-
ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் வேளாண் கண்காட்சியை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..!!
ஈரோடு மாவட்டத்தில் வேளாண்மை-உழவர் நலத்துறை சார்பில் வேளாண் கண்காட்சி மற்றும் கருத்தரங்கத்தினை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஈரோடு மாவட்டம், பெருந்துறை- விஜயமங்கலம்…
-
LIC சாரல் பென்ஷன் யோஜனா: 40 வயது முதல் பென்ஷன் பெறலாம்!
LIC (லைஃப் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன்) சரல் பென்ஷன் யோஜனா என்ற ஓய்வூதியத் திட்டத்தை வழங்குகிறது, இது 40 வயதில் இருந்து வாழ்நாள் வருமானத்தை வழங்குகிறது.…
-
DA Hike: அரசு ஊழியர்களுக்கு ஒரு வாரத்தில் காத்திருக்கும் சர்ப்ரைஸ்
ஒரே வாரத்தில் மத்திய அரசு ஊழியர்களுக்கு ஒரு நல்ல செய்தி வர உள்ளது. ஜூலை மாதத்திற்கான அகவிலைப்படி உயர்வு குறித்த ஆலோசனை கூட்டம் வருகிற மே-31 ஆம்…
-
PF பணம் எடுக்கும் போது வரி செலுத்த வேண்டுமா? விதிமுறைகள் சொல்வது என்ன?
பணியாளர்கள் சம்பள உயர்வு மற்றும் வேலை உயர்வு போன்ற சில காரணங்களால், வேலைப் பார்க்கும் நிறுவனங்களில் இருந்து மற்றொரு நிறுவனத்திற்கு மாறுவது உண்டு. இந்நிலையில் ஊழியர் பணியிடம்…
-
மத்திய அரசுப் பணியாளர்களுக்கு ஒரே நேரத்தில் 3 ஜாக்பாட்: இதெல்லாம் உயரப் போகுது!
மத்திய அரசுப் பணியாளர்களுக்கு வருகின்ற ஜூலை மாதத்தில், அகவிலைப்படி உயர இருக்கும் நிலையில், தற்போது வீட்டு வாடகைப் படி மற்றும் அடிப்படைச் சம்பளமும் உயர இருப்பதாக தகவல்கள்…
-
7 வது ஊதியக்குழு: அரசுப் பணியாளர்களுக்கு அடிப்படை சம்பளத்தில் உயர்வு!
மத்திய அரசுப் பணியாளர்கள் வருகின்ற ஜூலை மாதத் தவணைக்கான அகவிலைப்படி உயர்வு குறித்த அறிவிப்பு எப்போது வெளியாகும் என எதிர்பார்ப்பில் உள்ளனர. இந்த நிலையில், ஃபிட்மென்ட் காரணி…
-
பென்சன் பணம் இனி உடனே கிடைக்கும்: மாநில அரசு புதிய நடவடிக்கை!
பென்சன் பெறுவோருக்கு தற்போது பெரிய நிவாரணம் கிடைத்துள்ளது. நீங்களும் பென்சன் பெறுபவராக இருந்தால் இது உங்களுக்கு நல்ல செய்தி ஆகும். மத்திய மற்றும் மாநில அரசுகளால் அவ்வப்போது…
-
அரசுப் பணியாளர்கள் உடனே இதைச் செய்ய வேண்டும்: பென்சன் திட்டத்தில் கட்டுப்பாடு!
அரசு ஊழியர்கள் உள்ளிட்ட தேசிய ஓய்வூதிய திட்டத்தின் (NPS) பயனாளிகள் ஜூன் 30 ஆம் தேதிக்குள் ஆதார் மற்றும் பான் கார்டுகளை இணைக்க வேண்டும் எனவும், அப்படி…
-
பழைய பென்சன் திட்டம் வேண்டும்: உண்ணாவிரதப் போராட்டத்தை அறிவித்தனர் தமிழக அரசு ஊழியர்கள்!
