Search for:

fertilizer


புதிய தொழில்நுட்பத்தில் இயற்கை உரம்: தயாராகும் தென்னை ஓலை பொடி: சுற்று சூழல் ஆர்வலர்கள் மகிழ்ச்சி

அவிநாசி விவாசகிகளின் மற்றுமொரு முயற்சி என்றே கூறலாம். புதிய தொழில்நுட்பத்தின் உதவியுடன் தென்னை ஓலைகளை பொடியாக்கி மீண்டும் தென்னைகளுக்கு உரமாக்குகின்…

கோழிப் பண்ணைக் கழிவுகளை இயறக்கை உரமாக மாற்றுவதற்கான தொழில்நுட்ப முறைகள்

கோழிப் பண்ணைத் தொழில் உலகில் மிகவும் வேகமாகவும், அதிகமாகவும் வளர்ந்து வரும் தொழில்களில் ஒன்றாகும். இந்தியாவில் ஒரு வருடத்திற்கு 3.30 மில்லியன் டன் கோழ…

உழவர்களின் நலனுக்காக! எளிதான பயிர் சாகுபடிக்கான புதிய தொழில்நுட்பம்

விதை உரைக்கட்டு மூன்று பாகங்களை உள்ளடக்கியது. மேல்நோக்கி இருப்பது நேர்த்தி செய்யப்பட்ட விதை, மத்தியில் இருப்பது ஊட்டமேற்றிய எரு, அடிப்பகுயில் இருப்பது…

27,500 மெட்ரிக் டன் உரம் இறக்குமதி! தூத்துக்குடி துறைமுகம் வந்தது!

விவசாயிகளின் உரத் தேவையை பூர்த்தி செய்வதற்காக, 27,500 மெட்ரிக் டன் உரம் தூத்துக்குடி துறைமுகத்துக்கு (Thoothukudi port) வந்தடைந்தது.

அரசின் அருமையான நடவடிக்கை! நிவர் புயலால் சாய்ந்த மரங்களிலிருந்து உரம் தயாரிப்பு!

நிவர் புயலில் சாய்ந்த மரங்கள் மற்றும் தேங்காய் ஓடுகளை, பயனுள்ள உரமாக (Fertilizer) மாற்றும் பணியில், மாநகராட்சி ஊழியர்கள் (Corporation employees) ஈடுபட…

வீட்டுச் செடிகளுக்கு அற்புத உரமாகும் கெட்டுப்போன பால்!

கெட்டுப்போன பால் மனித உடலுக்கு நல்லது கிடையாது. ஆனால் அவை நமது தோட்டத்தில் உள்ள செடிகளுக்கு உரமாக (Compost) செயல்படுகின்றன. அதோடு அவை பூஞ்சை, காளான் ம…

வேளாண்மை சார்ந்த தொழில்கள் பற்றி அறிவோம்!

வேளாண்மை பொருட்களை மூலதனமாக வைத்து இயங்கும் தொழில்கள் வேளாண் சார்ந்த தொழில்கள் எனப்படும். இவை வேளாண் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்களை ஏற்றுமத…

நிர்ணயிக்கப்பட்ட விலையை விட அதிக விலைக்கு உரம் விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை!!

நிர்ணயிக்கப்பட்ட விலையை விட அதிக விலைக்கு உரம் விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கிருஷ்ணகிரி மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் ராஜேந்திரன் எச்சரிக…

300 கிலோ உரத்தை 5 டன் உரப் பயன்பாட்டுக்கு சமமாக மாற்றுவது எப்படி?

உரங்களை சரியான முறையில் கையாள்வது, விவசாயத்தில் மிக முக்கியம். மண்ணிற்கு பல சத்துக்களை அளிப்பது உரங்கள் தான். ஆகவே, உரங்களைப் பயன்படுத்தும் போது முறைய…

கட்டுப்பாடுகளுடன் உர விற்பனை நிலையங்கள் திறக்க அனுமதி!

