுக்கு ஒருமுறை தலா 2 ஆயிரம் ரூபாய் என ஆண்டிற்கு 6 ஆயிரம் ரூபாய் விவசாயிகளுக்கு நிதியுதவியாக அளிக்கப்படுகிறது.

விவசாயிகள் பயிர் காப்பீடு செய்ய இவ்வளவு வழி இருக்கா?

புதுப்பிக்கப்பட்ட பிரதம மந்திரி பசல் பீமா யோஜனா (RPMFBY) திட்டம் நீலகிரி மாவட்ட விவசாயிகளின் நலன் கருதி IFFKO TOKIO பொது காப்பீடு நிறுவனம் (Indian Far…

பூந்தோட்ட மின் இணைப்புக்கு இலவச மின்சாரம்- விவசாயிகள் கோரிக்கை

பூந்தோட்ட மின் இணைப்பை நிறைய விவசாயிகள் பயன்படுத்துவதால், பூந்தோட்ட மின் இணைப்பை இலவச மின்சாரத்தோடு இணைக்கவும் கோரிக்கை வைக்கப்பட்டது.

குறுவை பரப்பிற்கு நிவாரணம்- அறிக்கை அனுப்பிய தஞ்சை மாவட்ட நிர்வாகம்

நடப்பு சம்பா/தாளடி பருவத்தில் பயிர் காப்பீடு செய்து கொள்ள 22.11.2023 வரை கால அவகாசம் நீட்டிப்பு செய்யப்பட்டு 2,38,170 ஏக்கர் பரப்பில் பயிர் காப்பீடு ச…

ஒரு ஏக்கருக்கான உற்பத்தி செலவை குறையுங்கள்- MFOI நிகழ்வில் நிதின் கட்காரி உரை

மஹிந்திரா டிராக்டர்ஸ் வழங்கும் இந்தியாவின் மில்லினியர் ஃபார்மர் விருதுகள் (டிசம்பர் 6, 2023) புதன்கிழமையான நேற்று புதுதில்லியில் உள்ள ஐஏஆர்ஐ, மேளா மைத…

இந்திய மண்ணில் 40 சதவீதத்திற்கும் அதிகமானவை வறண்டுவிட்டன- MFOI நிகழ்வில் SML இயக்குநர்

MFOI நிகழ்வின் இரண்டாம் நாளான இன்று, 'வளர்ச்சியை அதிகரிப்பதில் பெண்களின் விவசாய பங்களிப்பு' என்கிற தலைப்பில் கருத்தரங்கம் நடைப்பெற்றது.

MFOI 2023- வெளிநாட்டு பிரதிநிதிகளின் பாரட்டினைப் பெற்றது விவசாயிகளுக்கான மில்லினியர் விருது நிகழ்வு

நிகழ்வில் பிரேசில் நாட்டுத் தூதரக அதிகாரி கென்னத் பெலிக்ஸ் ஹசின்ஸ்கிடா நோப்ரேகா, நெதர்லாந்து தூதரக அதிகாரி (விவசாய ஆலோசகர்) மைக்கேல்வன் எர்கல் ஆகியோரு…

சில்லரை மற்றும் மொத்த விற்பனையில் இன்றைய காய்கறி விலை நிலவரம்!

சென்னையின் முக்கிய வணிகச்சந்தையாக கருதப்படும் கோயம்பேடு மார்கெட்டில் இன்றைய தினம் காய்கறிகளின் விலை நிலவரம்

மிக்ஜாம் புயலால் நீரில் மூழ்கிய பயிர்கள்- விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க நடவடிக்கை!

எதிர்ப்பாராத காலநிலை மாற்றம், நோய்த்தாக்குதல் போன்றவற்றினால் விளைச்சல், மகசூல் பாதிக்கும் சமயங்களில் விவசாயிகள் அரசின் நிவாரணம் பெற பிரதம மந்திரியின்…

ரூ.15,000 மானியத்துடன் விவசாயிகளுக்கு புதிய மின்மோட்டார்- அப்ளை பண்ணியாச்சா?

கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டம் செயல்படுத்தப்படும் கிராமங்களுக்கு முன்னுரிமை வழங்கப்படுகிறது.

விவசாயிகளுக்கு 7 சதவீத வட்டியில் பயிர்கடன்- ஆட்சியர் அழைப்பு

தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் விவசாயிகளுக்கு 7 சதவீத வட்டியில் பயிர்க்கடன்கள் வழங்கப்படுகின்றன.

MSP-யுடன் போனஸ் தொகைக்காக காத்திருக்கும் விவசாயிகள்: ஆட்டம் காணும் நெல் கொள்முதல்

அரசாங்கத்திடமிருந்து MSP-யுடன் கூடுதல் போனஸை எதிர்பார்க்கிறார்கள், இதனால் நெல்லினை கொள்முதல் நிலையத்திற்கு கொண்டு செல்லாமல் இருப்புகளை வைத்திருப்பதாக…

பிஎம் கிசான்- ரூ.6000 பெற விவசாயிகளை தேடி வரும் வாய்ப்பு

சிறப்பு கிராமசபா கூட்டங்களிலும் பி.எம்.கிசான் திட்டத்தில் பதிவு செய்வது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

PM kisan திட்டத்தில் இணைய ஜன.15 வரை விவசாயிகளுக்கு ஒரு வாய்ப்பு!

பி.எம்.கிசான் திட்டத்தின் கீழ் நிலமுள்ள விவசாயிகளுக்கு 4 மாதங்களுக்கு ஒரு முறை ரூ.2,000/- வீதம் ஆண்டிற்கு ரூ.6,000/- ஊக்கத் தொகையாக வழங்கப்பட்டு வருகி…

டிஏபிக்கு பதிலாக எம்ஏபி மாற்று உரம்- பயிர்களுக்கு நன்மை தருமா?

விவசாயிகள் மழையளவு நீர் இருப்பு ஆகியவற்றை கருத்தில் கொண்டு நடப்பு மார்கழி பட்டத்தில் குறைந்த அளவு நீர் தேவைப்படும் கேழ்வரகு, நிலக்கடலை, எள், உளுந்து ஆ…

அடிமாட்டு விலைக்கு போகும் சின்ன வெங்காயம்- வேதனையில் தமிழக விவசாயிகள்

அதிகபட்சமாக, வெங்காயத்தை இரண்டு மாதங்களுக்கு இருப்பு வைக்கலாம், அதன் பிறகு ஈரப்பதம் மற்றும் தரம் இழப்பு ஏற்படும்.

5 ஆண்டுகளுக்கு ஒருமுறை சொட்டு நீர்ப்பாசனம்- அரசுக்கு முன்மொழிவு

இக்கூட்டத்தில் வேளாண்மை இணை இயக்குநர் பன்னீர் செல்வம், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் பொ.தனலெட்சுமி, தோட்டக்கலை துணை இயக்குநர் பிரபா மற்றும் ஏராள…

பாரம்பரிய மீன்பிடித் திருவிழா பின்னாடி இவ்வளவு காரணம் இருக்கா?

பிடித்த மீன்களை சமைத்து தங்களுடைய குடும்பத்திற்கும், அக்கம்பக்கம் உள்ள உறவுகளுக்கும் கொடுத்து மகிழ்வார்கள். அன்றைய தினம் கிராமம் முழுவதுமே மீன்வாசனை வ…



CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.