-
தினை வகைகளில் பேக்கரி பொருட்கள் தயாரித்தல்- சென்னையில் 4 நாள் பயிற்சி
இப்பயிற்சியில் ஆர்வமுள்ள தொழில்முனைவோர் (ஆண்/பெண்) 18 வயதுக்கு மேற்பட்ட குறைந்தபட்ச கல்வித் தகுதி 10-வது வகுப்புடன் விண்ணப்பிக்கலாம்.…
-
Sheroes of Indian Agriculture: விவசாயத்தில் பெண்களின் பங்கை கௌரவிக்கும் வகையில் மெய்நிகர் நிகழ்வு!
சமூக ஊடகங்களுக்குப் பதிலாக கற்றல் மற்றும் விவசாயத்தில் நேரத்தை முதலீடு செய்யுமாறு பெண் விவசாயிகளுக்கு அறிவுறுத்தினார்.…
-
கோவை வேளாண் பல்கலைக் கழகத்தில் மாநில அளவிலான உழவர் தின விழா - 24 புதிய பயிர் ரகங்கள் அறிமுகம்!
தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தில், நான்கு நாட்கள் நடைபெறும் விழாவில் 24 புதிய பயிர் ரகங்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.…
-
இலவச இயற்கை வேளாண் உற்பத்தியாளர் பயிற்சி- எங்கே? எப்போது?
KVK சார்பில் மேற்கொள்ளப்படும் இயற்கை வேளாண் உற்பத்தியாளருக்கான பயிற்சியில் பங்கேற்க விரும்புவோர் 5 ஆம் வகுப்பு தேர்ச்சி அடைந்திருக்க வேண்டும். 18 முதல் 40 வயதுடையோர் மட்டுமே…
-
பெண் விவசாயிகளுக்கு விழிப்புணர்வு வழங்கிய பெரியகுளம் தோட்டக்கலை கல்லூரி மாணவிகள்!
தண்ணீர் என்பது பயன்படுத்தப்படுவதற்கும், போட்டியிடுவதற்குமான ஒரு வளம் மட்டுமல்ல - அது மனித உரிமை, வாழ்க்கையின் ஒவ்வொரு அம்சத்திலும் நீர் உள்ளடங்கியுள்ளது என விழிப்புணர்வு.…
-
இந்த வகை பயிர்ச்சிலந்திகள் எல்லாம் ஆபத்து- விவசாயிகளே கவனம்!
நிம்ப் என்று அழைக்கப்படும் இளநிலை சிலந்தி, வளர்ந்த சிலந்தியைப் போன்றே தோற்றத்தில் இருக்கும். ஆண் சிலந்திகள், பெவர் சிலந்திகளைக் காட்டிலும் உருவத்தில் சிறியவைகளாக இருக்கும்.…
-
TNAU சார்பில் விவசாயிகளுக்காக அடுத்தடுத்து 3 பயிற்சிகள்- முழு விவரம் காண்க
கோவையில் உள்ள வேளாண் பூச்சியியல் துறையின் சார்பில் ஒவ்வொரு மாதமும் "தேனீ வளர்ப்பு" குறித்த ஒரு நாள் பயிற்சி வழங்குகிறது.…
-
கடலூர்- கரூர் மாவட்ட KVK சார்பில் விவசாயிகளுக்கு பயிற்சி- முழு விவரம்
வேளாண் ஆராய்ச்சி கழக வேளாண் அறிவியல் மையத்தின் சார்பில் மாதந்தோறும் விவசாயிகளுக்கு வேளாண் தொடர்பான பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது. கரூர் மாவட்டம் மற்றும் கடலூர் கே.வி.கே சார்பில்…
-
e-NAM திட்டம் குறித்து தோட்டக்கலைத் துறை விவசாயிகளுக்கு சிறப்பு பயிற்சி
இன்றைய தினம் விருதுநகர் மாவட்டத்தில் விவசாயிகளுக்கு வழங்கப்பட்ட e-NAM பயிற்சி, இன்றைய சந்தை நிலவரம் குறித்த முழு விவரம் பின்வருமாறு…
-
இலவச ஒரு நாள் தேனீ வளர்ப்பு பயிற்சி|விவசாயிகளுக்கு அழைப்பு!
திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள மலையடிபுதூர் பகுதியில் இயற்கை தேனீ பண்ணையில் வரும் ஜூலை 30ஆம் தேதி தேனீ வளர்ப்பு குறித்த ஒரு நாள் சான்றிதழ் பயிற்சி அளிக்கப்பட…
-
திருச்சியில் ஒரு நாள் தேனீ வளர்ப்பு பயிற்சி|விவசாயிகள் பதிவு செய்யலாம்!
திருச்சி மாவட்டத்தில் உள்ள சிறுகமணி வேளாண்மை அறிவியல் நிலையத்தில் வரும் ஜூலை 20ஆம் தேதி தேனீ வளர்ப்பு குறித்த ஒரு நாள் சான்றிதழ் பயிற்சி அளிக்கப்பட உள்ளது.…
-
மக்காச்சோளம் குறித்த இலவசப் பயிற்சி! நாமக்கல் விவசாயிகளுக்கு அழைப்பு!!
நாமக்கல் வேளாண்மை அறிவியல் நிலையத்தில் நாளை (ஜீலை 14.07.2023, வெள்ளிக்கிழமை) அன்று காலை 10.00 மணிக்கு மக்காச்சோளம் குறித்த ஒரு நாள் இலவசப் பயிற்சி நடைபெற உள்ளது.…
-
TNAU: காளான் மற்றும் முருங்கையிலிருந்து மதிப்பூட்டப்பட்ட பொருட்கள் தயாரிக்கும் பயிற்சி
TNAU-இல் காளான் மற்றும் முருங்கையிலிருந்து மதிப்பூட்டப்பட்ட பொருள்கள் தயாரிக்கும் பயிற்சி 13.09.2022 மற்றும் 14.09.2022 ஆகிய நாட்களில் நடைபெறும். கீழ்கண்ட தலைப்புகளில் பயிற்சி வழங்கப்படும்.…
-
இயற்கை வேளாண்மை பற்றிய முப்பது நாள் சான்றிதழ் பயிற்சி: அரசு அறிவிப்பு!
இயற்கை விவசாயம் நாளுக்கு நாள் பிரபலமடைந்து வரும் நிலையில், ரசாயனமற்ற விவசாயம் மற்றும் தரமான பயிர்களை விளைவிக்க இளைஞர்களை அரசு ஊக்குவித்து வருகிறது. மேற்குறிப்பிட்ட சூழலில் வேளாண்மை…
-
மீட்புப் பணியில் தொழிலாளர் துறை பிணைப்பு!
கொத்தடிமைத் தொழிலாளர்களைக் கண்டறிந்து மீட்க 11 மாவட்டங்களில் தமிழ்நாடு தொழிலாளர் துறை கணக்கெடுப்பை மேற்கொள்கிறது.…
-
4000 ஏக்கரில் இயற்கை விவசாயம்: ஆய்வு செய்கிறது கர்நாடகா!
இரசாயனம் இல்லாத காய்கறிகள் மற்றும் பழங்களின் தேவை அதிகரித்து வருவதால் 4000 ஏக்கரில் இயற்கை விவசாயம் குறித்து ஆய்வு செய்ய முடிவு செய்யப்பட்டது.…
-
சூரியகாந்தி சாகுபடி மற்றும் உற்பத்தியை விரிவுபடுத்த அரசின் புதிய திட்டம்!
