News related to news
-
கால்வாயை தூர்வார நடவடிக்கை எடுக்காத அதிகாரிகள் : விவசாயம் செய்ய முடியாமல் விவசாயிகள் வேதனை!
கார்பருவ சாகுபடிக்கு அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டும், கால்வாயை தூர்வார அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காததால் விவசாயம் செய்ய முடியாமல் தவித்து வருவதாக விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர்.…
-
விவசாயம், பால் வள துறையை டார்கெட் செய்யும் டிரம்ப்..? 60 கோடி இந்திய விவசாயிகள் நிலை என்ன..?
இந்தியாவின் பசுமை புரட்சியும், பல கோடி விவசாயிகளின் உழைப்பும் இன்று நம் தேசத்தை வெளிநாடுகளை நம்பாமல் உணவுத் தன்னிறைவுடன் நிலைநிறுத்தி வைத்திருக்கிறது. ஆனால், இப்போது ஒரு புதிய…
-
இயற்கை விவசாயம் மீது காதல் : பாரம்பரியம் காக்க முயற்சி – முன்னோடியான இளைஞர்!
தஞ்சாவூர் மாவட்டம் திருவோணம் தாலுக்காக ஊரணி புரத்தைச் சேர்ந்த ரோபோடிக் எஞ்சினியர் தான் இந்த தேவேந்திரன். விவசாயத்தின் மீதிருந்த அதீதப்பற்றால் சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் ஒன்றரை…
-
மராட்டியத்தில் 3 மாதங்களில் 767 விவசாயிகள் தற்கொலை.. நிவாரண நிதியை உயர்த்தி தர காங்கிரஸ் கோரிக்கை..!!
மராட்டிய மாநிலத்தில் 3 மாதங்களில் மட்டும் 767 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். மராட்டிய சட்டப்பேரவை கூட்டத்தொடரில் காங்கிரஸ் எம்.எல். ஏ. எழுப்பிய கேள்விக்கு அரசு தரப்பில்…
-
ஏழை விவசாயி தானே எருதாக மாறி மனைவியுடன் நிலத்தை உழும் அவலம்
மகாராஷ்டிர மாநிலம் மரத்வாடா பகுதியில் லத்தூர் மாவட்டத்தில் உள்ள ஹடோல்டி கிராமத்தைச் சேர்ந்தவர் அம்பதாஸ் பவார் (75). இவருக்கு 2.5 ஏக்கர் நிலம் உள்ளது. ஆனால், இந்த…
-
ஆயிரம் காட்சி தென்னை முதல் மஞ்சளில் குர்மினை கண்டறியும் கருவி வரை; கவனம் ஈர்த்த வேளாண் கண்காட்சி!
ஆயிரம் காட்சி தென்னை முதல் மஞ்சளில் குர்மினை கண்டறியும் கருவி வரை; கவனம் ஈர்த்த வேளாண் கண்காட்சி!…
-
மழையில் நனைந்து சேதமான நெல் மூட்டைகள்; அதிகாரிகளிடம் விவசாயிகள் வாக்குவாதம்
தகடிப்பட்டு ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் விற்னைக்கு அடுக்கி வைக்கப்பட்டிருந்த நெல் மூட்டைகள் மழையில் நனைந்துசேதம் அடைந்ததால், அதிகாரிகளிடம்-விவசாயிகள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.…
-
கூலி ஆட்கள் தட்டுப்பாட்டை போக்க இயந்திர நடவுக்கு மாறும் விவசாயிகள்
விவசாயத்திற்கு கூலி ஆட்கள் தட்டுப்பாட்டை போக்க விவசாயிகள் இயந்திர நடவுக்கு மாறி வருகின்றனர். கல்லிடைக்குறிச்சி, அம்பாசமுத்திரம் பகுதிகளில் இயந்திர நடவு மூலம் கார் பருவ நெல் சாகுபடியில்…
-
காட்டு பன்றிகளால் கரும்பு பயிர்கள் நாசம் சீட்டணஞ்சேரி விவசாயிகள் கவலை
சீட்டணஞ்சேரியில், காட்டு பன்றிகள் தொடர்ந்து கரும்பு பயிர்களை நாசம் செய்து வருதவதால், அப்பகுதி விவசாயிகள் கலக்கம் அடைந்துள்ளனர்.…
-
மாம்பழ பிரச்னையை திசை திருப்ப முயற்சி; தமிழக அரசு மீது விவசாயிகள் குற்றச்சாட்டு
மாம்பழ விலை வீழ்ச்சி பிரச்னையை, மத்திய அரசு மீது திருப்புவதாக, தமிழக அரசு மீது விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர்.…
-