கொரோனா பரவலை தொடர்ந்து தளர்வற்ற ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. இராமநாதபுரம் மாவட்டத்தில் உர விற்பனை நிலையங்கள் காலை 6 மணி முதல் 10 மணி வரை…

கூடுதல் விலைக்கு உரங்களை விற்றால், உரக்கடையின் உரிமம் ரத்து! ஆய்வின் போது வேளாண் இயக்குநர் எச்சரிக்கை!

உரக்கடைகளில் உரங்களை நிர்ணயம் செய்யப்பட்ட விலைக்கு மேல் கூடுதல் விலைக்கு விற்பனை செய்தால், சம்பந்தப்பட்ட உரக்கடைகளின் உரிமம் (License) ரத்து செய்யப்பட…

மண்ணின் தன்மைக்கேற்ப உரம் அளிக்க விவசாயிகளுக்கு வேளாண் அதிகாரி வேண்டுகோள்!

செங்கல்பட்டு மாவட்டத்தில் மண்ணின் தன்மைக்கேற்ப உரம் அளிக்க வேண்டும் என்று விவசாயிகளுக்கு வேளாண் அதிகாரி வேண்டுகோள் விடுத்துள்ளார். மண்ணிள்கேற்ப உரம் அ…

வேலூர் விஐடி வேளாண் கல்லூரியில், மாணவர்களுக்கு உலக தரத்தில் விவசாய பயிற்சி!

ஒவ்வொரு விவசாய முறையிலும் இருக்கும் சிறப்புகளை தேர்ந்தெடுத்து, அதில் உலகத்தர அதிநவீன தொழில்நுட்பத்தை இணைத்து, எதிர்கால விவசாயிகளை (Future Farmers) உரு…

மகளிர் குழுக்களின் உதவியுடன் கழிவுகளை கொண்டு தயாரிக்கப்படும் உரங்கள்

2016 ஆம் ஆண்டின் திடக்கழிவு மேலாண்மை விதிகளின்படி கழிவுகளை பிரிக்கத் தவறினால், நகரத்தின் அனைத்து வார்டுகளிலும் மொத்தமாக குப்பைகளை அப்புறப்படுத்துபவர்க…

Polyhalite Fertilizer: பாலிஹலைட் உரம் பயன்படுத்தி மஞ்சளின் மகசூல் மற்றும் தரத்தை மேம்படுத்துவதில் ஐபிஐ இணைய வழி கருத்தரங்கம்.

சுவிட்சர்லாந்தின் இன்டர்நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் பொட்டாஷ் (ஐபிஐ) கிருஷி ஜாக்ரானின் பேஸ்புக் பக்கத்தில் ஒரு நேரடி கலந்துரையாடலை மேற்கொண்டது,

குறுமிளகு கொடிகளில் நோய்த் தாக்குதலைத் தடுக்க மருந்து தெளிக்கும் விவசாயிகள்!

கூடலூரில் நோய் தாக்காமல் இருக்க குறுமிளகு கொடிகளில் மருந்து தெளிக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது.

ரோஜா சாகுபடிக்கு பூச்சிக்கொல்லி, உர விலையை குறைக்க விவசாயிகள் கோரிக்கை

கொரோனா ஊரடங்கால் விற்பனை பாதிக்கப்பட்டுள்ளதால் ரோஜா சாகுபடிக்கு (Rose Cultivation) உரம், பூச்சிக்கொல்லி விலையை குறைக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக…

காய்கறி உரத்தில் கலப்படம்: கவலையில் விவசாயிகள்!

தோட்டக்கலை பயிர்செய்யும் விவசாயிகள் அடிக்கடி பயன்படுத்தும் உரமூட்டையில் ரசாயனத்திற்கு பதிலாக மண் கலப்படம் செய்து விற்பனை செய்வது தெரிய வந்துள்ளது.

70,000 டன் டிஏபி பற்றாக்குறை! பிரச்சனையில் விவசாயிகள்!

