Search for:

vaccine


தமிழகத்தில் தொடங்கியது கொரோனா தடுப்பூசி திருவிழா

தமிழகத்தில் நேற்று (ஏப்.,14) முதல் 16ம் தேதி வரை தடுப்பூசி திருவிழா நடைபெறுகிறது. மொத்தம் 4,328 மையங்கள் மூலம் தகுதியுள்ளவர்கள் கொரோனா தடுப்பூசி (Coro…

லைசன்ஸ் வாங்க இனி அலைய வேண்டாம்! வீட்டிலிருந்தே ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்!

இந்தியாவில் கொரோனா வைரஸ் (Corona Virus) பாதிப்பு தீவிரமாக இருப்பதால், வாகனங்கள் தொடர்பான ஆவணங்களைப் புதுப்பிப்பதில் சிக்கல் ஏற்பட்டது. இதைக் கருத்தில்…

இன்று முதல் மாவட்டங்களுக்கு உள்ளேயும், வெளியேயும் பயணிக்க இ-பதிவு கட்டாயம்!

தமிழகத்தில் கொரோனா 2-வது அலையின் (Corona 2nd Wave) தாக்கம் அதிகரிப்புக்கு ஏற்ப, ஊரடங்கு கட்டுப்பாடுகளும் அதிகரிக்கப்பட்டு வருகிறது. அந்தவகையில் கடந்த…

உரிய ஆவணம் இல்லாவிட்டால் இ-பதிவு ரத்து செய்யப்படும்!

கொரோனா இரண்டாவது அலையைக் கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை தமிழக அரசு எடுத்து வருகிறது. இந்நிலையில், நேற்று முதல் தமிழக்த்திற்கு உள்ளேயே பயணிக்க இ-பத…

கொரோனா தடுப்பூசி தமிழகத்திலேயே உற்பத்தி செய்ய நடவடிக்கை! முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு!

தமிழகத்திலேயே கொரோனாவுக்கான தடுப்பு மருந்து, தடுப்பூசி (Vaccine) தயாரிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் (MK Stalin) தெரிவித்துள…

கொரோனா தடுப்பு விதிமுறைகளை ஜூன் இறுதி வரை நீட்டிக்க மத்திய அரசு அறிவுறுத்தல்!

கொரோனா பரவல் தடுப்பு விதிமுறைகளை னத் தொடர்ந்து, ஜூன் 30 வரை பின்பற்றும்படி, அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு, மத்திய அரசு உத்தரவிட்ட…

அதிர்ச்சி ரிப்போர்ட்: கொரோனா நோயாளிகளைத் தாக்கும் தோல் பூஞ்சை நோய்! கர்நாடகத்தில் கண்டுபிடிப்பு!

நாட்டிலேயே முதல் முறையாக கொரோனா நோயாளியைத் (Corona Patients) தாக்கும் தோல் பூஞ்சை கர்நாடகத்தில் கண்டுபிடிக்கப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள…

தமிழகத்தில் தளர்வுகளுடன் மேலும் ஒரு வாரத்திற்கு ஊரடங்கு நீட்டிப்பு! முதல்வர் உத்தரவு

தமிழகத்தில் தளர்வுகளுடன் மேலும் ஒரு வாரத்திற்கு ஊரடங்கு நீட்டித்து முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் (MK Stalin) உத்தரவிட்டு உள்ளார்.

கொரோனா 3-ம் அலையை, வருமுன் தடுக்க சென்னை மாநகராட்சியின் புதிய திட்டம்!

அனைவருக்கும் தடுப்பூசி என்ற இலக்கோடு கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை துரிதப்படுத்தி வரும் சென்னை மாநகராட்சி புதிய திட்டம் ஒன்றை வகுத்துள்ளது.

நோய் எதிர்ப்பு சக்தியில் கோவேக்சினை மிஞ்சியது கோவிஷீல்டு தடுப்பூசி - ஆய்வில் கண்டுபிடிப்பு!

கோவேக்சினை விட கோவிஷீல்டு தடுப்பூசி அதிகமான நோய் எதிர்ப்பு சக்தியை உற்பத்தி செய்வதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது.

ஆக்ஸிஜன் உற்பத்தியை தொடர வேண்டும் என அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

இந்தியாவில் கொரோனா இரண்டாம் அலை, குறைந்து வரும் நிலையில், 3வது அலையை (Third Wave) எதிர்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ள சென்னை உயர்நீ…

கருப்பு பூஞ்சை நோயை சமாளிக்க தமிழகத்தில் மருத்துவ குழு தயார்!

