-
Breaking: பி.எஃப். வட்டி விகதிம் 8.15% ஆக உயர்வு- யாருக்கெல்லாம் நன்மை?
2022-23க்கான வருங்கால வைப்பு நிதிக்கான வட்டி விகிதம் 8.15% ஆக உயர்த்தப்பட்டுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதனால் கோடிக்கணக்கான தொழிலாளர்கள் கணிசமான அளவில் பயனடைவார்கள் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.…
-
அதிக பென்சன் தரும் சூப்பரான LIC பாலிசி!
எல்ஐசியின் ’ஜீவன் சாந்தி திட்டம்’ ஒரு பிரீமியம் திட்டமாகும். இந்த பாலிசியின் கீழ், பாலிசியை வாங்கியவுடன் உங்களின் பென்சன் தொகை நிர்ணயிக்கப்படும்.…
-
தமிழக அரசுப் பணியாளர்களுக்கு அகவிலைப்படி உயர்வு எப்போது?
மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு வழங்கப்பட்டதை தொடர்ந்து, தமிழக அரசு ஊழியர்களுக்கும் அகவிலைப்படி உயர்வு வழங்கப்பட வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.…
-
இவர்களுக்கு மட்டும் இனி அதிக பென்சன் கிடைக்கும்: மாநில அரசின் முக்கிய அறிவிப்பு!
பென்சன் வாங்கும் மூத்த குடிமக்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி வந்துள்ளது. இந்த மாநிலத்தில் அரசு ஊழியர்களின் ஓய்வூதியத்தை உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது.…
-
அரசு ஊழியர்களுக்கு அதிர்ச்சி: பென்சன் விதியில் அரசு செய்த முக்கிய மாற்றம்!
பணியின் போது ஒரு ஊழியர் பணியில் அலட்சியமாக இருந்தால், ஓய்வு பெற்ற பிறகு, அவரது ஓய்வூதியம் மற்றும் கிராஜுவிட்டியை நிறுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த உத்தரவு மத்திய ஊழியர்களுக்கும்…
-
உலகின் மிகச் சிறந்த பென்சன் திட்டம் எது தெரியுமா?
இளம் வயதிலேயே ஒவ்வொருவரும் தனது ஓய்வுக்காலம், பென்சன் பற்றி எல்லாம் திட்டமிட்டு முதலீடு செய்ய வேண்டும். இந்தியாவில் பெரும்பாலானவர்களுக்கு பென்சன் பாதுகாப்பே இல்லை என ஆய்வுகள் கூறுகின்றன.…
-
பழைய பென்சன் திட்டம்: மத்திய அரசின் பதில் இதுதான்!
பழைய ஓய்வூதிய திட்டத்தை (Old pension scheme) மீண்டும் அமல்படுத்த திட்டம் இருக்கிறதா என எழுப்பப்பட்ட கேள்விக்கு நாடாளுமன்றத்தில் மத்திய அரசு பதில் அளித்துள்ளது. மேலும், மத்திய…
-
EPFO: கூடுதல் பென்சன் பெற 1.2 லட்சம் பேர் விண்ணப்பம்!
EPFO ஓய்வூதிய திட்டம் 1995 (இபிஎஸ்-95) திட்டத்தின் கீழ் அதிகபட்ச ஓய்வூதியத்தை பெறுவதற்காக ஆன்லைன் மூலம் 1.20 லட்சம் பேர் விண்ணப்பம் செய்துள்ளனர் என தகவல் வெளியாகி…
-
மத்திய அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அகவிலைப்படியும் விரைவில் உயரும்!
மத்திய அரசு ஊழியர்களுக்கு ஒரு இனிமையான செய்தி வெளி வந்துள்ளது. அரசு ஊழியர்களின் சம்பளம் ரூபாய் 1,20,000 உயரப் போகிறது.…
-
PF தொடர்பான சந்தேகம் இருக்கா? வாட்ஸ்அப் ஹெல்ப்லைன் நம்பர் இதோ!
வாட்ஸ்அப்பில் சந்தேகங்களை தீர்க்கும் நடவடிக்கையைத் தொடங்கிய பின், பேஸ்புக் மற்றும் ட்விட்டர் போன்ற சமூக ஊடகங்களில் குறைகளை பதிவு செய்வது 30% குறைந்துள்ளதை ஓய்வூதிய நிதி அமைப்பு…
-
பென்சன் இணையதளங்களை ஒருங்கிணைக்கும் மத்திய அரசு: அமைச்சர் தகவல்!