தி.மு.க.,வினருக்கு நெல் கொள்முதல் மையம் கண்டித்து மக்கள் மறியல்
தி.மு.க.,வினருக்கு நெல் கொள்முதல் மையம் கண்டித்து மக்கள் மறியல்…
-
0.25 ஏக்கர் நிலத்தை வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. 50 சதவீதம் மானியம் + கருவி.. விவசாயிகள் ஹேப்பி
விவசாயிகளின் நலனுக்காக தமிழக அரசு ஏராளமான திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. குறிப்பாக பம்பு செட் குறித்த அறிவிப்புகள் விவசாயிகள் மத்தியில் அதிகம் கவனிக்கப்படுகின்றன.. காரணம், பழைய மின்…
-
பள்ளி நேரம் முடிந்ததும் விவசாயம்: அரசு பள்ளி மாணவர்கள் புதிய முயற்சி
இன்றைய நவீனகாலத்தில் அனைத்தும் மொபைல் போன் மயமாகி விட்டது. பள்ளி படிக்கும் மாணவ - மாணவியர் கூட மொபைல் போனுக்கு அடிமையாகி விட்டனர். எப்போது பள்ளி முடியும்;…
-
சைடோனிக் வேம்பு: பயிர்களில் பூச்சிக் கட்டுப்பாட்டிற்கான இயற்கையான மற்றும் நிலையான தீர்வு
பயிர்களில் பூச்சிக் கட்டுப்பாட்டிற்கான இயற்கையான மற்றும் நிலையான தீர்வு இந்திய விவசாயிகள் பருத்தி, சோளம், அரிசி, நிலக்கடலை மற்றும் சோயாபீன் போன்ற முக்கிய பயிர்களில் பூச்சிக்கொல்லி எதிர்ப்புத்…
-
நீர்வரத்து கால்வாய் ஆக்கிரமிப்பு அளந்து கொடுக்காமல் அலட்சியம்:இரு துறை அதிகாரிகளால் விவசாயம் பாதிப்பு
ஊத்துக்கோட்டை:ஏரிகளுக்கு செல்லும் நீர்வரத்து கால்வாய் ஆக்கிரமிப்பை கண்டுகொள்ளாத நீர்வள ஆதாரத்துறை மற்றும் வருவாய் துறையினரின் அலட்சியத்தால், ஒவ்வொரு ஆண்டு பருவமழை காலங்களில் மழைநீர் கடலில் கலந்து வருகிறது.…
-
காவேரி கூக்குரல் சார்பில் மாற்று விவசாயம் கருத்தரங்கம்
ஈஷா காவேரி கூக்குரல் இயக்கம் சார்பில் “மகத்தான வருமானம் தரும் மாற்று விவசாயம்” எனும் தலைப்பில் கருத்தரங்கம், கன்னியாகுமரி மாவட்டம், குலசேகரத்தில் உள்ள சாரதா கிருஷ்ணா ஹோமியோபதி…
-
"மா" விவசாயிகள் விவகாரம்: வரும் ஜூன் 20ம் தேதி அதிமுக கண்டன ஆர்ப்பாட்டம்
தென் மாவட்ட 'மா' பயிரிடும் விவசாயிகளுக்கு உரிய விலை கிடைப்பதற்கு உரிய நடவடிக்கை எடுக்காமல், விவசாயிகளின் துயரத்தை துச்சமென நினைக்கும் விடியா திமுக ஆட்சி…
-
மாம்பழ விவசாயிகளுக்கு எதிர்பாரா குட் நியூஸ்.! தமிழக அரசு முக்கிய அறிவிப்பு
தமிழகத்தில் தற்போது மாம்பழ விளைச்சல், குறிப்பாக கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருப்பத்தூர் மாவட்டங்களில் அதிகரித்துள்ளது. அதிக விளைச்சல் காரணமாக உரிய விலை கிடைக்காமல் விவசாயிகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது, ஒரு…
-
விவசாயிகளை மேம்படுத்தும் விவசாய மாடல்.. மண்ணை குணப்படுத்துவது எப்படி? சொல்கிறது பதஞ்சலி
நிலையான விவசாயத்தை ஊக்குவிப்பதன் மூலம் விவசாயிகளின் பொருளாதார நிலையை வலுப்படுத்துவது மட்டுமல்லாமல், சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் மண் ஆரோக்கியத்திற்கும் முன்னுரிமை அளிப்பதாக பதஞ்சலி நிறுவனம் தெரிவித்துள்ளது.…
-
பாலி ஹவுஸ்' விவசாயம் அதிகரிப்பு
திறந்தவெளியில் பயிர் சாகுபடி செய்வது காலம் காலமாக பின்பற்றப்பட்டு வருகிறது. இதற்கு செலவு குறைவு. ஆனால், எதிர்பார்த்த மகசூல் எடுக்க முடியாது. மழை, பனி, வெப்பம், பூச்சி…
-
விவசாயிகளே தேதி மாறிடுச்சு... வீணா அலையாதீங்க...!
