-
PM kisan- விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் ஆட்சியர் கொடுத்த அட்வைஸ்!
வங்கி கணக்கு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்காத பயனாளிகள் தங்களுக்கு அருகிலுள்ள இந்தியா போஸ்ட் பேமெண்ட் வங்கியில் சேமிப்பு கணக்கு துவங்கிட கேட்டுக்கொள்ளப்படுகிறது.…
-
ஒரே கிளிக்கில் PM KISAN 18வது தவணையை வெளியிட்டார் PM Modi! - 9.4 கோடி விவசாயிகள் ஹேப்பி!
PM KISAN 18வது தவணை வெளியிடப்பட்டது: பிரதமர் நரேந்திர மோடி இன்று (அக்டோபர் 05, 2024) மகாராஷ்டிராவின் வாஷிமில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்ட போது, 9.4 கோடி…
-
PM Kisan - திட்டத்தின் அடுத்த தவனை வெளியிடப்படும் தேதி அறிவிப்பு - பயனாளியின் நிலையை இங்கே சரிபார்க்கவும்!!
விவசாயிகள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்த பி.எம் கிசான் திட்டத்தின் 18வது தவணை வரும் அக்டோபர்-5ம் தேதி விடுவிக்கப்படவுள்ளது. இந்தியா முழுவதும் 9.26 கோடி விவசாயிகள் இந்த திட்டத்தின்…
-
PM Kisan Scheme | பிஎம் கிசான் அடுத்த தவனை எப்போது தெரியுமா? மொபைல், ஆதார் எண் எல்லாம் அப்டேட் பண்ணிட்டீங்களா?
நலிவடைந்த விவசாயிகளுக்கு உதவுவதற்காக கொண்டு வரப்பட்ட திட்டம் தான் "பிரதம மந்திரி கிசான் சம்மன் நிதி யோஜனா திட்டம்"(PM Kisan). இந்தத் திட்டத்தின் மூலம் விவசாயிகளுக்கு ஆண்டுக்கு…
-
PM Kisan- விவசாயிகள் eKYC பதிவு செய்ய சிறப்பு முகாம் ஏற்பாடு: முழு விவரம் காண்க?
பயனாளிகள் தொடர்ந்து பயனடைய இ -கே.ஒய்.சி (eKYC) மற்றும் நில ஆவணங்கள் பதிவேற்றம் போன்ற பணிகளை முடித்திருக்க வேண்டும். மேற்கூறிய பணிகள் அனைத்தும் முடித்தால் மட்டுமே தொடர்ந்து…
-
விவசாயிகளின் வங்கிகணக்கில் நேரடியாக- PM kisan அடுத்த தவணைக்கான தேதி அறிவிப்பு!
உத்தரபிரதேச ஆளுநர், ஒன்றிய வேளாண்துறை அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான், உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் மற்றும் உத்தரபிரதேச அரசின் பல்வேறு அமைச்சர்கள் உட்பட மதிப்பிற்குரிய பிரமுகர்கள்…
-
PM kisan 17 வது தவணை: பிரதமரின் முதல் கையெழுத்து விவசாயிகளுக்காக!
கோப்பில் கையழுத்திட்ட மோடி வரும் காலங்களில் விவசாயிகள் மற்றும் விவசாயத் துறைக்காக இன்னும் அதிகமாக உழைக்க விரும்புகிறோம்." என பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார்.…
-
விவசாயிகளின் வங்கிக்கணக்கில் ரூ.2000- PM kisan 16 வது தவணை விடுவிப்பு
முன்னதாக இடைக்கால பட்ஜெட்டில், பிஎம் கிசான் நிதியுதவி அதிகரிப்பு குறித்த தகவல் வெளியாகும் என எதிர்ப்பார்த்திருந்த விவசாயிகளுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.…
-
விவசாயிகளுக்கான PM kisan நிதியுதவி திட்டம்- தேர்தலுக்கு பின்பும் தொடருமா?