தமிழகத்தில் தற்போது நடைமுறையில் உள்ள புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என ஊழியர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இதனை வலியுறுத்தி மே- 19ம் தேதி…
-
தேசிய ஓய்வூதிய திட்டத்தின் கீழ் அரசு ஊழியர்களுக்கு 12% வருமானம்: முக்கிய அறிவிப்பு!
மத்திய மற்றும் மாநில அரசு ஊழியர்களுக்கு தேசிய ஓய்வூதிய திட்டத்தின்படி 12 சதவீதம் வருமானம் கிடைத்துள்ளதாக பென்சன் ஒழுங்குமுறை ஆணைய தலைவர் தற்போது அறிவித்துள்ளார்.…
-
PMSBY- PMJJBY: குறைந்த பிரீமியத்தில் எந்த காப்பீட்டு திட்டம் பெஸ்ட்?
பிரதமரின் விபத்து காப்பீட்டு திட்டம் (PMSBY), பிரதமரின் ஆயுள் காப்பீட்டு திட்டம் (PMJJBY) ஆகியவை சமூகப் பாதுகாப்பை வழங்குவதில் 8 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளன. இந்நிலையில் இத்திட்டத்தினை…
-
இன்சூரன்ஸ் பாலிசி விதிகளில் மாற்றம்: இப்போதே தெரிந்து கொள்ளுங்கள்!
இன்சூரன்ஸ் பாலிசிதாரர்கள் கடன் தொகை திருப்பி செலுத்துவதற்கான விதிமுறைகள் மாற்றப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை இன்சூரன்ஸ் ஒழுங்குமுறை ஆணையமான IRDAI வெளியிட்டுள்ளது.…
-
PF அதிக பென்சன்: பயனாளிகளுக்கு புதிய வசதி அறிமுகம்!
EPFO பென்சன் தொகையை உயர்த்திக்கொள்வதற்கு தகுதியுள்ள பயனாளிகள் விண்ணப்பிக்க உச்ச நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் EPFO அனுமதி அளித்துள்ளது. இதற்கான கடைசி தேதி ஏற்கெனவே நீட்டிக்கப்பட்டுள்ளது.…
-
பழைய பென்சன் திட்டம் வேண்டுமா? உடனே இதைச் செய்யுங்கள்: மாநில அரசு அறிவிப்பு!
இந்தியாவில் அரசு ஊழியர்கள் பழைய ஓய்வூதியத்திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்த நிலையில் இமாச்சல பிரதேச அரசு தனது ஊழியர்களுக்கு 60 நாட்கள்…
-
PF Rules: திருமணத்திற்கு பிஎப் தொகையை எடுக்க நினைத்தால் இதை தெரிந்து கொள்ளுங்கள்!
சேமிப்பு பணமாக பார்க்கப்படும் ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதியை பல்வேறு தேவைகளுக்கும், அவசர காலத்துக்கும் ஊழியர்கள் பயன்படுத்திக் கொள்ள முடியும். வருங்கால வைப்பு நிதி அமைப்பு, இதற்கான…
-
EPFO அதிக ஓய்வூதியம் பெறுவதற்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு!
தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பில் (EPFO) அதிக ஓய்வூதியத்தை பெறுவதற்கு விண்ணப்பங்களை தாக்கல் செய்வதற்கான காலக்கெடு ஜூன் 26-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.…
-
கடைசி சான்ஸ்.. அதிகரித்த EPFO பென்சன் பெற விண்ணப்பிக்க மறக்காதீங்க
ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO) ஓய்வுபெற்ற ஊழியர்கள், அதிகரித்த ஓய்வூதியம் மற்றும் பிற ஆவணங்களுக்கான விண்ணப்பத்தை சமர்ப்பிக்க காலக்கெடு நாளையுடன் முடிவடைய உள்ளது.…
-
மத்திய அரசுப் பணியாளர்களுக்கு அருமையான அறிவிப்பு: 4% அகவிலைப்படி உயர்வு!