சுமார் 70,000 டன் டிஏபி பற்றாக்குறை உள்ளது, பிரச்சனையில் உள்ள விவசாயிகள் இப்போது மாற்று உரங்களைப் பயன்படுத்துகின்றனர்.

உரத் தட்டுப்பாடு: உரத்தை பங்கிட்டு பயன்படுத்தும் விவசாயிகள்!

உரத் தட்டுப்பாடு காரணமாக விவசாயிகள் உரத்தை பங்கிட்டு பயிர்களுக்கு தூவிவருகின்றனர்.

தமிழகத்திற்கு கூடுதல் உரம் தேவை: மத்திய அரசுக்கு வேளாண் அமைச்சர் வலியுறுத்தல்!

தமிழ்நாட்டுக்கு 8,000 மெ.டன் டிஏபி உரமும், 10,000 மெ.டன் பொட்டாஷ் உரமும் கூடுதலாக வழங்கக் கோரி ஒன்றிய அரசுக்கு வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர…

அரசு: உரம் விநியோகத்திற்கு உதவி மையம்! வாட்ஸ்அப் மூலமும் உதவி

விவசாயிகள் புகார் தெரிவிக்கவும், விநியோகம் குறித்த விவரங்களைப் பெறவும் சென்னையில் உள்ள வேளாண்மை இயக்குனரகத்தில் உரம் வழங்குவதற்கான உதவி மையத்தை தமிழக…

உரம் விற்கும் 88 கடைகளின் உரிமம் ரத்து,காரணம் என்ன?

மத்திய அரசு மாநிலங்களுக்கு போதுமான அளவு யூரியா(Urea) மற்றும் டிஏபி(DAP) விநியோகம் செய்தும், விவசாயிகளை சென்றடையவில்லை என தரவுகள் தெரிவிக்கின்றன. அதனால…

சொட்டுநீரில் உரப்பாசனம் செய்வதன் பலன்கள்!

சொட்டுநீர் பாசனத்தில் பயிருக்கு தேவையான உரங்களையும் தண்ணீரோடு கலந்து பயிருக்கு அருகில் சமச்சீராக அளிக்கும் முறையே சொட்டு நீர் உரப்பாசனம்.

குப்பையில் இருந்து பசுமை உரம்: குறைந்த விலையில் விற்பனை செய்யத் திட்டம்!

சென்னை மாநகராட்சியில் சேகரமாகும் குப்பையில் இருந்து தயாரிக்கப்படும் உரம், இதுவரை, கிலோ 20 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில், தற்போது, தமிழக கூட்…

விவசாயத்தில் கோமியப் பயன்பாடு: உத்தரவு பிறப்பித்தது சத்தீஸ்கர் அரசு!

விவசாயத்தில், 'கோமியம்' எனப்படும், பசுக்களின் சிறுநீரை பயன்படுத்துவது தொடர்பான செயல் திட்டத்தை வகுக்க, சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகேல் உத்தரவிட்டுள்…

பசுந்தாள் உர உற்பத்தியில் தெரிந்து கொள்ள வேண்டிய நுட்பங்கள்!

நெல் பயிரிடும் முன் பசுந்தாள் விதைகளை பயிரிட்டு பூப்பதற்கு முன் மடக்கி உழுதால் உரமாகி வளம் தரும். இவற்றை விதையாகவும் உற்பத்தி செய்து ஓராண்டு வரை சேமித…

விவசாயிகளுக்கு விதைகள் மற்றும் உரங்களை வழங்குவார் : கைலாஷ் சவுத்ரி

விவசாயிகளின் நலனுக்காக மத்திய அரசு பீஜ் கிராம் யோஜனா திட்டத்தை தொடங்கியுள்ளது. இத்திட்டத்தின் கீழ், மேம்படுத்தப்பட்ட ரக விதைகள், மையத்தால் விவசாயிகளுக…

விவசாய இடுபொருட்களை கட்டாயமாக விற்பனை செய்தால் உரிமம் ரத்து!

