Search for:

Students


பத்தாம் வகுப்பு தமிழகம் மற்றும் புதுவை தேர்வு முடிவுகள் வெளியானது. 95.2% தேர்ச்சி. தமிழகம் மற்றும் புதுவை மாணவ, மாணவியர்கள் குறுஞ்சசெய்தி மூலம் முடிவுகள் தெரிந்து கொள்ளலாம் .

தமிழக பள்ளி கல்வி துறை இயக்குனர் பத்தாம் வகுப்பும் தேர்வு முடிவுகளை வெளியிட்டார். மாணவர்கள் தங்கள் தேர்வு முடிவுகளை www.tnresults.nic.in, www.dge1.tn.…

அரசு பள்ளி மாணவர்களுக்கு பயோமெட்ரிக் அறிமுகம்: ஜூன் முதல் வாரத்தில் நடைமுறை படுத்தப்படும்.

தமிழக பள்ளி கல்வி துறை வரும் ஜூன் மாதம் முதல், அதாவது வரும் கல்வி ஆண்டில் பயோமெட்ரிக் வருகை பதிவேட்டினை மாணவர்களுக்கு அறிமுக படுத்த உள்ளது. அரசு மற…

சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் இந்த வாரத்தில் வெளியாகும் என எதிர்பார்க்க படுகிறது

சிபிஎஸ் இபத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் நேற்று வெளியாகும் என எதிர்பார்த்த நிலையில், முடிவுகள் காலதாமதமாகும் என அறிவுப்பு வெளியானது. இம்முறை சிபிஎஸ…

மோட்டார் வாகன சட்டத்தில் புதிய திருத்தும், சிறுவர்கள் வாகனம் ஓட்ட அனுமதி இல்லை

மோட்டார் வாகன சட்டத்தில் புதிய திருத்தங்களை கொண்டு வர மத்திய அரசு முடிவு செய்துள்ளது. மோட்டார் வாகன விதிமுறைகளை கடுமையாக்குவதன் மூலம், விபத்துகளை கணிச…

ஒரே நேரத்தில் ஒன்றிற்கு மேற்பட்ட பட்ட படிப்பு சாத்தியமா?

பலவித பட்டபடிப்புகளை ஒரே நேரத்தில் பயில்வதற்கான சாத்திய கூறுகள் குறித்து ஆராய்வதற்காக குழு ஒன்றை பல்கலைகழக மானிய குழு நியமித்துள்ளது.

பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு நல்ல செய்தி!

கொரோனா தொற்று ஊரடங்கு காரணமாக தற்போது வரை, கல்லூரிகள் திறக்கப்படாத நிலையில். தமிழக அரசு அறிவித்த கொரோனா ஊரடங்கு தளர்வுகள் மற்றும் அரசு வழிகாட்டுதல் நெ…

பெண்கள் 5000, 12000 மற்றும் 15000 ரூபாய் பெறலாம்! மாநில அரசின் அறிவிப்பு!

விவசாயம் படிக்கும் பெண்களுக்கு ஒரு நல்ல செய்தி இருக்கிறது. விவசாயம் படிக்கும் சிறுமிகளுக்கு ஊக்கத்தொகை வழங்க ராஜஸ்தான் மாநில அரசு முடிவு செய்துள்ளது.…

மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை: கடைசி தேதி உள்ளே!

இளநிலை பட்டப்படிப்பு அல்லது டிப்ளமா படிக்கும் மாணவிகளுக்கு பிரகதி உதவித்தொகை வழங்கப்படுகிறது.

தனியார் பள்ளிகளை மிஞ்சும் அரசு பள்ளி: தலைமை ஆசிரியை அசத்தல்!

திருச்சி மாநகராட்சி துவக்கப் பள்ளியை, நவீன வசதிகளுடன் மாற்றி அமைத்துள்ள தலைமை ஆசிரியைக்கு பாராட்டுகள் குவிகின்றன.

பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு கல்வி உதவித்தொகை!

கோவிட் பெருந்தொற்று காரணமாக பெற்றோர்களை இழந்த குழந்தைகள், ஆதரவற்றோர்கள், ஆயுதப்படை மற்றும் மத்திய துணை ராணுவ படைகளை சேர்ந்த வீரர்களின் வாரிசுகள் ஆகியோ…

பெயரின் இனிஷியலையும் தமிழில் எழுத வேண்டும்: அரசு உத்தரவு!

பள்ளி, கல்லுாரி மற்றும் அரசு ஆவணங்களில், தமிழில் பெயர் எழுதும் போது, முன் எழுத்தையும் தமிழிலேயே எழுத வேண்டும்' என, அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

ஆசிரியர்களே இல்லாத பள்ளியில் தானாக கல்வி கற்கும் மாணவர்கள்!