தமிழகத்தில், கருப்பு பூஞ்சை (Black Fungus) நோயின் அடுத்த அலை வந்தாலும், அதனை சமாளிக்க மருத்துவ குழு தயாராக உள்ளதாக, சிறப்பு மருத்துவ குழு கூறியுள்ளது.…

ஜூலை 5-ம் தேதி வரை தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு! என்னென்ன தளர்வுகள்!

தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் அதிகரித்திருந்த நிலையில் மாநிலம் முழுவதும் முழு ஊரடங்கு (Full Curfew) உத்தரவை அமல்படுத்தும்படி முதல்-அமைச்சர் மு.க.ஸ்ட…

கொரோனா குறைந்த மாவட்டங்களில் இனி வழக்கம் போல வங்கி சேவை தொடரும்!

கொரோனா குறைந்த சென்னை உள்ளிட்ட 27 மாவட்டங்களில் வங்கிகள் (Banks) வழக்கம் போல செயல்படும் என தமிழ்நாடு மாநில வங்கியாளர் குழுமம் அறிவித்து உள்ளது

கொரோனா தடுப்பூசி யார் போடலாம் யார் போடக்கூடாது-தகவல்

போதுமான விழிப்புணர்வு இல்லாத காரணத்தால் மக்கள் தடுப்பூசி போட்டுக்கொள்ள அஞ்சுகிறார்கள் மேலும் பலருக்கு தடுப்பூசி போடுவதில் சந்தேகம் உள்ளது.யாரெல்லாம் த…

தேசிய மருத்துவர்கள் தினம்! குவியும் வாழ்த்துக்கள்!

தேசிய மருத்துவர்கள் தினத்தை (National Doctors day) முன்னிட்டு உயிரை பணயம் வைத்து, உயிர் காக்கும் மருத்துவர்களுக்கு பிரதமர் மோடி உள்ளிட்ட பிரபலங்கள் வா…

டெல்டா வைரஸ் பாதிப்பு வரும் மாதங்களில் அதிகரிக்கும்! WHO எச்சரிக்கை

உலகளவில் வரும் மாதங்களில் டெல்டா வைரசின் தாக்கம் கடுமையாக இருக்கும்; மற்ற வகை வைரஸ்களை மிஞ்சும் வகையில் பாதிப்பு இருக்கும் என, உலக சுகாதார அமைப்பு (WH…

மன உளைச்சலில் மருத்துவர்கள்: தீர்வு காண உதவி மையம்!

கொரோனாவால் பாதிக்கப்பட்டோருக்கு சிகிச்சை அளிக்கும் டாக்டர், நர்ஸ் உள்ளிட்ட சுகாதாரத்துறையினர் பலரும், மன அழுத்தம் (Stress), மனச்சோர்வு உள்ளிட்ட பிரச்ன…

மூன்றாம் அலையை தடுக்க: தடுப்பூசி திருவிழா !!!

புதுச்சேரியில் கொரோனா தொற்றின் மூன்றாம் அலை தாக்கத்தை தவிர்க்க , தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரமாக்கப்பட்டுள்ளது என்று சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. இ…

அம்மை நோய் போல எளிதாக பரவும் டெல்டா வைரஸ்: ஆய்வில் தகவல்!

இந்தியாவில் கண்டறியப்பட்ட டெல்டா வகை கோவிட் வைரஸ், உலகின் 100 நாடுகளுக்கு மேல் பரவிவிட்டது. எதிர்காலத்தில் இது இன்னும் தீவிரமாக தாக்கும் வாய்ப்பு உள்ள…

தமிழகத்தில் 20 மாவட்டங்களில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரிப்பு!

தமிழகத்தில் குறைந்து வந்த கொரோனா தொற்று, 20க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் மீண்டும் அதிகரிக்க துவங்கியுள்ளது. தமிழகத்தில், அரசின் தொடர் நடவடிக்கைகளால்,…

எச்சரிக்கை: அக்டோபரில் உச்சம் அடைகிறது கொரோனா 3வது அலை

கொரோனா மூன்றாவது அலை இந்த மாதம் துவங்கி, வரும் அக்டோபரில் உச்சத்தை எட்டும். தினமும் ஒரு லட்சத்துக்கும் அதிகமானோர் வைரசால் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது…

சுகாதாரத்துறைக்கு கொரோனா தொற்று சவாலாக உள்ளது!