மத்திய அரசு ஊழியர்களுக்கு கடந்த ஜனவரி மாதத்தில் 4 சதவீதம் அகவிலைப்படி உயர்த்தப்பட்ட நிலையில் தற்போது மீண்டும் ஜூலை மாதத்தில் அகவிலைப்படி உயர இருப்பதாக மத்திய அரசு…
-
பழைய பென்சன் திட்டம் சாத்தியமே இல்லை: நிதியமைச்சர் எச்சரிக்கை!
பழைய ஓய்வூதிய திட்டம் எப்போது அமல்படுத்தப்படும் என மத்திய, மாநில அரசு ஊழியர்கள் காத்திருக்கின்றனர். சில மாநிலங்கள் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துவதாகவும் தெரிவித்துள்ளன.…
-
பென்சன் வாங்குவோருக்கு நற்செய்தி: பென்சன் தொகையை உயர்த்திய மாநில அரசு!
சத்தீஸ்கர் மாநில அரசு தனது ஓய்வூதியதாரர்களுக்கான பென்ஷன் தொகையை உயர்த்த முடிவு செய்துள்ளது. அரசின் இந்த அறிவிப்பு ஓய்வூதியதாரர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.…
-
அடல் பென்ஷன் யோஜனா திட்டம்: மத்திய அரசு முக்கிய அறிவிப்பு!
மத்திய அரசின் ‘அடல் பென்ஷன் யோஜனா’ திட்டத்தில் இதுவரை 5.20 கோடி பேர் சேர்க்கப்பட்டு உள்ளதாக மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்த எண்ணிக்கை இனி வரும்…
-
மூத்த குடிமக்களுக்கு சிறந்த வசதி அறிமுகம்: இனி மொபைல் இருந்தால் போதும்!
யூனியன் பாங்க் ஆப் இந்தியா (Union Bank of India) வங்கி தனது வாடிக்கையாளர்கள் மிக எளிதாக மொபைலில் வாட்சப் (Whatsapp) வழியாக Form 15G மற்றும்…
-
PF பயனாளிகளுக்கு மொபைலில் இப்படி ஒரு வசதி இருக்கா: தெரிந்து கொள்ளுங்கள்!
EPF பயனாளிகள் கடந்த ஒரு வார காலமாக இ-பாஸ்புக் (EPF Passbook) சேவையை பயன்படுத்த முடியவில்லை என புகார் தெரிவித்து வருகின்றனர். இதை EPFO தரப்பில் சரிசெய்வது…
-
PF: அதிக பென்சன் பெற விண்ணப்பித்தவர்களுக்கு முக்கிய அறிவிப்பு!
EPFO நிறுவனத்தின் தொழிலாளர் பென்சன் திட்டத்தின் (EPS) கீழ் அதிக பென்சன் பெறுவதற்கு அனுமதிக்கப்பட்டு பயனாளிகள் விண்ணப்பித்து வருகின்றனர். இந்நிலையில், அதிக பென்சன் பெற விண்ணப்பித்தவர்களுக்கு EPFO…
-
ஒப்பந்த ஊழியர்களுக்கு சம்பளத்துடன் அகவிலைப்படி உயர்வு: மாநில அரசு அறிவிப்பு!
ஜார்கண்ட் மாநிலத்தில் அனைத்து வகை ஒப்பந்த ஊழியர்களுக்கும் அகவிலைப்படியை உயர்த்த அரசு முடிவு செய்துள்ளது. இதையடுத்து ஊழியர்களின் ஊதியம் 3,500 வரை உயர உள்ளது. இந்த அறிவிப்பு…
-
புதிய இ-பாஸ்புக் திட்டம் அறிமுகம்: PF பயனர்களுக்கு சூப்பர் வசதி!
ஊழியர்கள் வருங்கால வைப்பு நிதி வாரியம் ஆனது தனது பயனர்களுக்கு பயனுள்ள புதிய வசதிகளை அளித்து வரும் நிலையில், தற்போது புதிதாக இ பாஸ்புக் வசதி அறிமுகம்…
-
தமிழ்நாட்டில் அகவிலைப்படி உயர்வு எப்போது? எதிர்பார்ப்பில் அரசு ஊழியர்கள்!