மயிலாடுதுறை மாவட்டத்தில் மே 29-ஆம் தேதி நடைபெற இருந்த விவசாயிகள் குறைதீர் கூட்டம் மே 30 -ம் தேதி நடைபெறும் என மாவட்ட ஆட்சியர் ஸ்ரீ காந்த்…
-
கே.என்.எம்.,-1638 ரக நெல் கொள்முதல் நிறுத்தம்; வாணிப கழக முடிவால் விவசாயிகள் அதிர்ச்சி
தமிழகத்தில் பயிரிடப்பட்டுள்ள, 'கே.என்.எம்., - 1638' ரக நெல்லை கொள்முதல் செய்ய, வாணிப கழகம் மறுத்து வருவதால் விவசாயிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்…
-
அறியாமையால் அவதி ரசாயன உரங்களை தவிர்க்க தேவை விழிப்புணர்வு இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்க வழி காணுங்க
திண்டுக்கல் மாவட்டத்தில் ரசாயன உரம், மருந்து பயன்பாட்டை தவிர்த்து இயற்கை வழியில் விவசாயத்தை மேற்கொள்ள அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்…
-
சைடோனிக் சுரக்ஷா: அதிக வெப்பம் மற்றும் குறைந்த நீர் நிலைகளில் விவசாயத்திற்கு ஒரு நம்பகமான தீர்வு.
கடுமையான வெப்பம், தாமதமான பருவமழை மற்றும் நீர் பற்றாக்குறை விவசாயத்தை மேலும் கடினமாக்குவதால், இந்திய விவசாயிகள் தங்கள் பயிர்களைப் பாதுகாக்க நடைமுறை மற்றும் நிலையான தீர்வுகள் தேவை.…
-
இந்தியாவில் பருத்தி விவசாயத்தின் சவால்கள், தீர்வுகள் மற்றும் வாய்ப்புகள்
இந்தியாவில் பருத்தி விவசாயம் மோசமான முளைப்பு, பூச்சிகள் மற்றும் காலநிலை மாற்றம் போன்ற சவால்களை எதிர்கொள்கிறது. சான்றளிக்கப்பட்ட விதைகளை ஏற்றுக்கொள்வது, உயிரி அடிப்படையிலான பாதுகாப்பு மற்றும் மேம்பட்ட…
-
மலட்டாறில் புதிய தடுப்பணை கட்டும் பணிகள் துவக்கம்: விவசாயிகளின் நீண்டகால கோரிக்கைக்கு தீர்வு
விவசாயிகளின் நீண்டகால கோரிக்கையையடுத்து, மலட்டாறில் ரூ.3.44 கோடி மதிப்பில் புதிய தடுப்பணை கட்டும் பணி துவங்கி உள்ளது.…
-
மரபணு திருத்தப்பட்ட 2 நெல் ரகம்: மத்திய அமைச்சர் சவுகான் அறிமுகம்
ட்டில் முதல்முறையாக மரபணு திருத்தம் செய்யப்பட்ட 2 நெல் ரகங்களை மத்திய வேளாண் அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் நேற்று முன்தினம் அறிமுகப்படுத்தினார்.…
-
கரும்பு விவசாயிகளுக்கான ஆதாய விலை - மத்திய அமைச்சரவை ஒப்புதல்
2025-26-ம் ஆண்டின் கரும்பு சாகுபடி பருவத்தில் கரும்பு விவசாயிகளுக்கு சர்க்கரை ஆலைகள் வழங்க வேண்டிய நியாயமான மற்றும் ஆதாய விலைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதன்மூலம்…
-
பாசன கிணறுகளில் மின் மோட்டார் மாற்றும் திட்டம் - மின்துறை அமைச்சருக்கு விவசாயிகள் வலியுறுத்தல்