மத்திய வேளாண் அமைச்சர் தோமர் தலைமையில் புதுதில்லியில் உள்ள கிரிஷி பவனில் நடைபெற்ற உயர்நிலைக் கூட்டத்தில் உத்தரபிரதேசம், கர்நாடகா, ஆந்திரா, மகாராஷ்டிரா, ஹரியானா, பஞ்சாப், தமிழ்நாடு மற்றும்…
-
உலகளவில் நிலையான மற்றும் உள்ளடக்கிய உணவு அமைப்பை உருவாக்கும் பெண் தலைவர்கள்
விவசாயத்தில் பெண்களின் தலைமைப் பற்றாக்குறைக்கு பதிலளிக்கும் விதமாக, மகாராஷ்டிரா ஹைப்ரிட் சீட்ஸ் கம்பெனி பிரைவேட் லிமிடெட் (MAHYCO) இன் இயக்குநரும், தலைமை தொழில்நுட்ப அதிகாரியுமான டாக்டர் உஷா…
-
Golden Crop- விவசாயிகளுக்கு உதவும் செயலியை உருவாக்கிய 15 வயது சிறுவன்
இந்த விவசாயிகளுக்கு உதவ, அரவிந்த் 'கோல்டன் க்ராப்' செயலியை உருவாக்க முடிவு செய்தார், இது பயிர் தேர்வு மற்றும் மண் வகை போன்ற பகுதிகள் உட்பட பயிர்…
-
விவசாயத்தை மேம்படுத்த மைக்ரோசாப்ட் உடன் இனையும் மையம், விவரம் உள்ளே!
அரசாங்கம் சில முக்கிய தொழில்நுட்பம், வேளாண் தொழில்நுட்பம் மற்றும் ஸ்டார்ட்அப் நிறுவனங்களை அடையாளம் கண்டு, தேர்ந்தெடுக்கப்பட்ட மாவட்டங்கள் மற்றும் கிராமங்களின் தரவுகளின் அடிப்படையில் கருத்துகளின் ஆதாரத்தை (PoC)…
-
விவசாயிகளுக்கு நறுமணப் பயிர் வளர்ப்பு குறித்த அடிப்படைப் பயிற்சி!
ஜம்மு & காஷ்மீர் விவசாயிகளுக்கு நறுமண செடி வளர்ப்பு, பதப்படுத்துதல் மற்றும் மதிப்பு கூட்டுதல் குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது.…
-
இணை முத்திரை கிரெடிட் கார்டு: விவசாயிகளுக்கு சூப்பர் திட்டம்!
இணை முத்திரை கிரெடிட் கார்டு விவசாயிகளுக்கு பணமில்லா கடன் வசதியை வழங்கும். கிரெடிட் ஏஐயின் க்ளோஸ்டு லூப் சிஸ்டத்தின் ஒரு பகுதியாக இருக்கும் உழவர் உற்பத்தியாளர் அமைப்புகளிடமிருந்து…
-
உர மூட்டையில் போலி உரம்! போலி உரத்தை கண்டறிவது எப்படி?
நாட்டின் பல பகுதிகளில் இரசாயன உரங்களுக்கு தட்டுப்பாடு நிலவுகிறது. தினமும் மணிக்கணக்கில் கியூவில் நிற்கும் விவசாயிகளின் நீண்ட வரிசைகள் ஊடகங்களில் காணப்படுகின்றன.…
-
உலகின் மிக விலையுயர்ந்த குங்குமப்பூ சாகுபடி செய்வது எப்படி?
குங்குமப்பூ சாகுபடியில் காலநிலையை விட மண்ணின் தனித்தன்மை முக்கியமானது. இந்த செடி துணை வெப்பமண்டல பகுதிகளில் வளர்கிறது. கடல் மட்டத்திலிருந்து 2000 மீ வரை வளரக்கூடியது.…
-
சர்வதேச பொட்டாஷ் நிறுவனம் பாலிஹலைட் உரத்துடன் காய்கறிகளின் மகசூல் மற்றும் தரத்தை மேம்படுத்துவது குறித்து வெபினார் நடத்தியது
பன்னாட்டு பொட்டாஷ் நிறுவனம் (ஐபிஐ), இந்தியாவில் காய்கறிகளின் உற்பத்தித் தரம் மற்றும் விளைச்சலில் அதன் விளைவுகளுக்கு, அற்புதமான உரமான பாலிஹலைட்டின் பயன்கள் பற்றி கிருஷி ஜாக்ரானின் முகநூல்…
-
TN Budget 2021: வேளான் பட்ஜெட் மீது உள்ள எதிர்பார்ப்புகள்!