16 வது தவணை பெறும் பயனாளியின் பட்டியலில் உங்கள் பெயர் உள்ளதா, இல்லையா என்பதை நீங்களே சரிபார்க்கலாம். அதன் விவரம் பின்வருமாறு:…
-
இடைக்கால பட்ஜெட் 2024- விவசாயிகளுக்கும் வருமான வரி?
2024 ஆம் ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட் பிப்ரவரி 1 ஆம் தேதி நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது.…
-
பிஎம் கிசான்- நில ஆவணங்களை இணைக்காத விவசாயிகளின் கவனத்திற்கு!
ஆதார் எண்ணுடன் மொபைல் எண்ணை இணைத்துள்ள விவசாயிகள் பி.எம்.கிசான் வலைதளத்தில் தங்களது ஆதார் எண் விவரங்களை உள்ளீடு செய்து ஓ.டி.பி மூலம் சரிபார்ப்பு செய்யலாம்…
-
பிஎம் கிசான்- ரூ.6000 பெற விவசாயிகளை தேடி வரும் வாய்ப்பு
சிறப்பு கிராமசபா கூட்டங்களிலும் பி.எம்.கிசான் திட்டத்தில் பதிவு செய்வது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.…
-
பிஎம் கிசான் திட்டத்தில் e-KYC செய்யாத விவசாயிகளுக்கு ஆட்சியர் அறிவுறுத்தல்
திருநெல்வேலி மாவட்ட விவசாயிகள் பயிர் காப்பீடு செய்வது தொடர்பான அறிவிப்பும் வெளியிடப்பட்டுள்ளது.…
-
விவசாயிகளின் வங்கிக் கணக்கில் 2000 ரூபாய்- உங்களுக்கு வந்துச்சா?
4 மாதங்களுக்கு ஒருமுறை தலா 2 ஆயிரம் ரூபாய் என ஆண்டிற்கு 6 ஆயிரம் ரூபாய் விவசாயிகளுக்கு நிதியுதவியாக அளிக்கப்படுகிறது.…
-
விவசாயிகளுக்கு குட் நியூஸ்- பிஎம் கிசான் பணம் வரவு தேதி அறிவிப்பு
PM kisan-ல் உங்களது தகவல்கள் தொடர்பான ஏதேனும் பிரச்சனைகள் அல்லது கேள்விகள் இருப்பின், விவசாயிகள் இந்த உதவி எண்களை தொடர்பு கொண்டு விளக்கம் பெறலாம்…
-
PM Kisan- விவசாயிகளுக்கு நவம்பர் மாதம் இன்ப அதிர்ச்சி காத்திருக்கு!
இந்த தொகையானது விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்தப்படுகிறது. இந்தியா முழுவதும் 8.5 கோடி விவசாயிகள் இந்த திட்டத்தினால் பயன் பெற்று வருகின்றனர்.…
-
PM Kisan விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டதா? இதை பண்ணுங்க உடனே
PM kisan திட்டத்தில் பயன்பெற விண்ணப்பித்து நிராகரிக்கப்பட்டவர்களுக்கு நாகப்பட்டினம் மாவட்ட நிர்வாகம் சார்பில் சமீபத்தில் நடைப்பெற்ற விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் சில அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளது.…
-
PM-Kisan: தகுதியற்ற 81,000- க்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு சிக்கல்!
