Search for:

lockdown


Lockdown : வீட்டில் இருப்பவர்களா நீங்கள்? அப்போ இந்த தகவல் உங்களுக்கு தான்!

கொரோனா தொற்று காரணமாக தற்போது நிலமை தலைகீழாக மாறியிருக்கிறது. அனேக ஐ.டி நிறுவனங்கள் (IT sectors) தங்களின் உழியர்களை வீட்டில் இருந்தே வேலை (Work From H…

சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் 19-ம் தேதி முதல் மீண்டும் முழு ஊரடங்கு!

தமிழகத்தில் பரவி வரும் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் வரும் 19-ந் தேதி முதல…

தமிழகத்தில் ஜூலை 31-ந்தேதி வரை மீண்டும் ஊரடங்கு: தமிழக அரசு அறிவிப்பு!

தமிழகம் முழுவதும் ஜூலை 31ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

தனிமையில் தவிக்கும் குழந்தைகள் - லாக்டவுன் ஐடியாக்கள்!!

நாடு முழுவதும் கொரோனா தொற்று மக்களை ஆட்டிப்படைத்து வருகிறது. இதனால் பெரும்பாலான பெற்றோர்கள் தங்களில் வீடுகளில் முடங்கி உள்ளனர். வேலையில்லாமை, அல்லது வ…

Lockdown : வங்கிகளில் வரும் 4ம் தேதி வரை வாடிக்கையாளர் சேவை ரத்து!

சென்னை உட்பட முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட மாவட்டங்களில் ஜூலை 4ம் தேதி வரை வாடிக்கையாளர்களுக்கு நேரடி சேவை கிடையாது என்று வங்கிகள் தரப்பில் அறிவிக்கப்…

Unlock3.0: 3ம் கட்ட தளர்வுகள் அறிவிப்பு - பள்ளி, கல்லூரிகள், தியேட்டர்கள் திறப்பு இல்லை!

நாடு முழுவதும் ஆகஸ்டு 1ம் தேதி முதல் வரும் 31ம் தேதி வரை அமல்படுத்தப்பட உள்ள 3ம் கட்ட தளர்வுகளை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. இதன்படி பள்ளிகள், கல்லூரி…

சேலம் மாவட்டத்தின் இரண்டாவது பெரிய கால்நடை சந்தையை, மீண்டும் துவக்க கோரிக்கை!

சேலம் மாவட்டத்தில், கெங்கவல்லி அருகே வீரகனூரில், புகழ்பெற்ற கால்நடைச் சந்தை (Livestock market) மீண்டும் துவக்க வேண்டும் என்று அப்பகுதியினரும், வியாபார…

அனைவருக்கும் உணவு! தேசிய உணவுப் பாதுகாப்பு சட்டம் உறுதி!

ஊரடங்கால், அனைத்து தரப்பினரும் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகினர். சிலருக்கு அத்தியாவசியத் தேவைகள் கூட, பூர்த்தியடையவில்லை. இதனால், தேசிய உணவுப் பாதுகாப்…

ABVKY : அடல் பிமித் வியக்தி கல்யாண் யோஜனா மூலம் வேலை இழந்தவர்கள் சம்பளம் பெறுவது எப்படி?

இஎஸ்ஐ (ESIC) திட்டத்தின் கீழ் பயன்பெறும் தொழிலாளர்கள், வேலையில்லாமல் இருக்கும்போது, அவர்களுக்கு அடல் பிமித் வியக்தி கல்யாண் யோஜனா திட்டத்தின் கீழ் நிவ…

தன் விளைச்சலை, ஆன்லைன் ஆப்பில் விற்பனை செய்யும் பட்டதாரி பாலமுருகன்! ஊரடங்கில் உருவான இயற்கை விவசாயி!

பாலமுருகேசன், பி.இ. எம்.பி.ஏ (Balamurugan B.E. MBA.,) படித்து பெரிய நிறுவனங்களில் விற்பனை பிரிவில் பணியாற்றிய இவர், கொரோனா ஊரடங்கில் தனது வேலையை விட்ட…

CBSE: சிபிஎஸ்இ 10 ஆம் வகுப்பு தேர்வு ரத்து செய்யப்பட்டது, 12 ஆம் வகுப்பு தேர்வு ஒத்திவைக்கப்பட்டது! அதிரடி உத்தரவு வெளியீடு!