பாசன கிணறுகளில் குறைந்த குதிரை திறன் கொண்ட மின் மோட்டாரை மாற்றி கூடுதல் திறன் கொண்ட மின் மோட்டாரை பழைய மின் இணைப்பிலேயே பயன்படுத்த மின்வாரியத்தினர் அனுமதி…
-
நேரடி விதை நெல் (DSR) முறை மூலம் நெல் சாகுபடி: சவால்கள் மற்றும் தீர்வுகள்
வளர்ந்து வரும் நீர் பற்றாக்குறை மற்றும் அதிகரித்து வரும் உள்ளீட்டு செலவுகளுக்கு பதிலளிக்கும் விதமாக, பாரம்பரிய நெல் சாகுபடிக்கு நிலையான மாற்றாக நேரடி விதை நெல் (DSR)…
-
திருப்புவனத்தில் குறைந்து வரும் வெற்றிலை விவசாயம்
திருப்புவனத்தில் வெற்றிலை விவசாயம் பெருமளவு குறைந்து வருவது விவசாயிகளிடையே வேதனையை ஏற்படுத்தியுள்ளது.…
-
கிலோ ரூ.3க்கு விற்பனை: கத்தரிக்காய் விலை கடும் வீழ்ச்சியால் விவசாயிகள் கவலை
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகில் உள்ள இடையக்கோட்டை, புல்லாக்கவுடனூர், மார்க்கம்பட்டி, சின்னக்காம்பட்டி, கொ.கீரனூர், கள்ளிமந்தையம், பொருளுர் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் சிம்ரன் கத்திரிக்காய் எனப்படும் நாட்டு ரக…
-
10 நகரங்களில் வெயில் சதம் வானிலை மையம் தகவல்
தமிழகத்தில் நேற்று மாலை நிலவரப்படி, வேலுார், மதுரை உள்ளிட்ட 10 நகரங்களில், 100 டிகிரி பாரன்ஹீட்டுக்கு மேல் வெப்பம் பதிவானது' என, வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது…
-
ஒரு மாத சம்பளம் இல்லையென்றால் நீங்கள் வேலைக்கு வருவீர்களா? அதிகாரிகளை வறுத்தெடுத்த விவசாயிகள்
புயல் நிவாரணம் குறித்து கேட்டால் வேளாண் துறையில் முறையான பதில் இல்லை. உங்களுக்கு எல்லாம் ஒரு மாதம் சம்பளம் இல்லையென்றால் நீங்கள் வேலைக்கு வருவீர்களா?' என, குறைதீர்…
-
வெளிநாட்டு தொழிற்சாலைகளும் வாங்க தயக்கம் முலாம் பழத்துக்கு உரிய விலை கிடைக்காததால் விவசாயிகள் கவலை
முலாம் பழத்துக்கு உரிய விலை கிடைக்காததால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.சின்னசேலம் வட்டாரத்திற்கு உட்பட்ட மூங்கில்பாடி, எலவடி, நாககுப்பம், கடத்தூர், நல்லாத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் கோடை காலத்தில் விவசாயிகளால்…
-
வர்த்தக ஒப்பந்தத்தில் வேளாண் துறையை சேர்க்கக்கூடாது விவசாயிகள் வேண்டுகோள்
இந்தியா அமெரிக்காவுடன் ஏற்படுத்த உள்ள வர்த்தக ஒப்பந்தத்தில் வேளாண்மை துறை சேர்க்கப்படாது என்பதை மத்திய அரசு உறுதிப்படுத்த வேண்டும் என பிரதமர் மோடிக்கு தமிழக விவசாயிகள் பாதுகாப்பு…
-