விருதுநகர் மாவட்டம் நரிக்குடி பூம்பிடாகை ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் 5 மாதங்களாக ஆசிரியர் இல்லாததால் மாணவர்கள் தாங்களாகவே கற்கும் அவல நிலை உள்ளது…

மாணவர் கடன் அட்டை திட்டம்: 1,36,217 மாணவர்களுக்கு 2041 கோடிகள் வழங்கப்பட்டுள்ளது.

பீகார் மாநிலத்தின் நிதிஷ் அரசு, பொருளாதாரத்தில் திறமையற்ற மாணவர்களுக்காக மாணவர் கடன் அட்டை திட்டத்தைத் தொடங்கியுள்ளது. இந்த திட்டம் உயர்கல்வி படிக்க வ…

நமோ டேப்லெட் யோஜனா 2022: ரூ. 1000த்திற்கு பிரண்டட் டேப்லட், விண்ணப்பிக்க வேண்டுமா?

பிரதமர் மோடி 2015 இல் "டிஜிட்டல் இந்தியா பிரச்சாரத்தை" தொடங்கினார், இது இணைய இணைப்பை அதிகரிக்க அல்லது தொழில்நுட்பத் துறையில் நாட்டை டிஜிட்டல் முறையில்…

தமிழகம்: மாணவர்களுக்கு குட் நியூஸ், வரும் 26-ம் தேதி No Bag Day அறிவிப்பு!

கடந்த 1 ஆம் தேதி பிப்ரவரி மாதம் தமிழகத்திலுள்ள பள்ளிகள் திறக்கப்பட்டது. நீண்ட நாட்களுக்குப் பிறகு பள்ளிகள் திறக்கப்பட்டதால் மாணவர்கள் உற்சாகத்துடன்…

Ukraine Crises: தமிழகத்தைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்ட மாணவர்கள் சிக்கி தவிப்பு

உக்ரைனில் கொடைக்கானல் மாணவி அனுசியா சிக்கித்தவிப்பதாக அனுசியா தந்தை மற்றும் அவரது சகோதரி தெரிவித்திருக்கின்றனர். தொலைபேசி, இணைய சேவை துண்டிக்கப்பட்டுள…

Ukraine Crises: தமிழகத்தைச் சேர்ந்த 5,000த்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் சிக்கி தவிப்பு

உக்ரைனில் தமிழகத்தைச் சேர்ந்த சுமார் 5,000த்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் சிக்கி தவிக்கின்றனர். நேற்று குண்டு வீச்சில் பீதி அடைய தொடங்கிய உக்ரைன் பொது ம…

பற்றி எரியும் உக்ரைன் - உயிர்தப்பி சென்னை திரும்பிய 180 மாணவர்கள்!

உக்ரைனில் சிக்கித் தவித்த தமிழகத்தைச் சேர்ந்த மொத்தம் 180 மாணவர்கள் ஞாயிற்றுக்கிழமை மாலை டெல்லியில் இருந்து பட்டய விமானம் மூலம் சென்னை வந்தனர். மேலும்…

தமிழகத்தில் 10, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு ஹாப்பி நியூஸ்

தமிழகத்தில் பொதுத்தேர்வு எழுத உள்ள மாணவர்களை கருத்தில் கொண்டு காலம் குறைவாக உள்ள நிலையில் பாடசுமையை குறைக்க பாடத்திட்டத்தை 50% வரை குறைக்க உள்ளதாக பள்…

IDFC First Bank 3-இன்-1 சலுகை: மாணவர்களுக்கான உதவித்தொகை + பயிற்சி + வேலை!

IDFC First Bank ஆண்டுக்கு ரூ.6 லட்சத்திற்கும் குறைவான குடும்ப வருமானம் கொண்ட பி-பள்ளிகளில் சேர்ந்த மாணவர்களுக்கு 1028 உதவித்தொகைகளை வழங்கியுள்ளது.

900+ மாணவர்களுக்கு போட்டித் தேர்வுகளுக்கு இலவச பயிற்சி: விண்ணப்பிப்பது எப்படி?

பத்ராசலம் ஒருங்கிணைந்த பழங்குடியினர் மேம்பாட்டு முகமையின் கீழ் இலவச பயிற்சி முகாம்கள் நடத்தப்படும். விண்ணப்பதாரர்களின் குடும்ப ஆண்டு வருமானம் ரூ. 2 லட…

நுழைவுத் தேர்வு மதிப்பெண்களின் மட்டுமே மாணவர் சேர்க்கை: UGC அறிவுறுத்தல்!

நுழைவு தேர்வு மார்க் அடிப்படையில் மட்டுமே மாணவர் சேர்க்கை நடைபெற வேண்டும் என்று மத்திய பல்கலைக்கழகங்களுக்கு யுஜிசி அறிவுறுத்தியுள்ளது.