தமிழகத்தில் அரசு ஊழியர்களுக்கு விரைவில் அகவிலைப்படி உயர்வு வழங்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனையடுத்து ஊழியர்களுக்கான மொத்த அகவிலைப்படி 42% ஆக உயரும்.…
-
முதியோர் பென்ஷனுக்கு வீட்டில் இருந்தபடியே விண்ணப்பிப்பது எப்படி?.. தகவல் இதோ.!
தொழில்நுட்பங்களின் வளர்ச்சிக்கு ஏற்ப அரசும் தனது பல்வேறு நலத்திட்டங்களை ஆன்லைன் மூலமாக பதிவு செய்து பெற்றுக் கொள்ளும் வகையில் முன்னேறியுள்ளது.…
-
அரசுப் பணியாளர்களுக்கு 3% அகவிலைப்படி உயர்வு: மாநில அரசு அறிவிப்பு!
அரசு ஊழியர்களுக்கு இந்த ஆண்டுக்கான அகவிலைப்படி 3% உயர்த்தப்படுவதாக இமாச்சலப் பிரதேச முதல்வர் அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.…
-
வருமான வரியைச் சேமிக்கப் பயன்படும் 4 திட்டங்கள்!
ஏப்ரல் 1ஆம் தேதி முதல் புதிய நிதியாண்டு தொடங்கியுள்ளது. இந்த நிதியாண்டில் வருமான வரி சார்ந்த பல்வேறு புதிய மாற்றங்களும் அமலுக்கு வந்துள்ளன. தற்போதைய சூழலில், வருமான…
-
அதிக பென்சன் தரும் PF திட்டம்: எப்படித் தெரியுமா?
ஊழியர்கள் தங்கள் அடிப்படை மாதச் சம்பளத்தில் 12 சதவீதம் மற்றும் இழப்பீட்டை EPF அமைப்புக்கு வழங்குவது சட்டப்படி கட்டாயமாகும். முதலாளியும் இதேபோல் பங்களிக்க வேண்டும்.…
-
மத்திய அரசுப் பணியாளர்களுக்கு அடுத்த அகவிலைப்படி உயர்வு: முக்கிய அறிவிப்பு!
மத்திய அரசு ஊழியர்களுக்கு ஒரு நல்ல செய்தி வந்துள்ளது. மத்திய அரசு பணிக்கொடையை உயர்த்தி, பணியாளர்கள் பெறும் அகவிலைப்படியை 42 சதவீதத்தில் இருந்து 50 சதவீதமாக உயர்த்தவிருக்கிறது.…
-
பத்திரிகையாளர் பென்சன் ரூ.12000 ஆக உயர்வு: தமிழக அமைச்சர் அறிவிப்பு!
தமிழகத்தில் பத்திரிகையாளர்களை முன்கள பணியாளர்கள் என முதல்வர் அறிவித்துள்ள நிலையில் அவர்களுக்கு கலைஞர் பிறந்தநாள் நூற்றாண்டை முன்னிட்டு ஓய்வூதிய தொகை ரூ.12000ஆக உயர்த்தப்பட்டுள்ளதாக அமைச்சர் அறிவித்துள்ளார்.…
-
PF வாடிக்கையாளர்களுக்கு உதவும் முக்கியமான 6 படிவங்கள்!
EPFO நிறுவனம் இந்தியாவை சேர்ந்த ஊழியர்களுக்கு வருங்கால வைப்பு நிதி (PF), ஓய்வூதியம் (Pension) உள்ளிட்ட சேவைகளை வழங்கி வருகிறது. உலகின் மிகப்பெரிய சமூகப் பாதுகாப்பு நிறுவனங்களில்…
-
மூத்த குடிமக்களுக்கான சிறப்பு வைப்பு நிதி திட்டம்: கால அவகாசம் நீட்டிப்பு!