நெல் கொள்முதல் நிலையங்களில் ஆளுங்கட்சியினர் ஆதிக்கம்: கலெக்டர் நடவடிக்கை எடுக்க விவசாயிகள் வலியுறுத்தல்
திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் ஆளுங்கட்சியினரின் ஆதிக்கம் அதிகரித்துள்ளது. இதை கண்காணிக்க வேண்டிய அதிகாரிகளே உடந்தையாக உள்ளனர். கலெக்டர் நடவடிக்கை எடுக்க…
-
15வது பிரிக்ஸ் கூட்டத்தில் நிலையான விவசாயத்திற்கான உறுதிப்பாட்டை இந்தியா மீண்டும் உறுதிப்படுத்துகிறது
இந்தியாவிற்கான விவசாயம் என்பது வெறும் பொருளாதார நடவடிக்கை மட்டுமல்ல, மில்லியன் கணக்கான குடும்பங்களின் வாழ்வாதாரம், உணவு மற்றும் கண்ணியத்திற்கான ஆதாரமாகும் என்று மத்திய அமைச்சர் சிவராஜ் சிங்…
-
நெல் கொள்முதல் மையங்களில் விவசாயிகளிடம் அடாவடி வசூல்
நெல் கொள்முதல் மையங்களில் சுமைப்பணியாளர்களுக்கான கூலி உட்பட நிர்வாகச் செலவை அரசே ஏற்று நடத்தினால் விவசாயிகளிடம் மூடைக்கு ரூ.45 முதல் ரூ.100 வரை வசூலிக்கும் நிலைமைக்கு தீர்வு…
-
கோவையில் உலக இயற்கை விவசாயிகள் மாநாடு
உற்பத்தி பொருட்களை உலகளாவிய சந்தைப்படுத்துவதற்கும், பாரம்பரிய தொழில்நுட்பங்களை பகிர்ந்து கொள்ளும் வகையில் உலக இயற்கை உழவர்கள் மாநாடு கருத்தரங்கம் காட்சிக்கூடம் நடைபெற உள்ளது.…
Latest feeds
-
செய்திகள்
பல ஆயிரம் டாலர் சம்பளத்தை விட 'பசுமை' மீது தீரா காதல்! சொந்த ஊரை 'சொர்க்க'மாக்கும் முயற்சியில் #IT இளைஞர்!
-
செய்திகள்
விவசாயிகளின் முதுகெலும்பே உடைக்கப்பட்டுவிட்டது
-
செய்திகள்
விவசாயம், ஒரு புதிய அணுகுமுறை: சரியான மாதிரிகளை உருவாக்க நமக்கு ஒத்துழைப்பும் திட்டமும் தேவை.
-
செய்திகள்
ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் வேளாண் கண்காட்சியை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..!!
-
செய்திகள்
கால்வாயை தூர்வார நடவடிக்கை எடுக்காத அதிகாரிகள் : விவசாயம் செய்ய முடியாமல் விவசாயிகள் வேதனை!
-
செய்திகள்
விவசாயம், பால் வள துறையை டார்கெட் செய்யும் டிரம்ப்..? 60 கோடி இந்திய விவசாயிகள் நிலை என்ன..?
-
செய்திகள்
இயற்கை விவசாயம் மீது காதல் : பாரம்பரியம் காக்க முயற்சி – முன்னோடியான இளைஞர்!
-
செய்திகள்
மராட்டியத்தில் 3 மாதங்களில் 767 விவசாயிகள் தற்கொலை.. நிவாரண நிதியை உயர்த்தி தர காங்கிரஸ் கோரிக்கை..!!
-
செய்திகள்
திமுக குடும்ப உறுப்பினர்கள் நிதியை வைத்தே, 7 பட்ஜெட் போடலாம்.. மா விவசாயிகளுக்கு கொடுங்க: பிரேமலதா
-
செய்திகள்
ஏழை விவசாயி தானே எருதாக மாறி மனைவியுடன் நிலத்தை உழும் அவலம்