கொரோனா தொற்று சென்னை மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் சற்று கடினமாக உள்ளது. திருமண நிகழ்வு உள்ளிட்ட ஒரு சில மதம் சார்ந்த நிகழ்வு நடப்பது சுகாதாரத்து…

தமிழகத்தில் 1,573 புதிய தொற்று பாதிப்புகள் பதிவாகியுள்ளன!

தமிழ்நாட்டின் மூன்று மாவட்டங்களைத் தவிர, மற்ற அனைத்து மாவட்டங்களிலும் புதன்கிழமை தலா 100 க்கும் குறைவான புதிய தொற்று வழக்குகள் பதிவாகியுள்ளன.

விரைவாக பரவும் தடுப்பூசியால் தடுக்க முடியாத வீரிய வைரஸ் கண்டுபிடிப்பு!

தென் ஆப்ரிக்காவில், தடுப்பூசியால் தடுக்க முடியாத வீரியமிக்க உருமாறிய கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

கர்நாடகாவில் சொதப்பல்: சில நிமிடங்களில் இளைஞருக்கு 2 முறை தடுப்பூசி!

தடுப்பூசி முகாமில் இளைஞர் ஒருவருக்கு சில நிமிட இடைவெளியில் இரண்டு முறை கொரோனா தடுப்பூசி போடப்பட்டது. அவரது உடல் நிலையை டாக்டர்கள் கண்காணிக்கின்றனர்.

கோ - வின் இணையதளத்தில் அறிமுகமானது புதிய வசதி

ஒருவர் தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளாரா, இல்லையா என்ற தகவலை மட்டும் அறிந்து கொள்ளும் விதமாக, கே.ஒய்.சி.வி.எஸ்., எனப்படும் உங்கள் வாடிக்கையாளரின் தடுப்ப…

எளிய வழிமுறை: கொரோனாவைக் கண்டறிய உப்புத் தண்ணீரே போதும்!

கோவிட் தொற்றைக் கண்டறிய உப்புத் தண்ணீரில் வாய் கொப்பளித்து பரிசோதனை செய்யும் முறையை, ஊரக மற்றும் பழங்குடி பகுதிகளில் அதிகளவில் அமல்படுத்த வேண்டும் என,…

பள்ளிகளைத் திறப்பதில் அவசரம் வேண்டாம்: விஞ்ஞானி எச்சரிக்கை

தேசிய அளவில் கொரோனா வைரஸின் 3வது அலை வாய்ப்பு குறைவு என்றாலும், பள்ளிகள் திறப்பில் அரசுகள் அவசரம் காட்ட வேண்டாம், என்று ஐ.சி.எம்.ஆர்., முன்னாள் விஞ்ஞா…

ஏறி இறங்கும் கொரோனாத் தொற்றால் சென்னையில் மீண்டும் கட்டுப்பாடுகள்!

சென்னையில், ஏற்ற, இறக்கத்துடன், கொரோனா தொற்று பாதிப்பு இருப்பதால், ஞாயிற்றுக்கிழமைகளில், மீண்டும் கட்டுப்பாடுகளை கொண்டு வர, மாநகராட்சி திட்டமிட்டுள்ளத…

கொரோனாத் தொற்றுக்கு பூஸ்டர் டோஸ் எப்போது போட வேண்டும்?

கொரோனா வைரசுக்கு இரண்டு 'டோஸ்' தடுப்பூசி போட்டவர்கள், தற்போதைக்கு 'பூஸ்டர் டோஸ்' போட வேண்டிய அவசியம் இல்லை.

நாடு முழுவதும் மக்களுக்கு மருத்துவ அடையாள எண் வழங்கும் திட்டத்தை துவக்கினார் பிரதமர்!

நாடு முழுவதும் மக்களுக்கு மருத்துவ அடையாள எண் வழங்கும் திட்டத்தை பிரதமர் மோடி துவக்கி வைத்தார். இத்திட்டத்தின் கீழ் ஒவ்வொரு நபருக்கும் ஐடி, அடையாள அட்…

கொரோனா வைரஸ் பரவல் நீண்ட காலம் தொடரும்: உலக சுகாதார அமைப்பு தகவல்!

கோவிட் வைரஸ் பெருந்தொற்று பரவல் நீண்ட காலத்திற்கு தொடரும் என, உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

புகைப் பிடிப்பவர்களுக்கு கொரோனா பாதிப்பு அதிகம்: ஆய்வில் தகவல்!

