Search for:
விவசாயிகள்
இயற்கை வேளாண்மை பற்றிய ஓர் பார்வை: இயற்கை வேளாண்மையின் அவசியம் மற்றும் அதன் முறைகள்
இன்று பெரும்பாலானோர் இயற்கை விவசாயம், இயற்கை உணவு என இயற்கையினை நோக்கி திரும்பி உள்ளனர். மாறி வரும் இயற்கையும், காலநிலையும் மக்களுக்கு எச்சரிக்கை விடு…
PM Kisan: பி.எம்-கிசான் திட்டத்தில் அடுத்த தவணை பெற ஜூன் 30க்குள் பதிவு செய்யுங்கள்!
பிரதமரின் கிசான் சம்மான் நிதி யோஜனா திட்டத்தில் இது வரை நீங்கள் இணையவில்லை என்றாலும், தகுதி பெற்று இருப்பவர்கள் வருகிற ஜூன் 30ம் தேதிக்குள் இத்திட்டத்…
மத்திய அரசால் உங்கள் வங்கி கணக்கிற்கு வரும் மானியங்களை தெரிந்துகொள்ள எளிய முறை அறிமுகம்!
மத்திய அரசின் ஜன் தன் திட்டம் (Jan Dhan Yojana Scheme), பி.எம். கிசான் திட்டம் (PM Kisan Scheme), எல்பிஜி (LPG) சிலிண்டர்களின் மானியம் உள்ளிட்ட பல்வேற…
ஆவண உத்தரவாதம் இன்றி ரூ.50,000 வரை வங்கிகடன் - மத்திய அரசின் புதிய சலுகை!
மக்கள் தொகையில் பெரும்பங்கு வகிக்கும் ஏழை வர்க்கம் மற்றும் நடுத்தர வர்க்கத்தினரை கருத்தில் கொண்டு, அவர்களுக்கு கொரோனா நெருக்கடிக்கால கடன் (Corona Cris…
டெல்டா குறுவை சாகுபடியில் தமிழகம் இந்த ஆண்டு சாதனை படைக்கும் - ககன்தீப் சிங் பேடி!
காவிரி டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடி பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டு பயிர் விளைச்சலில் தமிழகம் சாதனை படைக்கும் என வேளாண் உற்பத்…
வியாபாரிகள் வராததால் 10,000 கிலோ மக்காச்சோளம் தேக்கம் - விவசாயிகள் கவலை!!
கொரோனா தொற்று நோய் காரணமாக வெளிமாவட்ட வியாபாரிகள் கொள்முதலுக்கு வராததால் தஞ்சையில் 10,000 கிலோ மக்காச்சோளம் தேக்கமடைந்துள்ளது. இதனால், விவசாயிகள் வேதன…
இயற்கை விவசாயம்: சிறு, குறு மற்றும் பெண் விவசாயிகளுக்கு முன்னுரிமை - தோட்டக்கலை துறை!!
மதுரையில் இயற்கை விவசாயத்தை மேற்கொள்ளும் விவசாயிகளுக்கு ஹேக்டேருக்கு ரூ.4000 வரை மானியம் வழங்கப்படும் என்று தோட்டக்கலை துறை கூறியுள்ளது. இதில் சிறு, க…
10 கோடி விவசாய வங்கி கணக்கில் ரூ.1 லட்சம் கோடி பணம் செலுத்தப்பட்டுள்ளது! - பிரதமர் மோடி!
கொரோனா நெருக்கடி காலத்தில், விவசாயிகளுக்கு உதவும் வகையில் பிரதம மந்திரி கிசான் சம்மான் நிதி யோஜனா திட்டத்தின் கீழ் 10 கோடி விவசாயிகளின் வங்கி கணக்கில்…
அதிக மகசூல் அள்ளித்தரும் ஒற்றை நாற்று நெல் நடவு முறை! - விவசாயிகள் ஆர்வம்!
தமிழக பாரம்பரிய ஒற்றை நாற்று நடவு முறை மூலம் ஈரோடு மாவட்ட விவசாயிகள் அதிக மகசூல் பெற்று வருகின்றனர். வெளிமாவட்ட மக்களும், அக்கம் பக்கத்து ஊர்காரர்களும…
கேரளா செல்ல கெடுபடி குறைப்பு : ஏலக்காய் தோட்ட விவசாய தொழிலாளர்கள் மகிழ்ச்சி!