மத்திய அரசு ஓய்வூதியதாரர்களுக்கான, பென்ஷன் இணையதளங்கள் ஒருங்கிணைக்கப்பட்டு வருவதாக, மத்திய பணியாளர் நலன் ஓய்வூதிய துறை அமைச்சர் ஜிதேந்திர சிங் குறிப்பிட்டார்.…
-
PF அதிக பென்சன் பெற விண்ணப்பிக்கும் வழிமுறைகள் இதோ!
ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO) உறுப்பினர்கள் தங்கள் முதலாளிகளுடன் சேர்ந்து மே 3, 2023 க்குள் அதிக ஓய்வூதியத்திற்கு கூட்டாக விண்ணப்பிக்க முடியும்.…
-
காப்பீடு விதிமுறைகளில் மாற்றம்: பாலிசிதாரர்களே கட்டாயம் தெரிந்து கொள்ளுங்கள்!
இனி அனைத்து பொது காப்பீட்டு நிறுவனங்களும், மருத்துவ காப்பீட்டு நிறுவனங்களும் மன நோய்களுக்கும், எச்ஐவி/எய்ட்ஸ் பாதிக்கப்பட்டவர்களுக்கும், மாற்றுத்திறனாளிகளுக்கும் உரிய காப்பீட்டை கட்டாயமாக வழங்க வேண்டும்.…
-
PF கூடுதல் பென்சன் பெற விண்ணப்பிக்கும் காலக்கெடு நீட்டிப்பு!
வருங்கால வைப்பு நிதி ஓய்வூதியம் பெறுவதற்கான ஊதிய உச்ச வரம்பை, 6,500 ரூபாயில் இருந்து, 15 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி உத்தரவிட்டது உச்சநீதிமன்றம். மேலும், 2014 செப்.,…
-
பென்சன் வாங்குவோர் கவனத்திற்கு: ஏப்ரல் 1 முதல் இது கட்டாயம்!
நாடு முழுவதும் ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் சார்பில் ஓய்வூதியம் பெறுவோருக்கு சரியான நேரத்தில் ஓய்வூதியம் மற்றும் மொத்த தொகையை பெற சில ஆவணங்களை…
-
தேசிய பென்சன் திட்டம்: பயனாளிகளுக்கு புதிய வசதிகள் அறிமுகம்!
தேசிய பென்சன் திட்டம் (National Pension System) மற்றும் அடல் பென்சன் திட்டம் (Atal Pension Yojana) ஆகிய ஓய்வூதிய திட்டங்களின் பயனாளர்களுக்கு புதிய வசதிகளை அறிமுகப்படுத்தியுள்ளது…
-
முதியோர்களுக்கு நிபந்தனையற்ற ஓய்வூதியம் வேண்டும்: செவி சாய்க்குமா தமிழக அரசு?
முதியோா்களுக்கு வழங்கப்படும் ஓய்வூதியம், ‘தமிழ்நாடு முதியோா் உதவித் தொகை திட்டம்’ என்கிற பெயரில் 1962 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது. இத்திட்டம் தொடங்கப்பட்ட காலத்தில் மாதம் தோறும் 20…
-
கூடுதல் பென்சன் பெற விண்ணப்பிக்கலாம்: EPFO அறிவிப்பு!
ஊழியர்கள் வாங்கும் மாதச்சம்பளத்தில் 12 சதவீதம் பிடித்தம் செய்யப்பட்டு பணியாற்றும் நிறுவனம் அதற்கு சமமான தொகையையும் சேர்த்து வருங்கல வைப்பு நிதி ஆணையத்தில் முதலீடு செய்யும்.…
-
அரசு ஊழியர்களுக்கு அதிர்ச்சி செய்தி! அமலுக்கு வரப் போகுது புதிய விதி!
மத்திய அரசு அதன் ஊழியர்களுக்கு அகவிலைப்படியை உயர்த்துவது குறித்த அறிவிப்பை விரைவில் வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஹோலி பண்டிகைக்கு முன்னதாகவே மத்திய அரசு இந்த மிகப்பெரிய அறிவிப்பை…
-
PF பயனர்களுக்கு பங்களிப்புத் தொகை அளிக்கவில்லை எனில் நிறுவனங்களுக்கு அபராதம்!
இந்தியாவில் ஊழியர்களுக்கான ஓய்வூதிய பலன்களை EPFO நிறுவனம் வழங்கி வருகிறது. இந்த நிலையில் ஊழியர்களுக்கான EPF கணக்கில் நிறுவனங்கள் பங்களிப்பு தொகையை செலுத்தவில்லையெனில் அபராதம் செலுத்த வேண்டும்…
-
விரைவில் முடிவுக்கு வரும் மூத்த குடிமக்களுக்கான பென்சன் திட்டம்!
