Agricultural News
News related to news
-
பல முறை பேசியும் பயிர் நிவாரணம் அறிவிக்காததால் விவசாயிகள் குமுறல்
பல முறை புகார் தெரிவித்தும் நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்றவில்லை, துார்வாரவும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வில்லை. செப்., அக்.., மழைநீரில் சேதமடைந்த பயிர்களுக்கு அரசு இதுவரை நிவாரணம்…
-
CIRDAP இன் இயக்குநர் ஜெனரல் டாக்டர் பி. சந்திர சேகரா, டிஜிட்டல் மீடியாவின் பங்கு, PPP-கள் மற்றும் விவசாயத்தில் ஆராய்ச்சி-பயன்பாட்டு இடைவெளியைக் குறைத்தல் ஆகியவற்றை எடுத்துக்காட்டுகிறார்.
கே.ஜே. சௌபாலில், விவசாயத்தில் ஆராய்ச்சிக்கும் நிஜ உலக பயன்பாடுகளுக்கும் இடையிலான இடைவெளியைக் குறைப்பதன் முக்கியத்துவத்தை டாக்டர் பி. சந்திர சேகரா எடுத்துரைத்தார், பொது-தனியார் கூட்டாண்மைகளை ஆதரித்தார், டிஜிட்டல்…
-
ஸ்மார்ட் தீவன உருவாக்கத்திற்கான விவசாயிகளுக்கு ஏற்ற செயலியை ICAR-CIFE அறிமுகப்படுத்துகிறது
CIFE-AQUAFEED-OPTIMA என்பது உள்ளூர் வளங்களைப் பயன்படுத்தி செலவு குறைந்த மற்றும் ஊட்டச்சத்து சமநிலையான மீன் தீவனங்களை உருவாக்குவதில் விவசாயிகளுக்கு உதவ வடிவமைக்கப்பட்ட ஒரு பயனர் நட்பு செயலியாகும்.…
-
விவசாயத்தை காக்க கரூரில் குளங்களை தூர் வாரும் அமெரிக்க ஐ.டி ஊழியர்
கரூர் மாவட்டம் கடவூரை அடுத்த வரவணையைச் சேர்ந்தவர் கந்தசாமி. ஓய்வுபெற்ற பள்ளித் தலைமை ஆசிரியர். வரவணை ஊராட்சி தலைவராகவும் இருந்துள்ளார். இவரது மகன் நரேந்திரன். அமெரிக்காவில் பாஸ்டன்…
-
தமிழ்நாடு வேளாண்மை துறை மூலம் தரமற்ற விதை- 90% மகசூல் இழப்பு ஏற்பட்டு விவசாயிகள் பாதிப்பு
திருச்சி மாவட்டம் முழுமைக்கும் 14 பிளாக்கில் F1 விதை உளுந்து ரகம் வம்பன் 8 வம்பன் 10 விவசாயிகளுக்கு தை பட்டத்தில் பயிர் செய்ய வேளாண் விரிவாக்க…
-
கோடை மழையின்மையால் ஏலக்காய் விவசாயம் பாதிப்பு - ஏலக்காய் விலை இவ்வளவு குறைந்ததா?