கொரோனா ஊரடங்கைத் தொடர்ந்து, ஆறு மாதத்திற்கு பின் தமிழக விவசாயிகள் கேரளா செல்ல 3 வகையான தளர்வுகளுடன் இ-பாஸ் வழங்கப்பட்டுள்ளதால் மகிழ்ச்சி அடைந்துள்ளனர…
விவசாயிகளிடம் இருந்து குறைந்தபட்ச ஆதரவு விலையில் 15,26,534 மெட்ரிக் டன்கள் நெல் கொள்முதல்!
குறைந்தபட்ச ஆதரவு விலையில் நெல் கொள்முதல் செய்யும் பணிகள் தற்போது மும்முரமாக நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் கடந்த 5ம் தேதி இதற்கான பனிகள் தொடங்கியது.…
ஆண்டுக்கு ரூ.42,000 உதவித்தொகை! யாருக்கு எப்படி? முழு விவரம் உள்ளே
பிரதமரின் கிசான் சம்மன் நிதி யோஜனாவின் திட்டத்தின் கீழ் தங்களை பதிவு செய்த விவசாயிகளுக்கு மத்திய அரசு சில கூடுதல் சலுகைகள் வழங்குகிறது. இதன் மூலம் விவ…
வேளாண் விளைபொருட்களை மார்க்கெட் கமிட்டிகளில் விற்று பயன்பெறலாம்
வேளாண் விளைபொருட்களை மார்க்கெட் கமிட்டிகளில் விற்று பயனடைய வேண்டும் என்று விவசாயிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
விவசாயிகளின் பிரச்னையை தீர்க்க தேசிய அளவில் குழு அமைக்க உச்சநீதிமன்றம் யோசனை!
விவசாயிகள் எதிர்கொண்டு வரும் பிரச்னைகளை தீர்க்க தேசிய அளவில் குழு (Team) அமைக்கலாம் என உச்சநீதிமன்றம் யோசனை தெரிவித்துள்ளது. இந்த குழுவில், விவசாயிகள்…
விவசாயிகளின் குறையை தீர்க்க ஆவண செய்யப்படும்! - பிரதமர் நரேந்திர மோடி பேச்சு!
புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராடி வரும் விவசாயிகளின் குறையை தீர்த்த ஆவண செய்யப்படும் என்றும், அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த எனது அரசு எப்பொழு…
50% மானியத்தில் உரங்கள்-பெற உழவன் செயலியில் பதிவு அவசியம்!
விவசாயிகளுக்கு 50% மானியத்தில் உரங்கள் பெற உழவன் செயலியில் பதிவுசெய்ய வேண்டும் என வேளாண் துறை அறிவுறுத்தியுள்ளது.
விவசாயிகளுக்கு கைக்கொடுக்குமா Flipkart நிறுவனத்தின் ”Samarth Krishi” திட்டம் ?
உலகின் முன்னணி இ-காமர்ஸ் தளமான ஃப்ளிப்கார்ட் நிறுவனம் இந்தியாவில் விவசாயிகளுக்கு பயனளிக்கும் வகையில் ‘Flipkart Samarth Krishi’ என்கிற திட்டத்தை அறிமுக…
ஸ்தம்பித்து போன டெல்லி.. ஒன்றிய அரசுக்கு எதிராக திரண்ட விவசாயிகள்
விளைப்பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலையினை நிர்ணயித்து சட்டப்பூர்வ உத்தரவாதம் அளிக்கக்கோரி 20,000-க்கும் மேற்பட்ட விவசாயிகள் இன்று டெல்லியில் உள்ள…
விவசாயிகள் உயிரை பறிக்கும் பாம்பு- என்ன செய்யலாம்?
விவசாயிகள் பாம்புக்கடியிலிருந்து தங்களை தற்காத்துக் கொள்வது குறித்தும், இந்தியாவில் பாம்புக்கடி விவரங்கள் குறித்தும் வேளாண் ஆலோசகர் சந்திர சேகரன் பகிர…
PM kisan அடுத்த தவணை- விவசாயிகளுக்கு முக்கிய அறிவிப்பு
பி.எம்.கிசான் திட்டத்தின் கீழ் நிலமுள்ள விவசாயிகளுக்கு நான்கு மாதங்களுக்கு ஒருமுறை ரூ. 2 ஆயிரம் வீதம் ஆண்டிற்கு ரூ.6 ஆயிரம் வேளாண் இடுபொருட்கள் வாங்கு…
PM Kisan விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டதா? இதை பண்ணுங்க உடனே
PM kisan திட்டத்தில் பயன்பெற விண்ணப்பித்து நிராகரிக்கப்பட்டவர்களுக்கு நாகப்பட்டினம் மாவட்ட நிர்வாகம் சார்பில் சமீபத்தில் நடைப்பெற்ற விவசாயிகள் குறைதீர…
வேளாண் கருவி மானியத்தில் பெற என்ன செய்ய வேண்டும்?