மானிய உரங்கள் விற்பனையில் இதர விவசாய இடுபொருட்களை வலுக்கட்டாயமாக விற்பனை செய்யும் உரக்கடைகளின் உரிமங்கள் ரத்து செய்யப்படும் என்று வேளாண்மை மற்றும் உழவ…

100% மானியத்தில் உரம்! இந்த சிறப்பு திட்டம் மூலம் இலவசமாக உரம் பெறலாம்!

பெட்ரோல்-டீசல் மற்றும் இதர உணவுப் பொருட்களின் பணவீக்கம் அதிகரித்து வரும் நிலையில், இன்று உங்களுக்காக ஒரு நிவாரணச் செய்தியைக் கொண்டு வந்துள்ளோம்.

விலைவாசி உயர்வால் நெல் விவசாயிகள் உரப் பயன்பாட்டைக் குறைத்துள்ளனர்!

சப்ளை இடையூறுகள், உற்பத்தி சிக்கல்கள் மற்றும் மிக சமீபகாலமாக, ரஷ்யாவுடனான வர்த்தக இடையூறுகள் ஆகியவற்றின் விளைவாக உரங்களின் விலைகள் உலகளவில் உயர்ந்து வ…

குப்பையிலிருந்து இயற்கை உரம்: ஒரு கிலோ ஒரு ரூபாய்!

திருவள்ளூர் நகராட்சியில், 27 வார்டுகளில், 55 ஆயிரம் பேர் வசிக்கின்றனர். தினமும், 24 டன் குப்பை சேருகிறது. இதில், 13 டன் பிளாஸ்டிக் உள்ளிட்ட மக்காத குப…

நற்செய்தி: உரங்களுக்கான மானியம் உயர்வு, மத்திய அரசு அறிவிப்பு

உரங்களுக்கான மானியத்தை உயர்த்தி ரூ.60,939.23 கோடி விடுவிக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல்.

மத்திய அரசு: மாநிலங்களுக்கு உர பயன்பாட்டிற்காக ட்ரோன் அறிமுகம்!

அடுத்த இரண்டு அல்லது மூன்று மாதங்களில் உரம் தெளிப்பதற்குப் பயன்படுத்தக்கூடிய ட்ரோன்களை வெளியிடுவதற்கு மாநில அரசுகள் ட்ரோன் உற்பத்தி நிறுவனங்கள் மற்றும…

ஏப்ரல்-செப்டம்பர்: P&K உரங்களுக்கு ரூ.60,939 கோடி மானியம், மத்திய அரசு!

மண்ணின் ஊட்டச்சத்தை விவசாயிகளுக்கு மலிவு விலையில் வழங்குவதற்கான முயற்சியின் ஒரு பகுதியாக, இந்த நிதியாண்டின் முதல் ஆறு மாதங்களுக்கு, டிஏபி உள்ளிட்ட பாஸ…

விவசாயிகளுக்கு பூஜ்ஜிய சதவீத வட்டியில் உரம்!

உரங்கள்: பழங்குடியினர் சேவை கூட்டுறவு சங்கம் மற்றும் மாவட்ட சந்தைப்படுத்தல் துறை சார்பில் உள்ள 31 கூட்டுறவு சங்கம் மூலம் கடனாக ஜூன் 15ம் தேதி வரை பூஜ்…

பல்வேறு வகையான உரம் மற்றும் அவை தாவரங்களுக்கு எவ்வாறு பயனளிக்கின்றன!

மேம்படுத்தப்பட்ட மண் ஆரோக்கியம், குறைக்கப்பட்ட கிரீன்ஹவுஸ் வாயு வெளியேற்றம், ஊட்டச்சத்து மறுசுழற்சி மற்றும் வறட்சி தணிப்பு உள்ளிட்ட பல சுற்றுச்சூழல் ந…

உர விற்பனை நிறுவனத்தின் காசோலை மோசடி: தோனி மீதும் வழக்குப் பதிவு!