வங்கிகளால் தகுதியற்ற விவசாயிகளிடம் இருந்து இதுவரை 10.3 கோடி ரூபாய் அளவிலான பணம் திரும்ப வசூலிக்கப்பட்டுள்ளதாகவும் அலோக் ரஞ்சன் கோஷ் தெரிவித்துள்ளார்.…
-
PM kisan அடுத்த தவணை- விவசாயிகளுக்கு முக்கிய அறிவிப்பு
பி.எம்.கிசான் திட்டத்தின் கீழ் நிலமுள்ள விவசாயிகளுக்கு நான்கு மாதங்களுக்கு ஒருமுறை ரூ. 2 ஆயிரம் வீதம் ஆண்டிற்கு ரூ.6 ஆயிரம் வேளாண் இடுபொருட்கள் வாங்கும் பொருட்டு ஊக்கத்தொகையாக…
-
விரைவில் 1.25 லட்சம் PM Kisan Samriddhi Kendras: விவசாய பிரச்சனைக்கு தீர்வு காணும் மையம்
குறிப்பிடதக்க திட்டம், 1.25 லட்சத்திற்கும் அதிகமான PM Kisan Samriddhi Kendras (PMKSKs), யூரியா கோல்ட் - கந்தகத்துடன் பூசப்பட்ட யூரியாவின் அதிநவீன வகை, மற்றும் டிஜிட்டல்…
-
PM kisan 14 வது தவணை தேதி சொல்லியாச்சு- உங்களுக்கு வருமா?
PM kisan திட்டத்தின் கீழ் 14 வது தவணையாக ரூ.2000 வங்கிக்கணக்கில் டெபாசிட் செய்யப்படும் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், நீங்கள் பயனாளியின் பட்டியலில் உள்ளீர்களா என்பதே…
-
PM கிசான் 14வது தவணை ஜூலையில் வெளியீடு!
பிரதமர் மோடி கிசான் சம்மன் நிதியின் 14வது தவணை வழங்கும் தேதியௌ அறிவித்துள்ளார். பிரதான் மந்திரி கிசான் சம்மன் நிதி யோஜனா திட்டத்தின் 8.5 கோடி பயனாளிகளின்…
-
PM kisan- இந்த 3 வழிமுறைகளில் e-KYC தகவல் அப்டேட் பண்ணுங்க!
PM kisan திட்டத்தில் e-KYC பதிவு மேற்கொள்ளாதவர்களும், பதிவை புதுப்பிக்காதவர்களும் வரும் 30-ஆம் தேதிக்குள் பதிவு செய்து கொள்ள வேண்டும் என கோவை மாவட்ட ஆட்சித்தலைவர் கிராந்தி…
-
PM KISAN அதிரடி அப்டேட்!!
மத்திய விவசாயம் மற்றும் விவசாயிகள் நலத்துறை அமைச்சர் திரு நரேந்திர சிங் தோமர், விவசாயிகளுக்கு வருமான ஆதரவிற்காக மத்திய அரசின் பிரபலமான திட்டமான "பிரதான் மந்திரி கிசான்…
-
PM Kisan: இன்றே கடைசி.. 14 வது தவணைக்கு உடனே இதை செய்யுங்கள்
PM Kisan யோஜனாவின் 14 வது தவணையினை பெற e-KYC விவரங்களை இன்றுக்குள் விவசாயிகள் புதுப்பித்திருக்க வேண்டும். இந்த முக்கியமான அப்டேட் செய்தால் மட்டுமே 2000 ரூபாய்…
-
மோடியின் 9 வருட ஆட்சியில் விவசாயிகளுக்காக உருவாக்கிய 9 திட்டங்கள்!
பிரதமராக பொறுப்பேற்ற மோடி தலைமையிலான ஒன்றிய அரசு சமீபத்தில் 9 ஆண்டுகள் ஆட்சியினை நிறைவு செய்தது. இந்த 9 ஆண்டுகளில் விவசாயத்துறையினை மேம்படுத்தவும், விவசாயிகளின் நலனுக்காகவும் ஒன்றிய…
-
PM Kisan FPO அமைக்க தேவைப்படும் ஆவணங்கள் என்ன?
விவசாயிகளின் வாழ்வாதாரத்தினை மேம்படுத்தும் வகையில் ஒன்றிய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு திட்டங்களை வகுத்து வருகின்றன. அதில் குறிப்பிடத்தக்க திட்டமான PM Kisan FPO அமைப்பதற்கான தகுதிகள்,…
-
PM kisan 14 வது தவணை வழங்கும் உத்தேச தேதி அறிவிப்பு!