புகை பிடிக்காதவர்களுடன் ஒப்பிடுகையில், புகை பிடிப்பவர்களுக்கு கோவிட் பாதிப்பு ஏற்படும் போது, மருத்துவமனையில் சேர்க்க வேண்டிய தேவை 80 சதவீதம் அதிகரிப்ப…

கொரோனா சாதாரண ஜலதோஷ வைரசாக மாறும்: இங்கிலாந்து வல்லுநர் கணிப்பு

கோவிட் வைரஸ் சாதாரண ஜலதோஷ வைரஸ் போல் மாறிவிடும்; ஆனால் அதற்கு நீண்ட காலம் ஆகும்' என, இங்கிலாந்து தேசிய சுகாதார சேவையின் முன்னாள் தலைவர் சர் மால்கம் கி…

கொரோனா உயிரிழப்பு குறைகிறது: உலக சுகாதார அமைப்பு தகவல்!

உலக அளவில் கோவிட் தொற்றால் ஏற்பட்ட உயிரிழப்போர் எண்ணிக்கை கடந்த ஓராண்டில் இல்லாத அளவுக்கு கடந்த வாரத்தில் குறைந்துள்ளது' என, உலக சுகாதார அமைப்பு தெரிவ…

முடிவுக்கு வராத கொரோனா 2வது அலை: ஆராய்ச்சியாளர்கள் தகவல்!

தற்போது கொரோனா பாதிப்பு குறைந்து வருவதால், 'எண்டமிக்' எனப்படும் சில குறிப்பிட்ட பிரிவினரை மட்டும் தாக்கும் நிலையை எட்டிவிட்டதாக கருத முடியாது.

தமிழகத்தில் புதிய வகை கொரோனா இல்லை: அமைச்சர் தகவல்!

புதிய வகை கொரோனா தமிழகத்தில் இல்லை என, மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சுப்பிரமணியன் கூறினார்.

உலகிலேயே முதல்முறையாக கழுதைப்புலிக்கும் கரோனா தொற்று!

உலகிலேேய முதல்முறையாக, அமெரிக்காவில் டென்வர் உயிரியல் பூங்காவில் இரு கழுதைப்புலிகளுக்கு கொரோனா தொற்று (Corona Virus) இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.…

தடுப்பூசி போட்டுக் கொள்ள தயக்கம்: புதிய வகை கொரோனா வைரஸ் பரவும் அபாயம்!

தடுப்பூசி போட்டுக் கொள்ள தயங்குபவர்களால் புதிய வகை கொரோனா வைரஸ் பரவும் அபாயம் இருப்பதாக மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

கொரோனாவே இன்னும் போகலை: அதுக்குள்ள புதுசா கேரளாவில் நோரோ வைரஸ் பாதிப்பு!

கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தில் குறைந்தது 13 பேர் நோரோ வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு மட்டுமே பொது இடங்களில் அனுமதி: தமிழக அரசு அறிவிப்பு!

பொது இடங்களில் தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்க வேண்டும் என தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

தடுப்பூசி போட விருப்பம் இல்லையா? வீட்டிலேயே இருங்கள்: ஐகோர்ட் அதிரடி!

கொரோனா தடுப்பூசி செலுத்த விருப்பம் இல்லாத ஆசிரியர்கள் பிறர் நலன் கருதி வீட்டிலேயே இருப்பது தான் சிறந்தது என்று ஐகோர்ட் தெரிவித்துள்ளது.

இந்தியாவில் புதுவகை கொரோனா பாதிப்பு இல்லை: மத்திய அரசு தகவல்!

தென்ஆப்ரிக்காவில் பி.1.1.529 என்ற புதிய உருமாறிய கொரோனா கண்டறியப்பட்ட நிலையில், இந்தியாவில் இதுவரை இந்த புதுவகை கொரோனா தொற்று பாதிப்பில்லை என மத்திய அ…

புதிய வகை வைரஸ் பரவல்: கவனமாக இருங்கள்! அரசு அறிவுரை!

அதிக வீரியமுள்ள பல வகையில் உருமாறியுள்ளதாக கூறப்படும் புதிய வகை கொரோனா வைரசான 'ஒமிக்ரான்' (Omicron) காரணமாக அனைத்து மாநிலங்களும் விழிப்புடன் இருக்க வே…

இந்தியாவிலும் நுழைந்தது ஒமைக்ரான் வைரஸ்: 2 பேருக்கு உறுதி!