சீனியர் சிட்டிசன்களுக்கான பிரதான் மந்திரி வய வந்தனா யோஜனா (PM Vaya Vandana Yojana) ஓய்வூதிய திட்டம் விரைவில் முடிவுக்கு வர இருக்கிறது.…
-
PF பணத்தை குறிவைக்கும் மோசடி கும்பல்: எப்படி பாதுகாப்பது?
உலகளவில் மிகப்பெரிய சமூக பாதுகாப்பு நிறுவனங்களில் ஒன்று தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனம் (EPFO). இந்நிறுவனத்தில் இந்திய சம்பளதாரர்கள் PF கணக்கு வைத்திருக்கிறார்கள்.…
-
மத்திய அரசு ஊழியர்களுக்கு விரைவில் சம்பள உயர்வு: எவ்வளவு தெரியுமா?
மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படி உயர்வு குறித்த அறிவிப்பு விரைவில் வெளிவர இருக்கிறது. 2023 ஜனவரி மாதத்தில் இருந்து அகவிலைப்படி மீண்டும் அதிகரிக்கப் போகிறது. ஹோலி பண்டிகைக்கு…
-
PF கணக்கை மாற்றும் வழிமுறைகள்: தெரிந்து கொள்ளுங்கள்!
இந்தியாவில் PF கணக்கு வைத்துள்ள ஊழியர்கள் மற்றொரு நிறுவனத்திற்கு மாறும் போது தனது PF கணக்கையும் அந்த நிறுவனத்திற்கு எளிதாக மாற்றிக்கொள்ளலாம். அதற்கான வழிமுறைகள் குறித்து இப்பதிவில்…
-
தமிழ்நாட்டில் இவர்களுக்கு மட்டும் பழைய பென்சன் திட்டம்: சென்னை ஐகோர்ட் அதிரடி உத்தரவு!
தமிழ்நாடு அரசு கடந்த 2003ஆம் ஆண்டு பங்களிப்பு ஓய்வூதிய திட்டம் என்ற புதிய ஓய்வுதிய திட்டத்தை அறிமுகம் செய்தது. 2003 ஏப்ரல் 1ம் தேதி முதல் புதிய…
-
PF வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு: TDS 20% ஆக குறைவு!
இந்தியாவில் ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பு ஆனது ஊழியர்களுக்கு ஓய்வூதிய தொகை உள்ளிட்ட பல்வேறு பலன்களை வழங்கி வருகிறது. தற்போது PF சந்தாதாரர்கள் சில காரணங்களுக்காக…
-
பென்சன், LIC, PF பணத்தை இதில் முதலீடு செய்ய மத்திய அரசு திட்டம்!
பசுமை மின்சக்தி திட்டங்களில் LIC, EPFO நிறுவனங்களை முதலீடு செய்ய வைக்கவும், அரசின் பென்சன் நிதியை முதலீடு செய்யவும் இந்திய அரசு பரிசீலித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.…
-
மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டம்: மாதம் ரூ.20,000 வரை கிடைக்கும்!
நாட்டின் நடப்பு நிதியாண்டுக்கான பட்ஜெட்டை கடந்த 1ம் தேதி அன்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார். இதில் மூத்த குடிமக்களுக்கு நிம்மதி அளிக்கும் வகையில்,…
-
அரசு ஊழியர்களுக்கு குட்நியூஸ்: வருகிறது உத்தரவாத பென்சன் திட்டம்!
ஆந்திர முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி அறிவித்துள்ள , 'உத்தரவாத பென்சன் திட்டத்தின் (Guaranteed Pension Scheme) முன்மொழிவுகளை மத்திய அரசு தீவிரமாக ஆய்வு செய்து வருவதாக…
-
முதியோர் உதவித்தொகையில் புதிய நடைமுறை: இனி இவர்களுக்கும் பணம் கிடைக்கும்!
தமிழகத்தில் இனி இவர்களுக்கும் முதியோர் உதவித் தொகை கட்டாயம் கிடைக்கும் என, மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.…
-
தமிழ்நாட்டில் பழைய பென்சன் திட்டம் வருமா? சென்னையில் நடக்கப் போகும் மாநாடு!
தமிழக அரசு ஊழியர்களுக்கு பழைய பென்சன் திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும் என்று சென்னையில் மாபெரும் மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 2003ஆம் ஆண்டு வரை அனைத்து அரசு…
-
PF வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு: பணம் எடுக்க இது கட்டாயம்!
வருங்கால வைப்பு நிதி கணக்கில் இருந்து பணம் எடுப்பதற்கு இனி பான் கார்டுகள் அவசியம் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதே போல பணம் எடுக்கும் போது வசூலிக்கப்படும் வரியில்…
-
வேலையை விட்டுப் போனதும், PF கணக்கில் இந்த தவறை செய்யாதிங்கள்: நஷ்டம் உங்களுக்கு தான்!
