Search for:

Covid


கனமழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்கப்படும் - முதல்வர் எடப்பாடி பழனிசாமி!

நிவர் மற்றும் புரெவி புயலால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு விரைவில் வழங்கப்படும் என தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ள…

கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்ட தன்னார்வலர் மரணம் - பாரத் பயோடெக் விளக்கம்!!

இந்தியாவில் அனுமதிக்கப்பட்ட கொரோனா தடுப்பூசி மருந்துகளில் ஒன்றான கோவேக்சின் தடுப்பூசி பரிசோதனையில் பங்கேற்று தடுப்பூசி போட்டுக்கொண்ட தன்னார்வலர் ஒருவர…

தமிழகம், கேரளா உட்பட 6 மாநிலங்களில் தினசரி கொரோனா தொற்று அதிகரிப்பு!

மகாராஷ்டிரா, கேரளா, பஞ்சாப், தமிழகம், குஜராத் மற்றும் கர்நாடகாவில் தினசரி கோவிட்-19 பாதிப்பு தொடர்ந்து அதிகரிக்கிறது. இதனால் அந்தந்த மாநிலங்களில் போக்…

குப்பைகளில் வீசப்பட்ட மாஸ்குகளை செங்கல் ஆக மாற்றும் மறுசுழற்சி மனிதன்

அனைவரும் பயன்படுத்தும் அனைத்து கொரோனா தடுப்பு கவசங்கள் பிளாஸ்டிக்கால் ஆனவை. முகக்கவசம் , பி.பி.ஈ.கிட்கள், தலைக்கவசங்கள் அனைத்தும் அப்படியே குப்பையில்…

தமிழ்நாட்டு கொரோனா தடுப்பூசிகலின் பற்றாக்குறை

தமிழக சுகாதார அமைச்சர் மா சுப்பிரமணியன் ஜூன் 10 வியாழக்கிழமை ஊடகங்களுக்கு பேட்டியளித்தபோது, மாநிலத்தில் முப்பத்தாறு மாவட்டங்களில் தடுப்பூசிகள் தீர்ந்த…

கொரோனா நிவாரண உதவி தொகையாக ரூ.2000, 14 வகையான மளிகை பொருட்களுக்குக்கான டோக்கன் இன்று முதல் வழங்கப்படுகிறது.

தமிழ்நாட்டில் கொரோனா நிவாரண உதவி தொகையாக ரூ.2000 ரொக்கப் பணமும்,14 வகையான மளிகை பொருட்களும் வழங்கும் பட்சத்தில் ரேஷன் கடைகளில் அதற்கான டோக்கன் ஊழியர்க…

இந்தியாவில் புதிய டெல்டா வகை கொரோனா தொற்று

இப்பொது வரை உலகில் கண்டறியப்பட்ட கொரோனா வகைகளிலேயே அதிவேகமாகப் பரவும் கொரோனா வைரஸ்களில் டெல்டா வகை தான் அதிக பாதிப்புகளை ஏற்படுத்துவதாக ஆராய்ச்சியாளர…

ஜூன் 14, உலக இரத்த தானம் தினம் :இரத்த தானம் மிகவும் முக்கியமானது. இதனால் பல உயிர்களைக் காப்பாற்ற முடியும்.

உலக இரத்த தானம் தினம் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 14 அன்று நடைபெறுகிறது. இரத்தமாற்றம் செய்வதற்கு பாதுகாப்பான இரத்தம் மற்றும் இரத்த தயாரிப்புகளின் தேவை குறித்…

கொரோனாவின் 3வது அலை குழந்தைகளுக்கு அபாயம்-நிபுணர்கள் முக்கிய தகவல்

முதல் அலை முதியவர்களுக்கும் இரண்டாம் அலை இளைஞர்களுக்கும் பெருமளவில் தீங்குவிளைவித்ததைப் போல் மூன்றாம் அலை குழந்தைகளை அதிகமாக பாதிக்கலாம் என்று செய்திக…

காற்றுக்கு பிறகு நீரில் கொரோனா! மூன்றாம் அலை தண்ணீர் மூலம் பரவல்

ஆற்று நீரில் கொரோனா வைரஸ் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது

கொரோனா தடுப்பூசி யார் போடலாம் யார் போடக்கூடாது-தகவல்

போதுமான விழிப்புணர்வு இல்லாத காரணத்தால் மக்கள் தடுப்பூசி போட்டுக்கொள்ள அஞ்சுகிறார்கள் மேலும் பலருக்கு தடுப்பூசி போடுவதில் சந்தேகம் உள்ளது.யாரெல்லாம் த…

தலைநகர் டெல்லியில் அதிர்ச்சி! 5 கொரோனா நோயாளிகளுக்கு ஏற்பட்ட புதிய அறிகுறி.