PM kisan திட்டத்தின் கீழ் 14 வது தவணையாக எப்போது ரூ.2000 வங்கிக்கணக்கில் டெபாசிட் செய்யப்படும் என விவசாயிகள் காத்திருக்கும் நிலையில் அதன் உத்தேச தேதி குறித்த…
-
ரிசர்வ் வங்கி ரூ.2000 நோட்டை புழக்கத்தில் இருந்து திரும்பப் பெறுகிறது!
ரூ.2,000 நோட்டுகள் தொடர்ந்து செல்லுபடியாகும்; ஒரே நேரத்தில் ரூ.20,000 வரையிலான நோட்டுகளை மே 23 முதல் செப்டம்பர் 30 வரை மாற்றிக்கொள்ளலாம்.…
-
நீல மஞ்சள் அதிக மகசூலுடன் விவசாயிகளின் வருவாயையும் திகரிக்கும்!
நிலையான விவசாய நடைமுறைகள் மற்றும் விவசாய உற்பத்தியை அதிகரிப்பதற்கான தேடலில், விவசாயிகள் தொடர்ந்து புதுமையான தீர்வுகளை நாடுகின்றனர். பிரபலமான மஞ்சள் மஞ்சளின் மாறுபாடான நீல மஞ்சளை (குர்குமா…
-
Garlic: ஆரோக்கியமான வாழ்க்கைக்கு இயற்கையின் பரிசு
பூண்டு, அதன் தனித்துவமான நறுமணம் மற்றும் சுவையுடன், பல நூற்றாண்டுகளாக ஒரு சமையல் மகிழ்ச்சியாக மட்டுமல்லாமல், அதன் ஏராளமான ஆரோக்கிய நன்மைகளுக்காகவும் போற்றப்படுகிறது. அல்லியம் குடும்பத்தைச் சேர்ந்த…
-
Chilly Cultivation: மிளகாய் சாகுபடி செய்து ஆண்டுக்கு ரூ.15லட்சம் சம்பாதிக்கலாம்!
இந்தியாவில் மக்கள் காரமான உணவுகளை அதிகம் விரும்புகிறார்கள். மிளகாய்-மசாலா காய்கறிகள் முதல் பருப்பு வகைகள் வரை அனைத்திலும் காரத்தை கொண்டு வர பயன்படுகிறது. சந்தையில் கிடைக்கும் சிப்ஸ்,…
-
Mushroom: காளான் வளர்ப்பு மூலம் 45 நாட்களுக்குள் லட்சங்களில் சம்பாதிக்கலாம்
பீகாரில் காளான்களை அதிக அளவில் உற்பத்தி செய்கிறது. முன்னதாக, இந்த விவகாரத்தில் ஒடிசா முதலிடத்தில் இருந்தது. தேசிய தோட்டக்கலை வாரியத்தின் கூற்றுப்படி, 2021-22 ஆம் ஆண்டில் பீகாரில்…
-
முருங்கையின் குறிப்பிடத்தக்க நன்மைகளை தெரிந்துகொள்ளலாம்
"மிராக்கிள் ட்ரீ" அல்லது "ட்ரீ ஆஃப் லைஃப்" என்றும் அழைக்கப்படும் மோரிங்கா, அதன் விதிவிலக்கான ஊட்டச்சத்து மற்றும் மருத்துவ குணங்கள் காரணமாக சமீபத்திய ஆண்டுகளில் பெரும் புகழ்…
-
பருத்திப் பாலின் ஆரோக்கிய நன்மைகளை தெரிந்துகொள்வோம்!!
