Search for:
Pensioners
பென்சன் வாங்குவோர் கவனத்திற்கு! ஆயுள் சான்றிதழை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்! கடைசி தேதி உள்ளே!
பென்சன் வாங்குவோருக்கு ஏதுவாக ஆயுள் சான்றிதழை ஆன்லைன் மூலமாகவே சமர்பிக்கும் வசதியை அரசு ஏற்படுத்தியுள்ளது. அதனை அடுத்த ஆண்டு பிப்ரவரி 28 வரை சமர்பித்த…
அரசு ஊழியர்களுக்கு ஓய்வூதியதாரர்களுக்கும் சம்பள உயர்வு -நிதித் துறை இணையமைச்சர்
2019 கடைசியில் கொரோனா தொற்று பரவல் இந்தியாவில் ஆரம்பம் ஆனது. அப்போது ஏற்பட்ட பெரும் பாதிப்பால் நிதி அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. ஏப்ரல் மாதத்தில்…
பிரமாணச் சான்றிதழ் இல்லையென்றால் பணம் கிடையாது! 7 நாட்களே உள்ளன!
ஓய்வூதியம் பெறுவோர் கவனத்திற்கு: பிரமாணச் சான்றிதழை சமர்ப்பிக்க இன்னும் 7 நாட்களே உள்ளன. வீட்டிலிருந்து எப்படி செய்வது என்று பாருங்கள்.
பென்சன் வாங்குவோருக்கு வெளியானது சூப்பர் அறிவிப்பு!
பென்சன் வாங்கும் அரசு ஊழியர்கள் அனைவரும் தாங்கள் உயிரோடு தான் இருக்கிறோம் என்பதைத் தெரிவிப்பதற்காக ஒவ்வொரு ஆண்டும் ஆயுள் சான்றிதழ் என்ற ஆவணத்தை சமர்ப்…
ஓய்வூதியர்களின் உதவித்தொகையை உயர்த்த ஒப்புதல் அளித்த அரசு!
2022ல் ஓய்வூதியம் பெறுபவர்களுக்கு நல்ல செய்தி வரவுள்ளது. அவரது ஓய்வூதியக் கணக்கில் அவரது மேம்படுத்தப்பட்ட அகவிலை நிவாரணத்தை (டிஆர்) வரவு வைக்க அரசாங்க…
ஓய்வூதியம் பெறுவோருக்குச் சூப்பர் நியூஸ்! அடுத்தடுத்த சர்ப்ரைஸ்கள்!!
மாநில அரசின் ஓய்வூதியம் பெறுவோருக்கும், குடும்ப ஓய்வூதியம் பெறுவோருக்கும் வீட்டில் இருந்த நிலையிலேயே டிஜிட்டல் உயிர்வாழ் சான்றினைச் சமர்ப்பிக்கலாம் என…
ஓய்வூதியர்களுக்கு டிஜிட்டல் வாழ்க்கைச் சான்றிதழ்: அஞ்சல் துறை
மாநில அரசு ஓய்வூதியதாரர்களுக்கு அவர்களின் வீட்டு வாசலில் டிஜிட்டல் வாழ்க்கைச் சான்றிதழ் வழங்கும் முயற்சியை அஞ்சல் துறை தொடங்கியுள்ளது. இது குறித்த தகவ…
ஓய்வூதியர்களுக்குச் அடுத்த மகிழ்ச்சியான செய்தி! சூப்பர் வசதி!
EPFO பென்சன் பெறுகின்ற ஓய்வூதியதாரர்களுக்குப் புதிய வசதி வரப்போகின்றது. அது என்ன வசதி? எத்தகையது? எவ்வாறு பெற வேண்டும்? முதலான பல தகவல்களை இப்பதிவு வ…
பென்சன் விதிமுறையில் மாற்றம்: பென்சனர்களுக்கு சூப்பர் அப்டேட்!
தேசிய பென்சன் திட்டம் (NPS) முதலில் அரசு ஊழியர்களுக்காக கொண்டுவரப்பட்டது. பிற்காலத்தில் தனியார் ஊழியர்களும் தேசிய பென்சன் திட்டத்தில் முதலீடு செய்ய அன…
500 ரூபாய் இருந்தால் போதும்: பென்சன் பற்றிய கவலையே வேண்டாம்!