கொரோனா தொற்று நோய்க் காரணமாக கடந்த 2020 மார்ச் முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு பள்ளி, கல்லூரி உள்ளிட்ட அனைத்து சேவைகளும் முற்றிலுமாக மூடப்பட்டுள்ளன.

கொரோனா தடுப்பு நடவடிக்கை! நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள் அமல்!

கொரோனா தொற்று பரவல் வேகத்தை தடுக்கும் வகையில், பல்வேறு கட்டுப்பாடுகளை தமிழக அரசு அறிவித்திருந்தது. இந்தக் கட்டுப்பாடுகள் நாளை முதல் அமுலுக்கு வருகின்ற…

ஸ்டெர்லைட் ஆலையில் தயாரிக்கப்படும் ஆக்சிஜன் மத்திய அரசிடம் ஒப்படைக்க வேண்டும்: மத்திய அரசு வாதம்!

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் (Oxygen) தயாரித்து வழங்க அனுமதி கோரிய வழக்கில் உச்சநீதிமன்றத்தில் விசாரணை தொடங்கியது. நேற்று காலை அனைத்து கட்…

ஊரடங்கில் உருவான இயற்கை விவசாயி! உரிய விலை கிடைக்க வியாபாரமும் செய்கிறார்!

கொரோனா ஊரடங்கில் பொழுதை வீணாக்காமல் ஜீரோ பட்ஜெட்டில் ஐந்து அடுக்குமுறை உணவுக் காட்டை உருவாக்கி உற்பத்தியை துவக்கி உள்ளார் திண்டுக்கல் மாவட்டம் வத்தலக…

TN Lockdown: தமிழகத்தில் நாளை முதல் கூடுதல் கட்டுப்பாடுகள்! காய்கறி, மளிகை கடைகள் காலை 10 மணி வரை மட்டுமே இருக்கும்!!

தமிழகத்தில் அதிகரித்து வரும் கொரோனா தொற்று பாதிப்பைக் கட்டுப்படுத்த சில புதிய கட்டுப்பாடுகளைத் தமிழக அரசு அறிவித்துள்ளது. இதன்படி நாளை முதல் மளிகை, கா…

ஊரடங்கிலும் வேளாண் பொருள் ஏற்றுமதியில் உச்சத்தைத் தொட்ட இந்தியா!

கொரோனா வைரஸ் நெருக்கடியால், பல துறைகள் முடங்கி கிடக்கும் நிலையில், வேளாண் பொருட்களின் ஏற்றுமதி நல்ல வளர்ச்சி அடைந்துள்ளது. சில அடிப்படை பிரச்னைகளுக்கு…

லைசன்ஸ் வாங்க இனி அலைய வேண்டாம்! வீட்டிலிருந்தே ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்!

இந்தியாவில் கொரோனா வைரஸ் (Corona Virus) பாதிப்பு தீவிரமாக இருப்பதால், வாகனங்கள் தொடர்பான ஆவணங்களைப் புதுப்பிப்பதில் சிக்கல் ஏற்பட்டது. இதைக் கருத்தில்…

கொரோனா ஊரடங்கால் டன் கணக்கில் வீணாகிறது முல்லைப் பூக்கள்!

வேதாரண்யத்தில் முழு ஊரடங்கு காரணமாக வியாபாரிகள் வாங்க வராததால், டன் கணக்கில் முல்லைப்பூக்கள் வீணாகிறது. விளைச்சல் அமோகமாக இருந்தும் விலை வீழ்ச்சியால்…

விற்க முடியாமல் கொடியிலேயே அழுகும் கிர்ணி பழங்கள்! இழப்பீடு வழங்க விவசாயிகள் கோரிக்கை

முழு ஊரடங்கு (Full Curfew) காரணமாக கிர்ணி பழங்களை விற்கமுடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளதால், அவை அறுவடை (Harvest) செய்யப்படாமல் அழுகி வருகின்றன. இதனால் வி…

விவசாயிகளின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்ளும் வேளாண் துறை!!

முழு ஊரடங்கு காலத்தில் விவசாயிகளின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க வேளாண் துறை மற்றும் தோட்டக்கலை துறை பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

ஊரடங்கை பயனுள்ளதாக மாற்ற மரக்கன்றுகளை நடும் இளைஞர்கள்!

கொரோனா ஊரடங்கை (Corona Curfew) பயனுள்ளதாக மாற்றும் வகையில், கிராமம் முழுவதும் மரக்கன்றுகளை நட்டு, பராமரிக்கும் பணியில், இளைஞர்கள் ஈடுபட்டுள்ளனர்.