EPF விதிகளின்படி, நீங்கள் ஒரு வேலையை விட்டுவிட்டு வேறு ஒரு நிறுவனத்தில் சேரவில்லை என்றாலும், உங்கள் கணக்கில் இருக்கும் தொகை மூன்று ஆண்டுகளுக்கு வட்டியைப் பெறும். எனவே…
-
அடல் பென்சன் யோஜனா திட்டம்: வெளிவந்தது புதிய அப்டேட்ஸ்!
நரேந்திர மோடி அரசின் லட்சியத் திட்டமான அடல் பென்சன் யோஜனாவில் நீங்களும் முதலீடு செய்திருந்தால் அது தொடர்பாக புதிய அப்டேட் வந்துள்ளது.…
-
மூத்த குடிமக்களுக்கு மத்திய அரசின் அருமையான பென்சன் திட்டம் இதோ!
முதியவர்களுக்காக மத்திய அரசுபிரதான் மந்திரி வயா வந்தனா யோஜனா திட்டத்தை கடந்த 2017 ஆம் ஆண்டு முதல் நடைமுறைக்குக் கொண்டுவந்தது. மூத்த குடிமக்களுக்கான இந்த அரசாங்க மானிய…
-
EPFO சந்தாதாரர்கள் கடகட உயர்வு: ஒரே மாதத்தில் இத்தனை லட்சம் பயனாளிகளா?
கடந்த நவம்பர் மாதத்தில் மட்டும் EPFO நிறுவனத்தில் புதிதாக 16.26 லட்சம் சந்தாதாரர்கள் இணைந்துள்ளனர். முந்தைய ஆண்டை காட்டிலும் இது 16.5% வளர்ச்சி என மத்திய தொழிலாளர்…
-
இனி இவர்களுக்கு குடும்ப ஓய்வூதியம் கிடையாது: உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
இறந்துபோன அரசு ஊழியரின் கணவன் அல்லது மனைவி வேறு ஒரு பிள்ளையை தத்தெடுத்து கொண்டால், அந்த பிள்ளை குடும்ப பென்சன் (Family Pension) பெறுவதற்கு தகுதி அற்றவர்…
-
Old Pension: பழைய ஓய்வூதியத் திட்டம் விரிவு! ஓய்வூதியர்களுக்கு குட் நியூஸ்!
Old Pension Scheme Latest Update: 1.36 லட்சம் ஊழியர்கள் பயனடையும் வகையில் ஓய்வூதியம் வழங்குவதற்கான விதிமுறைகள், நிபந்தனைகள், எஸ்ஓபி முதலானவைகளை உரிய நேரத்தில் நிதித்துறை வெளியிடும்…
-
ரூ. 100 போதும்! ரூ. 16 லட்சம் லாபம் பெற இன்றே விண்ணப்பியுங்க!!
போஸ்ட் ஆபிசின் ரெக்கரிங் டெபாசிட் திட்டத்தின்கீழ் ஒவ்வொரு மாதமும் ரூ.10,000 முதலீடு செய்தால், 10 ஆண்டுகளுக்குப் பிறகு ரூ.16 லட்சம் கிடைக்கும் எனக் கூறப்படுகிறது. இந்த திட்டம்…
-
மூத்த குடிமக்களுக்கு அதிக பணம் கிடைக்கும் சேமிப்புத் திட்டம் இதோ!
அனைவருக்குமே தாங்கள் வயதான பின்னர் கடைசிக் காலத்தில் தங்களுடைய பிள்ளைகள் பார்த்துக் கொள்வார்களா, இறுதிக் காலத்தில் வாழ்க்கையை ஓட்டுவது போன்ற அச்சம் இருக்கும்.…
Latest feeds
-
விவசாய தகவல்கள்
ஒரு முறை பயிரிட்டு 25 வருடங்கள் சம்பாதிக்க முடியும்
-
செய்திகள்
மீனவர்களின் நலனுக்காக என்ன பண்ணியிருக்கீங்க? - ஒன்றிய அமைச்சர் விளக்கம்
-
செய்திகள்
1 கோடி குடும்பத் தலைவிகளுக்கு ரூ.1000! தமிழக முதல்வர் உத்தரவு!!
-
செய்திகள்
40 சதவீத மானியத்தில் ட்ரோன் வழங்க திட்டம்- கைக்கொடுக்குமா விவசாயிகளுக்கு?
-
Blogs
10 mins-இல் சுடச்சுட இட்லிக்குச் சுவையான இட்லி பொடி ரெசிபி!