தற்கால உலகில் 30 மற்றும் 40 வயதில் உள்ளவர்கள் அதிக ஆர்வம் காட்டுவது பென்சன் சார்ந்த திட்டங்களாகத்தான் உள்ளது. ஏனெனில் இன்று நீங்கள் சேமிக்கும் பணம்தான…
பென்சன் பற்றிய கவலையா? முத்தான 3 பென்சன் திட்டங்கள் இருக்கு!
தனி ஒரு நபருக்கே மாதம் ரூ.20,000 முதல் ரூ.25,000 வரை தேவைப்படுகிறது. ஆனால் இப்போதுள்ள விலைவாசி உயர்வால் இதில் அவர்களின் வருங்காலத்திற்காகச் சேமிப்பது…
பென்சனர்களுக்கு கடன் வசதி: அமுலுக்கு வந்தாச்சு புதிய திட்டம்!
ஓய்வூதியதாரர்களுக்கும் மருத்துவச் செலவுகள் உள்பட பல்வேறு பணத் தேவைகள் ஏற்படக்கூடும். இதை பூர்த்தி செய்வதற்காகவே, ஓய்வூதியதாரர்களுக்கான கடன் திட்டத்தை…
பென்சனர்களுக்கு சூப்பர் வசதி: இனிமே ஈசியா இதை செய்யலாம்!
ஓய்வூதியதாரர்கள் தொடர்ந்து பென்சன் பெறுவதற்கு ஒவ்வொரு ஆண்டும் வாழ்நாள் சான்றிதழை (Life certificate) சமர்ப்பிக்க வேண்டும். ஒரு ஓய்வூதியதாரர் உயிருடன் இ…
பென்சனர்களுக்கு புதிய வசதி: இனி எல்லாமோ ரொம்ப ஈசி தான்!
ஓய்வூதியதாரர்களுக்கான சேவைகளை எளிமைப்படுத்துவதற்காக அரசு பல்வேறு புதிய வசதிகளை அறிமுகப்படுத்தி வருகிறது.
பென்சன் வாங்குவோர் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய வழிமுறைகள் இதோ!
மத்திய அரசின் ஓய்வூதியம் பெறுவோர் தொடர்சியாக தங்களின் ஓய்வூதியத்தை பெறுவதற்கு சில முக்கிய வழிமுறைகளை மேற்கொள்ள வேண்டியுள்ளது.
பென்சன் வாங்குவோருக்கு புதிய சேவை: இனி இது போதுமே!
ஓய்வூதியதாரர்கள் தங்களது முக்கியமான ஆவணங்களை பாதுகாப்பாக வைத்துக்கொள்ள வேண்டியது அவசியம்.
பென்சன் கணக்கு தொடங்குவது மிகவும் ஈசி: பென்சன் ஆணையத்தின் புதிய வசதி!
பொதுமக்கள் தங்களது முக்கிய ஆவணங்களை பாதுகாப்பாக டிஜிட்டல் வடிவில் சேமித்து வைத்துக்கொள்வதற்காக டிஜிலாக்கர் (Digi Locker) வசதியை மத்திய அரசு அறிமுகப்பட…
EPFO-வின் புதிய அறிவிப்பு: கொண்டாட்டத்தில் ஊழியர்கள்!
ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO) தீபாவளியை முன்னிட்டு தனது ஊழியர்களுக்குப் போனஸ் தொகையை அறிவித்துள்ளது.
பென்சன் காலத்தில் உங்களுக்கு உதவும் தங்க சேமிப்புத் திட்டம்: பல லட்சங்களில் இலாபம்!
இந்தியாவில் தங்கம் என்பது வெறும் ஆடம்பர பொருள் மட்டுமல்ல; அதுவொரு சிறந்த முதலீட்டுக் கருவியாகவும் மக்களால் கருதப்படுகிறது.
பென்சனர்கள் கவனத்திற்கு: இந்த சேவையைப் பற்றி தெரியுமா?