ஏப்ரல் மாதத்திற்குள் கோடை மழை பெய்யாவிட்டால் ஏலக்காய் மகசூல் பாதிக்கப்படும் நிலை எழுந்துள்ளது. தற்போது சராசரி விலையில் கிலோவிற்கு ரூ.700 வரை குறைந்துள்ளது.…
-
ஏரல் அருகே பெருங்குளம் கிராமத்தில் சின்னநாளி பாசனமடை கால்வாய் தூர்வாரும் பணி
ஏரல் அருகே பெருங்குளம் கிராமத்தில் சுமார் 680 ஏக்கர் பரப்பளவு கொண்ட குளத்தில் அமைந்துள்ள சின்னநாளி பாசனமடை வாய்க்காலை தூர்வாரும் பணிகளில் 2 ஆண்டுகளுக்கு பிறகு விவசாயிகளே…
-
சந்தனம், செம்மரம் வளர்க்க வேளாண் காடுகள் கொள்கையை உருவாக்கும் தமிழக அரசு
தமிழ்நாடு சட்டப் பேரவையில் 2025-2026ஆம் ஆண்டுக்கான வேளாண் பட்ஜெட்டை உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் சமீபத்தில் தாக்கல் செய்தார். இதில், பல்வேறு முக்கிய அறிவிப்புகளை அவர் வெளியிட்டார்.…
-
பால்வள மேம்பாட்டுக்கான திருத்தப்பட்ட தேசிய திட்டத்திற்கு (NPDD) மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் இன்று நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்த்சில் திருத்தப்பட்ட தேசிய பால்வள மேம்பாட்டுத் திட்டத்திற்கு (NPDD) ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.…
-
சீறிப் பாய்ந்து தண்ணீர் ஓடிய வெண்ணாறு பொலிவிழந்து வரும் அவலம்
காவிரி டெல்டா மாவட்டங்களில் முதன்மையான ஆறுகளில் ஒன்றான வெண்ணாற்றில் ஆங்காங்கே உருவாகியுள்ள மணல் திட்டுகளால் புதர்களாக மாறி நீரோட்டத்துக்கும் பெரும் இடையூறாக மாறி வருகிறது.…
-
வெம்பூரில் சிப்காட் அமைக்க எதிர்ப்பு முதல்வர் ஸ்டாலினுக்கு அஞ்சல் அட்டை அனுப்பிய விவசாயிகள்
எட்டயபுரம் அருகே வெம்பூரில் சிப்காட் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து நேற்று தமிழக முதல்வர் மு க ஸ்டாலினுக்கு விவசாயிகள் அஞ்சல் அட்டை அனுப்பினர். மேலும் சிப்காட் அமைக்கும்…
-
துவரம் பருப்பு உற்பத்தி ஆகும் முக்கிய மாநிலங்களில் கொள்முதல் அதிகரிப்பு
குறைந்தபட்ச ஆதரவு விலையில், துவரம் பருப்பு, உளுத்தம் பருப்பு, மசூர் ஆகியவற்றின் 100% உற்பத்தியையும் கொள்முதல் செய்ய அரசு உறுதி…
-
பாதகமான வானிலை காரணமாக 2024 ஆம் ஆண்டில் காபி விலை கிட்டத்தட்ட 40% உயர்ந்துள்ளன, மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது: FAO வெளியிட்ட அதிர்ச்சி ரிப்போர்ட்
முக்கிய உற்பத்தி செய்யும் நாடுகளில் பாதகமான வானிலை காரணமாக ஏற்பட்ட விநியோக பற்றாக்குறையால், 2024 ஆம் ஆண்டில் உலகளாவிய காபி விலைகள் கிட்டத்தட்ட 40% உயர்ந்துள்ளதாக FAO…
-
வேளாண் பட்ஜெட்டுக்கு நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்ட விவசாயிகள் வரவேற்பு
தமிழ்நாடு அரசின் வேளாண்மை பட்ஜெட்டுக்கு நெல்லை, தென்காசி, தூத்துக்குடி விவசாயிகள் வரவேற்பு தெரிவித்துள்ளனர். தமிழ்நாடு முதல்வராக மு.க.ஸ்டாலின் கடந்த 2021ம் ஆண்டு பொறுப்பேற்ற பிறகு வேளாண்மைக்கு தனி…
-