வேளாண் தொழிலாளர் பற்றாக்குறை நிலவும் நிலையில் வேளண்மைப் பொறியியல் துறையின் இயந்திரங்களை பயன்படுத்திடும் சிறு, குறு விவசாயிகள் மானியத்தைப் பெற்று பயனடை…
டெல்டா விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.35000 தாங்க- அதிமுக ஆர்ப்பாட்டம்
காவிரி விவகாரம் தமிழ்நாடு- கர்நாடகா மாநிலங்கள் இடையே மீண்டும் வெடித்துள்ள நிலையில் இதில் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது தமிழக விவசாயிகள் தான்.
வேளாண் பயிருக்கு 1.5 மற்றும் தோட்டக்கலை பயிருக்கு 5% - இது என்ன கணக்கு?
விதைக்க, நடவு செய்ய இயலாத நிலை, நடவு பொய்த்தல், இயற்கை இடர்பாடுகளால் ஏற்படும் பாதிப்பு போன்றவற்றுக்கு காப்பீடு தொகையை பெறுவதற்கான வாய்ப்பு இத்திட்டத்த…
விவசாயிகள் பயிர் காப்பீடு செய்ய இவ்வளவு வழி இருக்கா?
புதுப்பிக்கப்பட்ட பிரதம மந்திரி பசல் பீமா யோஜனா (RPMFBY) திட்டம் நீலகிரி மாவட்ட விவசாயிகளின் நலன் கருதி IFFKO TOKIO பொது காப்பீடு நிறுவனம் (Indian Far…
விவசாயிகளின் புகழை பாறைசாற்ற தயாராகும் MFOI Kisan Bharat yatra
வேளாண் தொழில் சார்ந்த நிறுவனங்களின் ஸ்டால்கள், வேளாண் அறிஞர்களின் தலைமையில் கருத்தரங்குகள், சாதனை விவசாயிகளுடனான கலந்துரையாடல் நடைப்பெற உள்ளது.
பிஎம் கிசான் திட்டத்தில் e-KYC செய்யாத விவசாயிகளுக்கு ஆட்சியர் அறிவுறுத்தல்
திருநெல்வேலி மாவட்ட விவசாயிகள் பயிர் காப்பீடு செய்வது தொடர்பான அறிவிப்பும் வெளியிடப்பட்டுள்ளது.
விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
டிராக்டர்கார்வன் என்பது இந்திய விவசாயிகள் தங்கள் பண்ணை இயந்திரமயமாக்கல் கனவுகளை நிறைவேற்ற நம்பும் ஒரு முன்னணி தளமாகும்.
Latest feeds
-
செய்திகள்
பல ஆயிரம் டாலர் சம்பளத்தை விட 'பசுமை' மீது தீரா காதல்! சொந்த ஊரை 'சொர்க்க'மாக்கும் முயற்சியில் #IT இளைஞர்!
-
செய்திகள்
விவசாயிகளின் முதுகெலும்பே உடைக்கப்பட்டுவிட்டது
-
செய்திகள்
விவசாயம், ஒரு புதிய அணுகுமுறை: சரியான மாதிரிகளை உருவாக்க நமக்கு ஒத்துழைப்பும் திட்டமும் தேவை.
-
செய்திகள்
ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் வேளாண் கண்காட்சியை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..!!
-
செய்திகள்
கால்வாயை தூர்வார நடவடிக்கை எடுக்காத அதிகாரிகள் : விவசாயம் செய்ய முடியாமல் விவசாயிகள் வேதனை!
-
செய்திகள்
விவசாயம், பால் வள துறையை டார்கெட் செய்யும் டிரம்ப்..? 60 கோடி இந்திய விவசாயிகள் நிலை என்ன..?
-
செய்திகள்
இயற்கை விவசாயம் மீது காதல் : பாரம்பரியம் காக்க முயற்சி – முன்னோடியான இளைஞர்!
-
செய்திகள்
மராட்டியத்தில் 3 மாதங்களில் 767 விவசாயிகள் தற்கொலை.. நிவாரண நிதியை உயர்த்தி தர காங்கிரஸ் கோரிக்கை..!!
-
செய்திகள்
திமுக குடும்ப உறுப்பினர்கள் நிதியை வைத்தே, 7 பட்ஜெட் போடலாம்.. மா விவசாயிகளுக்கு கொடுங்க: பிரேமலதா
-
செய்திகள்
ஏழை விவசாயி தானே எருதாக மாறி மனைவியுடன் நிலத்தை உழும் அவலம்