பொதுத்துறை வங்கியான பேங்க் ஆஃப் பரோடா (Bank of Baroda) ஓய்வூதியதாரர்களுக்கு வீடியோ வாழ்நாள் சான்றிதழ் (video life certificate) வசதியை அறிமுகப்படுத்திய…
2014 பென்சன் திட்டம் செல்லுபடியாகும்: உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!
இந்திய உச்ச நீதிமன்றம் நேற்று ஒரு முக்கியமான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி 2014ஆம் ஆண்டு ஊழியர் ஓய்வூதியத் திட்டம் (திருத்தம்) சட்டப்பூர்வமானது ம…
EPFO, மத்திய அரசு பென்சனர்கள் வீட்டில் இருந்தே உயிர்வாழ் சான்றிதழை சமர்ப்பிக்கலாம்!
மத்திய அரசு ஓய்வூதியதாரர்கள் மற்றும் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி ஓய்வூதியதாரர்கள் தபால்காரர் மூலம் வீட்டிலிருந்தபடியே டிஜிட்டல் உயிர்வாழ் சான்றிதழை…
பென்சனர்களுக்கு அரசின் சிறப்பு முகாம்: எதுக்கு தெரியுமா?
ஓய்வூதியதாரர்கள் அனைவரும் ஆண்டுக்கு ஒருமுறை வாழ்நாள் சான்றிதழ் (Life certificate) சமர்ப்பிக்க வேண்டும். வாழ்நாள் சான்றிதழ் என்பது ஒரு ஓய்வூதியதாரர் உய…
பென்சனர்களுக்கு வீடு தேடி வரும் சேவை: சூப்பர் வசதி!
தபால்காரர் மூலம் மத்திய அரசு ஓய்வூதியதாரர்கள் மற்றும் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி ஓய்வூதியதாரர்கள் வீட்டிலேயே டிஜிட்டல் உயிர்வாழ் சான்றிதழ் சமர்ப்ப…
பென்சன் வாங்குவோர் சிலர் மட்டும் இதை செய்ய வேண்டாம்: ஏன் தெரியுமா?
மத்திய அரசு ஓய்வூதியதாரர்கள் அனைவரும் ஆண்டுக்கு ஒருமுறை கட்டாயமாக வாழ்நாள் சான்றிதழை (Life certificate) சமர்ப்பிக்க வேண்டும். வாழ்நாள் சான்றிதழ் என்பத…
பென்சனர்கள் வாழ்நாள் சான்றிதழை சமர்ப்பிக்க இன்று சிறப்பு முகாம்!
மத்திய அரசு ஓய்வூதியதாரர்களுக்கான டிஜிட்டல் ஆயுள் சான்றிதழை ஊக்குவிப்பதற்கான நாடு தழுவிய பிரச்சாரத்தை இந்திய அரசின் பணியாளர் நலன், பொதுமக்கள் குறைதீர்…
மாதம் ரூ.100 செலுத்தினால் போதும்: ரூ.3000 பென்சன் கிடைக்கும்!
இந்தியாவில் முதியவர்களுக்கு உதவும் வகையில் பிரதான் மந்திரி ஷ்ரம் யோகி மான்தன் திட்டம் கொண்டு வரப்பட்டது. இத்திட்டத்தின் கீழ் மாதந்தோறும் ரூபாய் 3000 ஓ…
பென்சனர்களுக்கு சிறப்பு சேவை: சாதித்த தபால் துறை!
மத்திய அரசின் ஓய்வூதியதாரர்கள் மற்றும் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி (EPFO) ஓய்வூதியதாரர்களுக்கு தபால்காரர் மூலம் அவர்களின் வீட்டிற்கே சென்று இந்தியா…
மூத்த குடிமக்களுக்கு கிடைக்கும் சலுகைகள்: பென்சன் முதல் இலவசங்கள் வரை!
இந்தியாவில் சீனியர் சிட்டிசன்களின் நலனுக்காக நடத்தப்படும் திட்டங்கள் குறித்த விவரங்களை கேட்டு நாடாளுமன்றத்தில் ரமேஷ் சந்தர் கவுசிக், ராமா தேவி, திலேஷ்…
Beware: பென்சனர்களே உஷார்: இதை மட்டும் செய்யக்கூடாது!