இந்தியாவில் 2 பேருக்கு ஒமைக்ரான் (Omicron) வகை கொரோனா வைரஸ் தொற்று உறுதியாகியுள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

முகக் கவசம் அணிவதில் இந்தியர்கள் அலட்சியம்: ஆய்வில் அதிர்ச்சித் தகவல்

இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவலை ஓரளவு தடுக்கும் வழிமுறைகளில் ஒன்றான முக கவசம் (Face Mask) அணியும் பழக்கம் மக்களிடையே வெகுவாக குறைந்திருப்பது ஆய்வில் தெ…

தடுப்பூசி தயாரிப்பாளர்கள் எச்சரிக்கை: இனி வரும் பெருந்தொற்றுகள் ஆபத்தானதாக இருக்கும்!

எதிர்காலங்களில் வரும் பெருந்தொற்றுகள் கொரோனாவை விட மிகவும் ஆபத்தமானதாக இருக்கும் என தடுப்பூசி தயாரிப்பாளர்கள் எச்சரித்துள்ளனர்.

ஓமிக்ரான் தாக்கத்தால் பெரும் பாதிப்பு ஏற்படும்: WHO எச்சரிக்கை!

ஓமிக்ரான் தாக்கத்தால் உலகளவில் பெரும் பாதிப்பு ஏற்படக்கூடுமென உலக சுகாதார அமைப்பு (WHO) எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்தியாவில் சதம் அடித்தது ஒமிக்ரான் தொற்று!

இந்தியாவில் ஒமிக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 100-ஐத் தாண்டியுள்ளது.

ஒமிக்ரான் தொற்றைக் கண்டறிய புதிய கருவி: ICMR தகவல்!

ஒமிக்ரான் வகை கொரோனா வைரஸ் பாதிப்பை கண்டறிய நவீன தொழில்நுட்பம் வாய்ந்த கருவியை, ஐ.சி.எம்.ஆர்., எனப்படும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் உருவாக்கி…

ஒமைக்ரான் வேகமாக பரவுகிறது: பில்கேட்ஸ் எச்சரிக்கை!

உலகமெங்கும் அடுத்தடுத்த அலைகளில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. கொரோனாவின் மற்ற வைரஸ்களை விட ஒமைக்ரான் வேகமாக பரவி வருவதாக மைக்ரோசாப்ட் நிறுவனர் ப…

துணியிலான முகக் கவசங்கள்: கிருமிகளை விரட்டுமா?

இரண்டு அல்லது மூன்று அடுக்குகளால் தயாரிக்கப்படும் முகக் கவசங்கள் பயனுள்ளதாக கருதப்பட்டாலும், அவை பெரும்பாலும் ஃபேஷனுக்காக தான் உபயோகிக்கப்படுகிறது என…

தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு இல்லை: முதல்வர் அறிவிப்பு!

தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கிற்கு (Night Lockdown) வாய்ப்பில்லை என்று முதல்வர் தலைமையிலான ஆலோசனை கூட்டத்திற்கு பின்னர் அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர…

இந்தியாவில் ஓமைக்ரான் அதிகரித்தாலும் மிதமான பாதிப்பு மட்டுமே இருக்கும்!

ஓமைக்ரான் தாக்கத்தை முதன்முதலில் உலகுக்கு கண்டுபிடித்து எடுத்துரைத்தவர் தென்னாப்பிரிக்க வைரஸ் விஞ்ஞானி டாக்டர் ஏஞ்சலிக் கோட்சீ.

வந்துவிட்டது கொரோனா வைரஸிற்கான 2 புதிய தடுப்பு மருந்துகள்!

கொரோனா வைரஸை எதிர்த்துப் போராடும் புதிய தடுப்பு மருந்துகளான கோவோவாக்ஸ், கார்பெவாக்ஸ் ஆகியவற்றுக்கு மத்திய சுகாதாரத்துறை அனுமதி அளித்துள்ளது.

ஒமைக்ரான் தொற்றுக்கு இந்தியாவில் முதல் உயிரிழப்பு!

ஒமைக்ரான் என்னும் கொடிய தொற்று உலகையே அச்சுறுத்தி வரக்கூடிய நிலையில், இந்தியாவில் அந்த நோய்க்கு முதன்முதலாக ஒருவர் பலியாகி இருப்பது அதிர்வலைகளை ஏற்படு…

இரவு ஊரடங்கை விட முகக்கவசம், தடுப்பூசியே நம்மைப் பாதுகாக்கும்!