இந்த ஆண்டு முதன்முறையாக தமிழகத்தில் வேளான் துறைக்கு தனி நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படுகிறது. வரவிருக்கும் ஆகஸ்ட் 13 ஆம் தேதி நடக்கவிருக்கும் பட்ஜெட் தாக்கலுக்கு முன்பு,…
-
"வருமானம் தரும் நெல்லிமரம்" நல்ல பலன்கள் தரும் பணமரம்
நெல்லிக் காயை பயிரிடுவதால் ஒவ்வொரு ஆண்டும் ரூ .4 லட்சம் வரை வருமானம் கிடைக்கும், ஒரு செடியை நடவு செய்வதால் வாழ்க்கையில் பணம் மழை பெய்யும்!…
-
உளுந்து மற்றும் பாசிப் பயறு பயிர்களில் ஒருங்கிணைந்த பூச்சி நிர்வாகம்
பயறு வகைப் பயிர்களில் உளுந்து மற்றும் பாசிப்பயறு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவையாகும். புரதச்சத்து மிகுந்த இப்பயிர்களில் கால்சியம் பொட்டாசியம் போன்ற சத்துக்களும் நிறைந்து காணப்படுகின்றன.…
-
சர்வதேச பொட்டாஷ் நிறுவனம் கேரள மண்ணுக்கு பாலிஹலைட்டுடன் மரவள்ளி தாவர ஊட்டச்சத்தின் சமீபத்திய முன்னேற்றங்கள் குறித்து பேஸ்புக் லைவ் நடத்தியது.
கலந்துரையாடலின் முக்கிய பேச்சாளர்கள் இந்தியாவின் சர்வதேச பொட்டாஷ் நிறுவனத்தின் ஒருங்கிணைப்பாளர் டாக்டர் ஆதி பெரல்மேன் மற்றும் ஐ.சி.ஏ.ஆர் - மத்திய கிழங்கு பயிர் ஆராய்ச்சி நிறுவனம் (சி.டி.சி.ஆர்.ஐ)…
-
மகசூலை அதிகரிக்க விவசாயிகளுக்கு செயல்முறை விளக்கப் பயிற்சி!
தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் மதுரை வேளாண்மைக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில், இளங்கலை இறுதி ஆண்டு பயிலும் மாணவிகள், கிராமப்புற வேளாண்மை பணி அனுபவ திட்டத்தின்கீழ்…
-
கரும்பு அறுவடை பரிசோதனை குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி அளித்தது வேளாண் துறை!
கரும்பு பயிரிடும் விவசாயிகளுக்கு பயன்படும் வகையில், பல நுணுக்கங்களை கற்றுத்தர வேளாண் துறை பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அதன் அடிப்படையில், நச்சலூர் பகுதியில் கரும்பு அறுவடை…
-
இயற்கை பூச்சி விரட்டி தயாரிப்பு குறித்து விவசாயிகளுக்கு செயல் விளக்க பயிற்சி!
இயற்கை பூச்சி விரட்டி தயாரிப்பது குறித்து விவசாயிகளுக்கு செயல் விளக்கம் அளிக்கப்பட்டது. வேளாண்மை கல்லூரி மாணவ - மாணவிகள், விவசாயிகளுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கோடு இயற்கை பூச்சி…
-
தென்னையில் வேரூட்டம் பற்றி விவசாயிகளுக்கு செயல்முறை விளக்கம்!
மதுரை மாவட்டத்தில் சோழவந்தான் அருகே விக்கிரமங்கலம் கிராமத்தில், உசிலம்பட்டி கிருஷ்ணா வேளாண்மை கல்லூரி மாணவிகள் முகாமிட்டுள்ளனர். இவர்கள் இப்பகுதியில் உள்ள விவசாயிகளை நேரடியாக சந்தித்து விவசாயம் குறித்து…
-
தென்னை மேலாண்மை குறித்து வேளாண் கல்லூரி மாணவிகளுக்கு செயல் விளக்கப் பயிற்சி!