உர நிறுவனமான நீயூ குளோபல் ப்ரொட்யூஸ் இந்தியா நிறுவனம், எஸ்.கே. எண்டர்பிரைசஸ் நிறுவனத்திற்கு உரம் விற்பனை செய்தது. விற்பனைக்குப் பிறகு, நீயூ குளோபல் ப்…

தென்னை நார்க் கழிவில் உரம்: மாற்றி யோசித்தால் வருமானம்!

விவசாயத்தில் விளைச்சலை அதிகரிப்பது மட்டும் இலாபம் தந்து விடாது. சிலநேரங்களில் விளை பொருட்களின் விலை குறைந்து விட்டால், விளைச்சல் அதிகமாக இருந்தாலும் ந…

1.62 இலட்சம் ஏக்கர் நிலப்பரப்பில் குறுவை நெல் சாகுபடி!

குறுவை பருவ நெல் சாகுபடிக்கு முன்கூட்டியே தண்ணீர் திறக்கப்பட்ட நிலையில், இதுவரை 1.62 இலட்சம் ஏக்கரில் மட்டுமே சாகுபடி துவங்கியுள்ளது.

எலுமிச்சை விவசாயத்தில் பூச்சி மேலாண்மை அவசியம்!

விவசாயத்தில் நல்ல வருமானத்தைப் பெற மகசூல் மிக முக்கியம். அந்த மகசூலைப் பாதிக்கும் பூச்சித் தாக்குதலை நாம் கட்டுப்படுத்த வேண்டியது அவசியமாகும்.

கூடுதல் விலைக்கு உரங்களை விற்றால், விவசாயிகள் போனில் புகார் அளிக்கலாம்!

உரம் மற்றும் பூச்சி மருந்து தட்டுப்பாடு என்றாலோ, கூடுதல் விலைக்கு விற்பனை செய்தாலோ போனில் தகவல் தெரிவிக்கலாம் என வேளாண் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளன…

செயற்கை உரங்களின் தேவை குறைய வாய்ப்பு: புதிய வழியில் ஆராய்ச்சியாளர்கள்.!

குறைந்த உரங்களுடன் தானிய பயிர்களை வளர்ப்பதற்கான புதிய வழியை ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

ஒரே நாடு ஒரே உரம்: புதிய உர மாற்றங்கள் விரைவில் வரப் போகுது!

கடந்த வாரம் ஆகஸ்ட் 26 அன்று மத்திய அரசானது PMBJP (பிரதான் மந்திரி பாரதிய ஜானுர்வரக் பரியோஜனா) திட்டத்தின் கீழ் உர நிறுவனங்களுக்கு அரசாங்கம் மானியம் வழ…

விவசாயிகளுக்கு ஹேப்பி நியூஸ்! 540 மெட்ரிக் டன் யூரியா உரம் வருகை!!

விவசாயிகள் இரண்டாவது மற்றும் மூன்றாவது தவணை உரமிடுவதற்கு தேவையான உரங்களை ஆதார் அட்டையுடன் சென்று விற்பனை முனைய கருவி மூலம் பில் செய்து உரங்களை பெற்றுக…

விவசாயிகளுக்கு ரூ.10,000 வரை ஊக்கத்தொகை: உடனே விண்ணப்பிக்கவும்!

வேளாண்துறை பயிர் உற்பத்தி தொழில்நுட்ப திட்டத்தை செயல்படுத்துகிறது. இத்திட்டத்தின் கீழ் வேர்க்கடலை, பயறு வகை, சிறுதானியம், பருத்தி சாகுபடி செய்யும் விவ…

பாலிஹலைட் என்பது கந்தகத்தைக் கொண்ட இயற்கையான கனிம உரம்- ஐசிஎல் வேளாண் விஞ்ஞானி

பாலிஹலைட் என்பது கந்தகத்தைக் கொண்ட இயற்கையான பல ஊட்டச்சத்து மிக்க கனிம உரமாகும். இதனை இயற்கை விவசாயத்தில் பயன்படுத்தவும் என ஐசிஎல் வேளாண் விஞ்ஞானி டாக…

அதிக விலைக்கு உரம் விற்றால் கடும் நடவடிக்கை -வேளாண் இணை இயக்குநர் எச்சரிக்கை

உர விற்பனை நிலையங்கள் அதிக விலைக்கு இருப்புகளை விற்க வேண்டாம் என உரக்கட்டுப்பாட்டு ஆணை எச்சரித்துள்ளது.