ஒமைக்ரான் பரவலை கட்டுப்படுத்த அறிவியல் முறைப்படி ஊரடங்கு போட வேண்டும் என்றும், இரவுநேர ஊரடங்கு பயனளிக்காது,

2022ல் கொரோனா முடிவுக்கு வரும்: WHO தலைவர் நம்பிக்கை!

உலகம் முழுவதும் கொரோனா தடுப்பூசி செலுத்துவதில் சமத்துவத்தை உறுதிப்படுத்தினால் 2022ல் கொரோனா பெருந்தொற்றை ஒழிக்கலாம் என உலக சுகாதார அமைப்பின் (WHO) தலை…

ஒமிக்ரான் வேகமாக குறையும்: அமெரிக்க அறிவியலாளர் நம்பிக்கை!

ஒமிக்ரான் பரவல் உலகம் முழுக்க வேகமாக அதிகரித்து வருகிறது. பல நாடுகளில் கேஸ்கள் உயர்ந்து வரும் நிலையில் தான் ஓமிக்ரான் பரவல் குறித்து அமெரிக்காவின் டாப…

நாளை முதல் தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு: ஞாயிற்றுக்கிழமைகளில் முழுநேர ஊரடங்கு!

தமிழகத்தில் நாளை முதல் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

எதுவும் செய்யாது ஒமைக்ரான்: பயம் வேண்டாம் என மருத்துவ நிபுணர் அறிவுரை!

ஒமைக்ரான் உடனே உயிரை கொல்லும் நோய் அல்ல; இந்த வைரஸ் நான்கு அல்லது ஐந்து நாட்களில் சரியாகி விடும்' என்கிறார் நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை மருத்துவ ந…

வீடுகளுக்கே சென்று கொரோனா சிகிச்சை அளிக்கும் மருத்துவக் குழுக்கள்!

கொரோனா உறுதியாகி தனிமைப்படுத்தப்பட்டு உள்ளவர்களின் வீடுகளுக்கே சென்று சிகிச்சை அளிக்க, ஐந்து மருத்துவக்குழுக்களை கோவை மாநகராட்சி நிர்வாகம் அமைத்துள்ளத…

மத்திய அரசு வெளியிட்டுள்ள பூஸ்டர் டோஸ் பற்றிய முக்கிய தகவல்!

பூஸ்டர் டோஸ் செலுத்துவது குறித்த முக்கிய தகவல்களை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. ஒமைக்ரான் தாக்கம் தற்போது நாட்டின் பல்வேறு மாநிலங்களில் அதிகரித்து வருவ…

3ம் அலையை தடுக்க 3 முக்கிய காரணிகள்: மத்திய ஆலோசனை குழு!

தடுப்பூசிக்கான மத்திய தொழில்நுட்ப ஆலோசனைக் குழு தலைவர் டாக்டர் என்.கே. அரோரா, ஒமைக்ரானால் மூன்றாம் அலை ஏற்படாமல் தடுக்க கோவிட் நடத்தை விதிகளை பின்பற்ற…

டெல்டா மற்றும் ஒமைக்ரானை எதிர்க்கிறது உளாநாட்டுத் தயாரிப்பான கோவாக்சின்!

தற்போது பரவி வரும் 'டெல்டா, ஒமைக்ரான்' வகை கொரோனா வைரஸ்களுக்கு எதிராக, 'கோவாக்சின்' தடுப்பூசியின், 'பூஸ்டர் டோஸ்' மிகச் சிறப்பாக செயல்படுகிறது' என, அத…

அரசு பள்ளி மாணவர்களுக்கு 100% முதல் டோஸ் தடுப்பூசி!

தமிழகத்தில் அரசு பள்ளிகளில் படிக்கும் 15 முதல் 18 வயதுள்ள சிறார்கள் 100 சதவீதம் பேருக்கு முதல் டோஸ் தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத்துறை…

கொரோனா தடுப்பூசி குழந்தைகளுக்கு நன்மை பயக்குமா? மருத்துவர் விளக்கம்!