தமிழ்நாடு அரசு வேளாண்மை துறை, வட்டார அட்மா (ATMA) முகமை மையம் மற்றும் வேளாண்மை கல்லூரி மாணவிகள் இணைந்து தென்னையில் சிவப்பு கூண் வண்டு மற்றும் சுருள்…
-
நெல்லிக்காயிலிருந்து மதிப்பூட்டப்பட்ட பொருட்கள் தயாரிக்கும் பயிற்சி!! - வேளாண் பல்கலை அழைப்பு!!
தொழில்முனைவோர்களை உருவாக்க மத்திய மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிது. நெல்லிக்காயிலிருந்து பல்வேறு மதிபுக்கூட்டப்பட்ட பொருட்களை தயாரிப்பு பயிற்சியை நடத்த தமிழ்நாடு வேளாண்மை பல்கலைகழகம் திட்டமிட்டுள்ளது.…
-
கோடையில் கால்நடைகளுக்கு தீவனப் பற்றாக்குறையை போக்க பசுந்தீவனமாக மர இலைகள்
கால்நடைகளுக்கு, குறிப்பாக கறவையில் உள்ள மாடுகளுக்கு பசுந்தீவனம் (Green Fodder) மிகமிக இன்றிமையாதது. ஆனால் கோடையில் பசுந்தீவனம் மிகவும் அரிதாகிப்போவதால், கறவைமாடுகளில் உற்பத்திக் குறைவு ஏற்பட வாய்ப்பு…
-
புதுச்சேரி வேளாண் விற்பனை மையத்திற்கு குறைந்தது நெல் வரத்து - நிலக்கடலை வரத்து அதிகரிப்பு!
புதுச்சேரி மாநிலத்தில் விவசாயிகள் தங்கள் விளை பொருட்களை சந்தைபடுத்த வேளாண் விற்பனை குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. அதன்படி, மதகடிப்பட்டு, கன்னியக்கோவில், தட்டாஞ்சாவடி, கூனிச்சம்பட்டு, கரையாம்புத்தூர் உள்ளிட்ட இடங்களில் விற்பனை…
Latest feeds
-
செய்திகள்
பல ஆயிரம் டாலர் சம்பளத்தை விட 'பசுமை' மீது தீரா காதல்! சொந்த ஊரை 'சொர்க்க'மாக்கும் முயற்சியில் #IT இளைஞர்!
-
செய்திகள்
விவசாயிகளின் முதுகெலும்பே உடைக்கப்பட்டுவிட்டது
-
செய்திகள்
விவசாயம், ஒரு புதிய அணுகுமுறை: சரியான மாதிரிகளை உருவாக்க நமக்கு ஒத்துழைப்பும் திட்டமும் தேவை.
-
செய்திகள்
ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் வேளாண் கண்காட்சியை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..!!
-
செய்திகள்
கால்வாயை தூர்வார நடவடிக்கை எடுக்காத அதிகாரிகள் : விவசாயம் செய்ய முடியாமல் விவசாயிகள் வேதனை!
-
செய்திகள்
விவசாயம், பால் வள துறையை டார்கெட் செய்யும் டிரம்ப்..? 60 கோடி இந்திய விவசாயிகள் நிலை என்ன..?
-
செய்திகள்
இயற்கை விவசாயம் மீது காதல் : பாரம்பரியம் காக்க முயற்சி – முன்னோடியான இளைஞர்!
-
செய்திகள்
மராட்டியத்தில் 3 மாதங்களில் 767 விவசாயிகள் தற்கொலை.. நிவாரண நிதியை உயர்த்தி தர காங்கிரஸ் கோரிக்கை..!!
-
செய்திகள்
திமுக குடும்ப உறுப்பினர்கள் நிதியை வைத்தே, 7 பட்ஜெட் போடலாம்.. மா விவசாயிகளுக்கு கொடுங்க: பிரேமலதா
-
செய்திகள்
ஏழை விவசாயி தானே எருதாக மாறி மனைவியுடன் நிலத்தை உழும் அவலம்