விவசாயிகளுக்கு மகிழ்ச்சியான செய்தி.. உரம் விலை குறைப்பு

இந்தியாவின் மிகப்பெரிய உர உற்பத்தி நிறுவனமான IFFCO அவர்கள் உற்பத்தி செய்யும் உரங்களின் விலையை குறைக்க முடிவு செய்துள்ளது.

விவசாயிகளின் வாழ்விற்கான கேம் சேஞ்சர் - நானோ டிஏபிக்கு பிரதமர் வாழ்த்து

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, மிகப்பெரிய உரக் கூட்டுறவு நிறுவனமான இஃப்கோவின் நானோ டிஏபியின் புதிய தொழில்நுட்பத்தைப் பாராட்டியுள்ளார். மேலும் இது நாட…

40 சதவீத மானியத்தில் ட்ரோன் வழங்க திட்டம்- கைக்கொடுக்குமா விவசாயிகளுக்கு?

உரம் தெளிப்பதற்காக 40% மானியத்தில் முதற்கட்டமாக 88 ட்ரோன்களை விவசாயிகளுக்கு வழங்க முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான உத்தரப்பிரதேச அரசு முடிவு செய்து…

இந்தியாவில் மே மாதத்தில் உரத்தின் விலை எப்படி இருக்கும்? நிபுணர்களின் கணிப்பு

தற்போது சந்தையிலுள்ள உரங்களின் இருப்பு, மூலப்பொருட்களின் விலையேற்றம் காரணமாக இந்தியாவில் உரங்களின் விலை மே மாதத்தில் அதிகரிக்க வாய்ப்புள்ளது என்று எதி…

உரத்துறையில் இந்தியாவிற்கான சுதந்திரம் தொடங்கியது- IFFCO உரம் குறித்து அமித்ஷா பெருமிதம்

இஃப்கோவின் நானோ டிஏபி (திரவ வடிவில்) (IFFCO’s nano (liquid) DAP) தயாரிப்பானது,  உர உற்பத்தியில் இந்தியா தன்னிறைவு அடைய ஒரு முக்கியமான நடவடிக்கை ஆகும்…

தமிழக விவசாயிகள் பலருக்கு சிறுநீரக பாதிப்பா? ஆய்வு செய்ய நடவடிக்கை

சென்னை மருத்துவக் கல்லூரி சமீபத்தில் நடத்திய கள ஆய்வில் கிடைத்த தகவல்களின் அடிப்படையில், தமிழகத்தின் ஊரக பகுதிகளில் விவசாயப் பணிகளில் ஈடுபடும் நபர்களி…

பிற மாவட்ட விவசாயிகளுக்கு உரம் வழங்கக்கூடாது- ஆட்சியர் உத்தரவு

உரக்கட்டுப்பாட்டு சட்டத்தை மீறி உரங்களை கூடுதல் விலைக்கு விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என விருதுநகர் மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீல…

UREA GOLD: தழைச்சத்துக்கான யூரியா கோல்ட் உரத்தின் அம்சங்கள் தெரியுமா?

ஒரு புறம் இயற்கை விவசாயத்தில் ஈடுபட விவசாயிகள் ஆர்வம் காட்டினாலும், பயிர்களின் வளர்ச்சிக்கு தேவையான தழைச்சத்திற்கு இன்றளவும் பல விவசாயிகள் யூரியா உரத்…



CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.