கட்டுப்பாடுகளுடன் உர விற்பனை நிலையங்கள் திறக்க அனுமதி!

கொரோனா பரவலை தொடர்ந்து தளர்வற்ற ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. இராமநாதபுரம் மாவட்டத்தில் உர விற்பனை நிலையங்கள் காலை 6 மணி முதல் 10 மணி வரை…

தளர்வுகளுடன் நீட்டிக்கப்பட்ட ஊரடங்கு! இன்று முதல் அமலுக்கு வருகிறது!

தமிழகத்தில், முழு ஊரடங்கு மேலும் ஒரு வாரம் நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், அரசு அறிவித்த சில தளர்வுகள் இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது.

மக்கள் கட்டுப்பாடுகளை மீறினால் ஊரடங்கு தளர்வுகள் நீக்கப்படும்! முதல்வர் எச்சரிக்கை!

கொரோனா கால கட்டுப்பாடுகள் மீறப்படுமானால், எந்த நேரத்திலும் இந்த தளர்வுகள் திரும்ப பெறப்படும்' என, முதல்வர் ஸ்டாலின் (CM Stalin) எச்சரிக்கை விடுத்துள்ள…

தமிழகத்தில் 10 ஆயிரத்துக்கு கீழ் குறைந்த கொரோனா பாதிப்பு!!

தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை தற்போது படிப்படியாக குறைந்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 9,118 பேருக்கு கொரோனா தொற்று உறுதி…

ஊரடங்கில் கூடுதல் தளர்வுகள்! அறிவிப்பு வெளியாகுமா இன்று?

ஊரடங்கில் மேலும் தளர்வுகளை அறிவிப்பது தொடர்பாக, முதல்வர் இன்று (ஜூன் 19) மருத்துவ நிபுணர்கள் மற்றும் உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்த உள்ளார்.

தமிழகத்தில் மீண்டும் ஊரடங்கு! நிலவரம் என்ன?

பல்வேறு மாவட்டங்களில் கொரோனா தொற்றின் பாதிப்பு அதிகரித்து வருவதால் மீண்டும் ஊரடங்கு அமல்படுத்தப்படுமா என்ற கேள்வி உள்ளது.

தமிழகத்தில் பொதுவான தளர்வுகள் இன்று முதல் அமல்: 11 மாவட்டங்களில் கட்டுப்பாடு நீங்கியது!

தமிழகம் முழுதும் மே, ஜூன் மாதங்களில், கொரோனா இரண்டாது அலை (Corona Second wave) பரவல் அதிகரித்தது. இதையடுத்து, முழு ஊரடங்கை தமிழக அரசு அமல்படுத்தியது.…

ஊரடங்கில் புதிய தளர்வுகள் அமல்: ஜூலை 19 வரை ஊரடங்கு.

புதிய ஊரடங்கு தளர்வுகள் இன்று முதல் அமலுக்கு வருகிறது.புதிய தளர்வுகளில் அணைத்து கடைகளும் இரவு 9 மணி வரை செயல்படும். மேலும் தமிழகம்-புதுச்சேரி இடையே பஸ…

எந்நேரத்திலும் கொரோனா 3வது அலை தாக்கலாம்: இந்திய மருத்துவர்கள் சங்கம் எச்சரிக்கை!

தடுப்பூசி (Vaccine) போட்டுக்கொள்ளாமல் மக்கள் கூட்டமாக கூடுவதால் இந்தியாவில் எந்த நேரத்திலும் கோவிட் 3வது அலை (Covid 3rd wave) தாக்கலாம் என இந்திய மருத…

மீண்டும் தமிழகத்தில் ஊரடங்கு! தமிழக அரசு கண்டிப்பு !

கொரோனா அதிகரித்து வரும் நிலையில் மீண்டும் ஞாயிற்று கிழமை முழு ஊரடங்கை அமல்படுத்த மாநில அரசு முடிவு செய்துள்ளது.

தமிழகப் பள்ளிகளில் ஜனவரி 3 முதல் முழுநேர வகுப்புகள்!

கொரோனா ஊரடங்கிற்கு பிறகு செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் 9 -12 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு மட்டும் சுழற்சி முறையில் வகுப்புகள் தொடங்கப்பட்டன.

கொரோனா வைரஸைத் தடுக்க மக்களின் பங்களிப்பு அவசியம்!

கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்த பொதுமக்கள் பங்களிப்பு அவசியம் என, மக்கள் நல்வாழ்வு துறை செயலர் ராதாகிருஷ்ணன் கூறினார்.

3ம் அலையை தடுக்க 3 முக்கிய காரணிகள்: மத்திய ஆலோசனை குழு!

தடுப்பூசிக்கான மத்திய தொழில்நுட்ப ஆலோசனைக் குழு தலைவர் டாக்டர் என்.கே. அரோரா, ஒமைக்ரானால் மூன்றாம் அலை ஏற்படாமல் தடுக்க கோவிட் நடத்தை விதிகளை பின்பற்ற…

அரசு ஊழியர்களுக்கு 5 நாட்கள் தொடர் விடுமுறை அறிவிப்பு!

பொங்கல் பண்டிகையை சொந்த ஊரில் கொண்டாடும் வகையிலும், தை பூசத்தை முன்னிட்டும் அரசு ஊழியர்களுக்கு 5 நாட்கள் தொடர் விடுமுறை (Continuous Holidays) அளிக்கப்…

தமிழகத்தில் இன்று பள்ளி, கல்லூரிகள் திறப்பு: உற்சாகத்தில் மாணவர்கள்!

தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் தடுப்புக்காக, இரண்டு ஆண்டுகளாக ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமலில் உள்ளன.

சீனா: லாக்டவுன் மீண்டும் அமல், பாவம் மக்கள்!

கடந்த மூன்று நாட்களில் 70 க்கும் மேற்பட்ட தொற்றுக்கள் பரவி வருவதை அடுத்து, தென்மேற்கு நகரமான பைசில் கடுமையாக ஊரடங்கு போடுவதற்கு சீனா உத்தரவிட்டுள்ளது.…

ஊரடங்கு தளர்வுகளால் தமிழகத்தில் இன்று நர்சரி பள்ளிகள் திறப்பு!

தமிழகத்தில் கொரோனா தொற்றுப் பரவலை கட்டுப்படுத்த, தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் உள்ளது. நேற்றுடன் ஊரடங்கு நிறைவடைந்த நிலையில், புதிய தளர்வுகளுடன் க…

ஊரடங்கை கைவிட வேண்டாம்: உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை!

உலக நாடுகள் அவசரப்பட்டு ஊரடங்கை கைவிடக்கூடாது என உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.

தமிழகத்தில் மீண்டும் அமலாகிறது முழு ஊரடங்கு? விவரம்!

தமிழகத்தில், புதிய வகை வைரஸ் தொற்றால், ஊரடங்கு கட்டுப்பாடுகள் கடுமையாக வாய்ப்பு உள்ளதாகக் கூறப்படுகிறது.

முடிவுக்கு வருகிறது கொரோனா கட்டுப்பாடுகள்: மத்திய அரசு தகவல்!

நாடு முழுவதும் கோவிட் பரவலைக் கட்டுப்படுத்த மத்திய அரசால் அறிவிக்கப்பட்ட அனைத்து விதமான கோவிட் கட்டுப்பாடுகளும் மார்ச் 31க்குள் முடிவுக்கு வருவதாக மத்…

மீண்டும் இந்தியாவில் ஊரடங்கு,மக்களுக்கு எச்சரிக்கை! ஏன் தெரியுமா?

2022 மார்ச் 28 மற்றும் 29 ஆகிய தேதிகளில் 48 மணிநேர நாடு தழுவிய வேலைநிறுத்தத்திற்கு பல்வேறு தொழிற்சங்கங்கள் மற்றும் பிறரால் விடுக்கப்பட்ட அழைப்பைக் கரு…

திடீர் லாக்டவுன், வீட்டில் முடங்கிய மக்கள்? காரணம் என்ன?

பேய் பயத்தால் கிராம மக்கள் தங்களுக்கு தாங்களே லாக்டவுன் போட்ட சம்பவம் ஆந்திராவில் நடந்துள்ளது. இது குறித்த முழு விபரங்களை கீழே காணுங்கள்

ஊரடங்கில் தொடர் குடி: இந்தியர்களுக்கு இந்த நோய் அதிகரிப்பு!

கொரோனா வைரஸ் உலகமெங்கும் பரவி வந்த நிலையில், ஊரடங்கு அறிவிக்கப்பட்டு தற்போது வைரஸ் பரவல் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

தமிழகத்தில் மீண்டும் Lockdown, ரெடியா இருங்க மக்களே!

தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் அதிகரித்துள்ள நிலையில், இது தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில், கொரோன…



CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.