ஓய்வூதியதாரர்களை குறிவைத்து மோசடி செய்து அவர்களின் பென்சன் பணத்தை கொள்ளை அடிக்கின்றன சில மோசடி கும்பல்கள். வயது முதிய ஓய்வூதியதாரர்களுக்கு உதவி செய்வத…
ஒரே பதவி ஒரே பென்சன் திட்டத்தில் திருத்தம்: மத்திய அரசு ஒப்புதல்!
பாதுகாப்பு படை வீரர்கள் மற்றும் ஊழியர்களுக்கு ஒரே பதவி ஒரே பென்சன் திட்டத்தின் (One Rank One Pension) பென்சன் திருத்தம் செய்வதற்கு கடந்த வெள்ளிக்கிழமை…
PF பென்சன் பயனாளிகளுக்கு புதிய வசதி: இனிமேல் ரொம்ப ஈசிதான்!
தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனம் தொழிலாளர் பென்சன் திட்டத்தையும் (Employee Pension Scheme) வழங்கி வருகிறது. EPF கணக்குதாரர்கள் இந்த பென்சன் திட…
பென்சன் வாங்குவோர் கவனத்திற்கு: ஏப்ரல் 1 முதல் இது கட்டாயம்!
நாடு முழுவதும் ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் சார்பில் ஓய்வூதியம் பெறுவோருக்கு சரியான நேரத்தில் ஓய்வூதியம் மற்றும் மொத்த தொகையை ப…
பென்சன் இணையதளங்களை ஒருங்கிணைக்கும் மத்திய அரசு: அமைச்சர் தகவல்!
மத்திய அரசு ஓய்வூதியதாரர்களுக்கான, பென்ஷன் இணையதளங்கள் ஒருங்கிணைக்கப்பட்டு வருவதாக, மத்திய பணியாளர் நலன் ஓய்வூதிய துறை அமைச்சர் ஜிதேந்திர சிங் குறிப்ப…
இவர்களுக்கு மட்டும் இனி அதிக பென்சன் கிடைக்கும்: மாநில அரசின் முக்கிய அறிவிப்பு!
பென்சன் வாங்கும் மூத்த குடிமக்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி வந்துள்ளது. இந்த மாநிலத்தில் அரசு ஊழியர்களின் ஓய்வூதியத்தை உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்…
Latest feeds
-
செய்திகள்
பல ஆயிரம் டாலர் சம்பளத்தை விட 'பசுமை' மீது தீரா காதல்! சொந்த ஊரை 'சொர்க்க'மாக்கும் முயற்சியில் #IT இளைஞர்!
-
செய்திகள்
விவசாயிகளின் முதுகெலும்பே உடைக்கப்பட்டுவிட்டது
-
செய்திகள்
விவசாயம், ஒரு புதிய அணுகுமுறை: சரியான மாதிரிகளை உருவாக்க நமக்கு ஒத்துழைப்பும் திட்டமும் தேவை.
-
செய்திகள்
ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் வேளாண் கண்காட்சியை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..!!
-
செய்திகள்
கால்வாயை தூர்வார நடவடிக்கை எடுக்காத அதிகாரிகள் : விவசாயம் செய்ய முடியாமல் விவசாயிகள் வேதனை!
-
செய்திகள்
விவசாயம், பால் வள துறையை டார்கெட் செய்யும் டிரம்ப்..? 60 கோடி இந்திய விவசாயிகள் நிலை என்ன..?
-
செய்திகள்
இயற்கை விவசாயம் மீது காதல் : பாரம்பரியம் காக்க முயற்சி – முன்னோடியான இளைஞர்!
-
செய்திகள்
மராட்டியத்தில் 3 மாதங்களில் 767 விவசாயிகள் தற்கொலை.. நிவாரண நிதியை உயர்த்தி தர காங்கிரஸ் கோரிக்கை..!!
-
செய்திகள்
திமுக குடும்ப உறுப்பினர்கள் நிதியை வைத்தே, 7 பட்ஜெட் போடலாம்.. மா விவசாயிகளுக்கு கொடுங்க: பிரேமலதா
-
செய்திகள்
ஏழை விவசாயி தானே எருதாக மாறி மனைவியுடன் நிலத்தை உழும் அவலம்