தலைநகர் டெல்லியில் உள்ள கங்கா ராம் மருத்துவமனையில் 5 கொரோனா நோயாளிகள் சைட்டோமெலகோ வைரஸ் மூலம் மலக்குடல் இரத்தப்போக்குக்கு ஆளாகியுள்ளனர் ,இதில் ஒருவர்…

கொரோனா 3வது அலை துவங்கிவிட்டதா? ICMR கருத்து என்ன?

கொரோனா வைரஸ் தொற்றின் மூன்றாவது அலை குறித்த அச்சம் நிலவி வரும் நிலையில், இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் (ICMR) தொற்று நோயியல் தலைவர் டாக்டர் சம…

தமிழகத்தில் ஒருநாள் கொரோனா பாதிப்பு! 2079, 29 பேர் பலி!

இன்று தமிழ்நாட்டில் 2079 பேர் புதிதாக கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனுடன் தமிழகத்தில் இதுவரை தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2…

தமிழகத்தில் 1,573 புதிய தொற்று பாதிப்புகள் பதிவாகியுள்ளன!

தமிழ்நாட்டின் மூன்று மாவட்டங்களைத் தவிர, மற்ற அனைத்து மாவட்டங்களிலும் புதன்கிழமை தலா 100 க்கும் குறைவான புதிய தொற்று வழக்குகள் பதிவாகியுள்ளன.

முகமூடி அணிவது தலைவலிக்கிறதா ? தலைவலிக்கும் போது முகமூடி அணிவது தவறா?

கைகளை கழுவுதல், சமூக இடைவெளியை பராமரித்தல் மற்றும் முகமூடி அணிதல் ஆகியவை கோவிட் -19 வைரஸைத் தடுக்க உதவும். இருப்பினும், கொரோனா வைரஸ் தடுப்பூசி போட்டுக…

ஓமைக்ரான் உச்சம்! ஒரே நாளில் 78,000 பேருக்கு தொற்று!

பிரிட்டன் முழுவதும் பரவும் புதிய ஓமைக்ரான் வகை வைரஸால், பிரதமர் போரிஸ் ஜான்சன் தொற்றுநோய்களின் அலைகுறித்து எச்சரித்துள்ளார்.

தமிழகத்தில் அனைத்து வகுப்புகளுக்கும் ஜனவரி 31ஆம் தேதி வரை விடுமுறை

நாட்டில் கோவிட் -19 வழக்குகள் அதிகரித்து வருவதால் 11 மற்றும் 12 ஆம் வகுப்புகள் உட்பட அனைத்து வகுப்புகளுக்கும் ஜனவரி 31 ஆம் தேதி வரை பள்ளிகள் மூடப்படும…

கோவிட் -19 டெல்லி NCRக்கு திரும்பியது மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் நேர்மறை சோதனை உறுதி!

காஜியாபாத்தின் இந்திரபுரத்தில் அமைந்துள்ள பள்ளிகளில் ஒன்று, மூன்று நாட்கள் மூடப்படுவதாக அறிவித்துள்ளது.

ரேஷன் கார்டு புதிய விதியில் செய்ய வேண்டிய விஷயம்!

கரோனா தொற்றுநோய் காலத்தில், ஏழை குடும்பங்களுக்கு அரசு இலவச ரேஷன் வழங்கத் தொடங்கியது.

தமிழகத்தில் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி இலவசம்- மத்திய அரசு

இந்தியாவில் 87 சதவீதம் பேர் இரண்டு தவணை தடுப்பூசியும் செலுத்தி உள்ளனர். பூஸ்டர் டோஸ் செலுத்துவதற்கான இடைவெளி 6 மாதமாக குறைக்கப்பட்டுள்ளது.

Covid: கபசுர குடிநீரை வாங்க தமிழகத்துடன் மத்திய அரசு பேச்சுவார்த்தை!

சீனா, ஜப்பான், தென்கொரியா, தைவான் ஹாங்காங் போன்ற வெளிநாடுகளில் உருமாறிய பி.எப்.-7 கொரோனா வேகமாகப் பரவி வருகின்றது. இதன் தாக்கம் இந்தியாவிலும் வந்து வி…



CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.