தமிழக வேளாண் பட்ஜெட்டில் மா விவசாயம் புறக்கணிப்பு: கிருஷ்ணகிரி மாவட்ட விவசாயிகள் வேதனை
தமிழக வேளாண் பட்ஜெட்டில் மா விவசாயம் புறக்கணிக்கப்பட்டிருப்பதாக விவசாயிகள் வேதனை தெரிவித்தனர். தமிழக வேளாண் பட்ஜெட் சமீபத்தில் சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது. இதில், பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ள…
-
ஏழு புதிய விதை சுத்திகரிப்பு நிலையங்கள் : வேளாண் பட்ஜெட்டில் அறிவிப்பு
உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள் மூலம் மூவாயிரம் மெட்ரிக் டன் விதைகள் சுத்திகரிக்கப்பட்டு கொள்முதல் செய்ய 7 புதிய அரசு விதை சுத்திகரிப்பு நிலையங்கள் ரூபாய் 15.05 கோடியில்…
-
சட்டப்பேரவையில் 2025- 26 ஆம் ஆண்டிற்கான வேளாண் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்தார் அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம்
தமிழ்நாடு சட்டப்பேரவையில் வேளாண்துறை அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம் இன்று 5 ஆவது முறையாக வேளாண் பட்ஜெட்டை தாக்கல் செய்தார். 2025-26 நிதியாண்டில் தமிழ்நாடு வேளாண்…
-
அத்திக்கடவு-அவிநாசி திட்டத்தால் சாத்தியமான நெல் சாகுபடி
அத்திக்கடவு-அவிநாசி எனும் 3 தலைமுறைகளின் கனவுத் திட்டத்தால், 52 ஆண்டுகளுக்கு பிறகு நெல் நடவுப் பணிகளில் தொரவலூர் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர். திருப்பூர், கோவை மற்றும் ஈரோடு என…
-
இரண்டு மாவட்ட விவசாயிகளுக்கு அரசு வெளியிட்ட குட் நியூஸ்
தஞ்சாவூர் மற்றும் திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர்கள் விவசாயிகளுக்காக முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளனர். வேளாண் அடுக்குத் திட்டத்தில் விவசாயிகள் கட்டாயம் ஏன் பதிவு செய்ய வேண்டும், அதன் மூலம்…
-
மறுபடியும் பசுமை வழி சாலையா! கொந்தளிக்கும் கோவை விவசாயிகள்
கோவை சத்தியமங்கலம் புறவழி சாலை திட்டத்திற்கான பணிகளை துவங்க அரசு ஆரம்பகட்ட பணிகளை ஆரம்பித்துள்ளது. இந்த திட்டத்திற்கான நிலங்களை கையகப்படுத்த அரசு இதழில் அறிவிப்பு சமீபத்தில் வெளியானது.…
Latest feeds
-
செய்திகள்
நிலையான விவசாய நடைமுறைகளுடன் நிலக்கடலை, கோதுமை, தினை மற்றும் பருப்பு வகைகள் மூலம் குஜராத் பெண் விவசாயி மாதந்தோறும் ரூ.30,000 க்கும் மேல் சம்பாதிக்கிறார்
-
செய்திகள்
பல முறை பேசியும் பயிர் நிவாரணம் அறிவிக்காததால் விவசாயிகள் குமுறல்
-
செய்திகள்
விவசாய தலைவர் தல்லேவால் உண்ணாவிரதம்.. 113 நாட்களுக்குப் பிறகு முடித்துவைப்பு!
-
செய்திகள்
CIRDAP இன் இயக்குநர் ஜெனரல் டாக்டர் பி. சந்திர சேகரா, டிஜிட்டல் மீடியாவின் பங்கு, PPP-கள் மற்றும் விவசாயத்தில் ஆராய்ச்சி-பயன்பாட்டு இடைவெளியைக் குறைத்தல் ஆகியவற்றை எடுத்துக்காட்டுகிறார்.
-
செய்திகள்
3,000 மீட்டர் ஆழத்தில் கச்சா எண்ணெய் இருப்பு கண்டுபிடிப்பு.., விவசாயிகளுக்கு அடித்த அதிர்ஷ்டம்