கடந்த ஜனவரி 3ம் தேதி துவங்கி, 15 - 18 வயதுள்ள குழந்தைகளுக்கு கொரோனா தடுப்பூசி போடப்படுகிறது. இந்த முன்னெடுப்பு, பெற்றோர் மற்றும் மாணவர்கள் தரப்பில் மி…

வியாழக்கிழமைகளில் பூஸ்டர் டோஸ் தடுப்பூசிக்கு சிறப்பு முகாம்!

தற்போது பரவி வரும் 'டெல்டா, ஒமைக்ரான்' வகை கொரோனா வைரஸ்களுக்கு எதிராக, 'கோவாக்சின்' தடுப்பூசியின், 'பூஸ்டர் டோஸ்' மிகச் சிறப்பாக செயல்படுகிறது' என, அத…

வீட்டிலேயே பூஸ்டர் தடுப்பூசி: சென்னை மாநகராட்சி அசத்தல்!

கொரோனா தடுப்பூசி இரண்டு தவணைகளையும் செலுத்திக் கொண்ட முதியவர்களுக்கு முன்னெச்சரிக்கை தவணை கொரோனா தடுப்பூசி செலுத்தும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு செ…

சென்னையில் குறைந்தது கொரோனா தொற்றுப் பரவல்!

சென்னையில், 10 ஆயிரத்து 675 தெருக்களில் வசிப்பவர்களிடம் கொரோனா தொற்று பரவி உள்ளது. தற்போது, 60 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகி…

நியோகோவ் வைரஸ்: என்ன சொல்கிறது உலக சுகாதார அமைப்பு!

உலக அளவில் கொரோனா வைரஸ் தாக்கம் தணிந்து வரும் நிலையில், தென் ஆப்பிரிக்காவில் ‘‘நியோகோவ்’’ என்ற பெயரிலான உருமாறிய கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதா…

75% பேருக்கு இரண்டு தவணை தடுப்பூசி செலுத்தி இந்தியா சாதனை!

இந்தியாவில் கோவிட் தடுப்பூசி செலுத்திட தகுதிவாய்ந்தவர்களில் 75 சதவீதம் பேருக்கு இரண்டு தவணை தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இதற்கு பிரதமர் மோடி பாராட்ட…

தமிழகத்தில் இன்று பள்ளி, கல்லூரிகள் திறப்பு: உற்சாகத்தில் மாணவர்கள்!

தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் தடுப்புக்காக, இரண்டு ஆண்டுகளாக ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமலில் உள்ளன.

மாணவர்களுக்கு கொரோனா தடுப்பூசி கட்டாயம்: சுகாதாரத்துறை அறிவிப்பு!

பள்ளிகளில் படிக்கும்15 முதல் 18 வயது உடைய மாணவர்கள் கட்டாயம் தடுப்பூசி போட்டிருக்க வேண்டும்' என, பொது சுகாதாரத்துறை புதிய வழிகாட்டு நெறிமுறையை வெளியிட…

மாஸ்க்குக்கு மாற்றாக கோஸ்க்: தென் கொரியாவில் அறிமுகம்!

தென் கொரியாவில் கொரோனாவிலிருந்து தப்பிக்க வெறும் மூக்கை மட்டும் மறைக்கும் முகக்கவசம் ஒன்று அறிமுகமாகி உள்ளது. இதனை கோஸ்க் என்று அழைக்கின்றனர்.

பரிசோதனையில் சிக்காத BA.2 வைரஸ்: தடுப்பூசி வேலை செய்யுமா?

ஒமிக்ரான் வைரஸின் மாறுபாடு உலகெங்கும் தெரியவந்துள்ளது. ஏற்கெனவே ஒமிக்ரான் பிஏ 1 வேரியண்ட் வைரஸ் பரவி வந்த நிலையில், தற்போது பிஏ2 வேரியண்ட் வைரஸ் கண்டற…

இந்தியாவில் 1 லட்சத்திற்கும் கீழே குறைந்தது தினசரி கொரோனா பாதிப்பு!

இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 83,876 பேர் கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இது தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட புள்ளி விவரத…

வெகுவாக குறைகிறது கொரோனா: மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் தகவல்!

தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல், ஏறிய வேகத்தில் இறங்குகிறது என, மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் சுப்பிரமணியன் தெரிவித்தார்.

தடுப்பூசி செலுத்தியதால் கொரோனா எதிர்ப்பாற்றல் அதிகரிப்பு!

கொங்கு மண்டலத்தில் கொரோனாவுக்கு எதிரான எதிர்ப்பாற்றல், 85 - 88 சதவீதம் பேருக்கு உருவாகியுள்ளதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஜூன் மாதத்தில் கொரோனா 4ம் அலை: ஆய்வில் தகவல்!