சீனியர் சிட்டிசன்களுக்கான சிறப்பு வைப்பு நிதி திட்டத்தை அக்டோபர் மாதம் வரை நீட்டித்துள்ளது ஐசிஐசிஐ வங்கி.…
-
அரசுப் பணியாளர்களுக்கு அகவிலைப்படி 42% ஆக உயர்வு: மாநில அரசு அறிவிப்பு!
இந்தியாவில் மத்திய அரசை தொடர்ந்து தற்போது கோவா மாநில அரசும் தனது ஊழியர்களுக்கான அகவிலைப்படியை உயர்த்தி அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு மாநில அரசு ஊழியர்கள் மத்தியில் பெரும்…
-
சிறு வியாபாரிகளுக்கு பென்சன் திட்டம்: பயன்பெறுவது எப்படி?
எதிர்கால ஓய்வூதியத்துக்கு திட்டமிடும் சிறு வியாபாரிகளுக்காகவே மத்திய அரசு ஓய்வூதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.…
-
Breaking: பி.எஃப். வட்டி விகதிம் 8.15% ஆக உயர்வு- யாருக்கெல்லாம் நன்மை?
2022-23க்கான வருங்கால வைப்பு நிதிக்கான வட்டி விகிதம் 8.15% ஆக உயர்த்தப்பட்டுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதனால் கோடிக்கணக்கான தொழிலாளர்கள் கணிசமான அளவில் பயனடைவார்கள் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.…
-
அதிக பென்சன் தரும் சூப்பரான LIC பாலிசி!
எல்ஐசியின் ’ஜீவன் சாந்தி திட்டம்’ ஒரு பிரீமியம் திட்டமாகும். இந்த பாலிசியின் கீழ், பாலிசியை வாங்கியவுடன் உங்களின் பென்சன் தொகை நிர்ணயிக்கப்படும்.…
-
தமிழக அரசுப் பணியாளர்களுக்கு அகவிலைப்படி உயர்வு எப்போது?
மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு வழங்கப்பட்டதை தொடர்ந்து, தமிழக அரசு ஊழியர்களுக்கும் அகவிலைப்படி உயர்வு வழங்கப்பட வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.…
Latest feeds
-
செய்திகள்
பல ஆயிரம் டாலர் சம்பளத்தை விட 'பசுமை' மீது தீரா காதல்! சொந்த ஊரை 'சொர்க்க'மாக்கும் முயற்சியில் #IT இளைஞர்!
-
செய்திகள்
விவசாயிகளின் முதுகெலும்பே உடைக்கப்பட்டுவிட்டது
-
செய்திகள்
விவசாயம், ஒரு புதிய அணுகுமுறை: சரியான மாதிரிகளை உருவாக்க நமக்கு ஒத்துழைப்பும் திட்டமும் தேவை.
-
செய்திகள்
ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் வேளாண் கண்காட்சியை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..!!
-
செய்திகள்
கால்வாயை தூர்வார நடவடிக்கை எடுக்காத அதிகாரிகள் : விவசாயம் செய்ய முடியாமல் விவசாயிகள் வேதனை!
-
செய்திகள்
விவசாயம், பால் வள துறையை டார்கெட் செய்யும் டிரம்ப்..? 60 கோடி இந்திய விவசாயிகள் நிலை என்ன..?
-
செய்திகள்
இயற்கை விவசாயம் மீது காதல் : பாரம்பரியம் காக்க முயற்சி – முன்னோடியான இளைஞர்!
-
செய்திகள்
மராட்டியத்தில் 3 மாதங்களில் 767 விவசாயிகள் தற்கொலை.. நிவாரண நிதியை உயர்த்தி தர காங்கிரஸ் கோரிக்கை..!!
-
செய்திகள்
திமுக குடும்ப உறுப்பினர்கள் நிதியை வைத்தே, 7 பட்ஜெட் போடலாம்.. மா விவசாயிகளுக்கு கொடுங்க: பிரேமலதா
-
செய்திகள்
ஏழை விவசாயி தானே எருதாக மாறி மனைவியுடன் நிலத்தை உழும் அவலம்