தாவர அடிப்படையிலான பால் மாற்றுகளின் புகழ் தொடர்ந்து அதிகரித்து வருவதால், பருத்தி விதைகளிலிருந்து பெறப்பட்ட பருத்தி பால், குறைவாக அறியப்பட்ட ஆனால் நம்பிக்கைக்குரிய விருப்பமாக வெளிப்பட்டுள்ளது. அத்தியாவசிய…
-
குறைந்த முதலீடு, அதிக லாபம் தரக்கூடிய லாபகரமான பயிர்கள்
குறைந்தபட்ச ஆரம்ப முதலீட்டில் லாபத்தை அதிகரிக்க விரும்பும் தமிழக விவசாயிகளுக்கு, சரியான பயிர்களைத் தேர்ந்தெடுப்பது மிகவும் முக்கியமானது. இப்பகுதியின் தட்பவெப்ப நிலை மற்றும் சந்தை தேவைகளுக்கு ஏற்ற…
-
பன்றி வளர்ப்பு: நிரந்தர வருமானத்திற்கான ஒரு இலாபகரமான தொழில்
சமீபக் காலமாக பன்றி வளர்ப்பு ஒரு இலாபகரமான மற்றும் நிலையான விவசாய முயற்சியாக உருவெடுத்துள்ளது, இது தனிநபர்களுக்கு நிலையான வருமானத்தை உருவாக்குவதற்கான வாய்ப்பை வழங்குகிறது. குறைந்த ஆரம்ப…
-
கழுதைப்பாலின் ஆச்சரியமூட்டும் ஆரோக்கிய நன்மைகள்
கழுதைப்பாலின் ஆச்சரியமூட்டும் ஆரோக்கிய நன்மைகள்…
-
தமிழ்நாட்டில் மே-ஜூன் பயிர்கள்: உங்கள் அறுவடையை அதிகரிக்க வழிகாட்டி
தமிழகத்தில் கோடை வெப்பம் அதிகரித்து வருவதால், மே-ஜூன் பருவத்திற்கு ஏற்ற பயிர்களின் வரம்புடன் விவசாய நிலப்பரப்பு மாறுகிறது. இந்த காலம் சூடான காலநிலையில் செழித்து வளரும் குறிப்பிட்ட…
-
Vermicompost: விவசாயிகளுக்கு ஒரு இலாபகரமான வருவாய் வாய்ப்பு
புழு உரம் என்றும் அழைக்கப்படும் மண்புழு உரம் என்பது மண்புழுக்களால் கரிம கழிவுப் பொருட்களை சிதைப்பதன் மூலம் உற்பத்தி செய்யப்படும் ஊட்டச்சத்து நிறைந்த கரிம உரமாகும். இந்த…
Latest feeds
-
செய்திகள்
பல ஆயிரம் டாலர் சம்பளத்தை விட 'பசுமை' மீது தீரா காதல்! சொந்த ஊரை 'சொர்க்க'மாக்கும் முயற்சியில் #IT இளைஞர்!
-
செய்திகள்
விவசாயிகளின் முதுகெலும்பே உடைக்கப்பட்டுவிட்டது
-
செய்திகள்
விவசாயம், ஒரு புதிய அணுகுமுறை: சரியான மாதிரிகளை உருவாக்க நமக்கு ஒத்துழைப்பும் திட்டமும் தேவை.
-
செய்திகள்
ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் வேளாண் கண்காட்சியை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..!!
-
செய்திகள்
கால்வாயை தூர்வார நடவடிக்கை எடுக்காத அதிகாரிகள் : விவசாயம் செய்ய முடியாமல் விவசாயிகள் வேதனை!
-
செய்திகள்
விவசாயம், பால் வள துறையை டார்கெட் செய்யும் டிரம்ப்..? 60 கோடி இந்திய விவசாயிகள் நிலை என்ன..?
-
செய்திகள்
இயற்கை விவசாயம் மீது காதல் : பாரம்பரியம் காக்க முயற்சி – முன்னோடியான இளைஞர்!
-
செய்திகள்
மராட்டியத்தில் 3 மாதங்களில் 767 விவசாயிகள் தற்கொலை.. நிவாரண நிதியை உயர்த்தி தர காங்கிரஸ் கோரிக்கை..!!
-
செய்திகள்
திமுக குடும்ப உறுப்பினர்கள் நிதியை வைத்தே, 7 பட்ஜெட் போடலாம்.. மா விவசாயிகளுக்கு கொடுங்க: பிரேமலதா
-
செய்திகள்
ஏழை விவசாயி தானே எருதாக மாறி மனைவியுடன் நிலத்தை உழும் அவலம்