கொரோனா 4வது அலை ஜூன் 22ல் தொடங்கி, ஆகஸ்ட் இறுதியில் உச்சத்தை எட்டும் என்று கான்பூர் ஐஐடி ஆராய்ச்சி மாணவர்களின் மாதிரி ஆய்வில் கூறப்பட்டுள்ளது.

ஆசிய நாடுகளில் கொரோனா பரவல்: மாநிலங்களுக்கு மத்திய அரசு எச்சரிக்கை!

தென்கிழக்கு ஆசிய நாடுகளில், கொரோனா பாதிப்பு அதிகமாக பதிவாகி வருவதால், அனைத்து மாநிலம் மற்றும் யூனியன் பிரதேசங்களும் கவனமாக இருக்கும்படி, மத்திய அரசு எ…

இந்தியாவில் 4 வது அலை: மருத்துவ நிபுணர்கள் தகவல்!

நம் நாட்டில், கொரோனாவால் ஏற்படும் தினசரி பாதிப்புகளின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. எனினும், தென் கொரியா உள்ளிட்ட பல ஆசிய நாடுகளிலும், சில ஐரோப்பிய நா…

கோவாக்சின், கோவிஷீல்டு தடுப்பூசிகளின் விலை குறைப்பு!

18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு நாளை முதல் தனியார் தடுப்பூசி மையங்களில் பூஸ்டர் டோஸ் போட்டு கொள்ள மத்திய அரசு அனுமதி வழங்கி உள்ளது.

தமிழகத்தில் மே 8-ம் தேதி கொரோனா தடுப்பூசி முகாம்!

சென்னை: வரும் 8ம் தேதி நடக்கும் சூப்பர் மெகா தடுப்பூசி முகாம் நடத்தப்படும், இது குறித்து பொது சுகாதாரத்துறை இயக்குனர் செல்வவிநாயகம் விளக்கமளித்துள்ளார…

உலக AIDS/HIV தடுப்பூசி விழிப்புணர்வு தினம்: வரலாறு, முக்கியத்துவம் மற்றும் தீம்

மே 18 அன்று, உலக எய்ட்ஸ் தடுப்பூசி தினத்தை உலகம் கொண்டாடுகிறது, இது எச்ஐவி தடுப்பூசி விழிப்புணர்வு தினம் என்றும் அழைக்கப்படுகிறது. (HIV) மனித நோயெதிர்…

கர்ப்பப்பை வாய் கேன்சர்: மகளிரை பாதுகாக்க தடுப்பூசி!

பள்ளி செல்லும் பெண் குழந்தைகள் முதல், 45 வயது வரை உள்ள பெண்கள், கர்ப்பப்பை வாய் கேன்சர் தடுப்பூசியை போட்டுக் கொள்ளலாம்.

தமிழகத்தில் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி இலவசம்- மத்திய அரசு

இந்தியாவில் 87 சதவீதம் பேர் இரண்டு தவணை தடுப்பூசியும் செலுத்தி உள்ளனர். பூஸ்டர் டோஸ் செலுத்துவதற்கான இடைவெளி 6 மாதமாக குறைக்கப்பட்டுள்ளது.

கால்நடை வளர்ப்போர் கவனத்திற்கு: கால்நடைகளின் கட்டி தோல் நோய்க்கான தடுப்பூசி வெளியீடு

நாட்டின் கால்நடைகளுக்கு பெரிய நிவாரணம் அளிக்கும் வகையில், மத்திய விவசாயம் மற்றும் விவசாயிகள் நலத்துறை அமைச்சர் திரு நரேந்திர சிங் தோமர் நேற்று (10-08-…

தோல் கழலை நோயால் 57 ஆயிரம் மாடுகள் உயிரிழப்பு!

நாடு முழுதும் கால்நடைகளை தோல் கழலை நோய் தாக்கியதில், இதுவரையிலும் 57 ஆயிரம் மாடுகள் உயிரிழந்துள்ளன.

கோடை கால நோய்களைத் தடுக்க நாட்டுக் கோழிகளுக்கு தடுப்பூசி அவசியம்!

நாமக்கல் மாவட்டத்தில் இன்று (புதன்கிழமை) முதல் 3 நாட்களுக்கு நிலவும் வானிலை குறித்து கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் சார்பில் செய…



CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.