KVS பள்ளி அறிவிப்பு: மாணவர்களுக்கு சேர்க்கை இன்று முதல் தொடங்கியது!

2வது வகுப்பு மற்றும் அதற்கு மேற்பட்ட வகுப்புகளுக்கான KVS சேர்க்கை 2022 கிட்டத்தட்ட ஒரு வாரத்திற்கு தொடரும் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். மேலும், 11…

கோவிட் -19 டெல்லி NCRக்கு திரும்பியது மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் நேர்மறை சோதனை உறுதி!

காஜியாபாத்தின் இந்திரபுரத்தில் அமைந்துள்ள பள்ளிகளில் ஒன்று, மூன்று நாட்கள் மூடப்படுவதாக அறிவித்துள்ளது.

ரயில்வே துறையில் வேலை வாய்ப்பு- 10ஆம் வகுப்பு படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!

ரயில்வே துறையில் அப்ரண்டீஸ் பணியிடங்களுக்கு விண்ணப்பம் செய்வதற்கு முன்பாக சில ஆவணங்களை விண்ணப்பதாரர்கள் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்.

ஒரே நேரத்தில் இரண்டு பட்டப்படிப்பைத் தொடர வழி வகுக்கின்றன-யுஜிசி!

மாணவர்கள் டிப்ளமோ திட்டம் மற்றும் இளங்கலை (UG) பட்டம், இரண்டு முதுகலை திட்டங்கள் அல்லது இரண்டு இளங்கலை திட்டங்கள் ஆகியவற்றின் கலவையை தேர்வு செய்யலாம்.…

மாஸ் கம்யூனிகேஷன் மாணவர்களுக்கு இன்டர்ன்ஷிப் உதவித்தொகை!

கோடை விடுமுறைகள் வருவதால், மாணவர்கள் தங்கள் துறையில் உள்ள நிபுணர்களிடம் இருந்து நேரடியாகக் கற்றுக்கொள்வதற்கான இன்டர்ன்ஷிப் வாய்ப்புகளைப் பெற சரியான வா…

திருட முடியாத சொத்து கல்வி: தமிழக முதல்வர்!

ஒரு தலைமுறையில் பெறக்கூடிய கல்வி அறிவு ஏழு தலைமுறைக்கும் பாதுகாப்பாக இருக்கும். திருட முடியாத சொத்து என்றால் அது நம் கல்வி மட்டுமே என்பதை மறந்துவிடாதீ…

வேலையில்லாத பட்டதாரிகளுக்கு உதவித்தொகை-ஆட்சியர் அறிவிப்பு!

தருமபுரி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து வேலை காத்திருப்பு உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் திவ்யதர்ஷினி அறிவித்துள்ளா…

அரசு பள்ளிகளில் விரைவில் இலவச 'பொழுதுபோக்கு மையம்'.

இந்த முயற்சி 2022-2023 கல்வியாண்டில் ஒற்றை ஷிப்ட் அரசுப் பள்ளிகளில் மட்டுமே செயல்படுத்தப்படும். பள்ளி உள்கட்டமைப்பின் பயன்பாட்டை அதிகப்படுத்துவது மற்ற…

குரூப் 4 தேர்வுக்கு 13 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர்-TNPSC!

விண்ணப்பதாரர்கள் தேர்வு வாரியத்தின் www.tnpsc.gov.in / www.tnpscexamsin என்ற இணையதளத்தின் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.

ஐ.ஐ.டி. சென்னையில் தொற்று நோய்; 32 மாணவர்களுக்கு கொரோனா!

திங்கள்கிழமை மாணவர்களிடமிருந்து மொத்தம் 1,121 மாதிரிகள் சேகரிக்கப்பட்டன, மேலும் பரிசோதனை முடிவுகள் செவ்வாய்க்கிழமை வெளியிடப்படும் என்று சுகாதாரத் துறை…

தமிழகத்தில் மீண்டும் பள்ளிகள் மூடப்படுமா?

கொரோனா காரணமாக மீண்டும் பள்ளிகள் மூடப்படுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

முதல்வர்: வேளாண் பல்கலைக் கழகத்தில் தமிழ்வழிக் கல்வி பாடத்திட்டம் அறிமுகம்!

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் கீழ், கிருஷ்ணகிரி மாவட்டம், ஜீனூரில் புதிய தோட்டக்கலை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், ஈரோடு மாவட்டம் பவானிசா…

தவறு செய்து வைரலாகும் மாணவர்கள் மத்தியில், உன்னத பணியாற்றிய மாணவர்கள்!

நெல்லை: சமீப நாட்களாக பள்ளி மாணவர்கள் தங்களது ஆசிரியர்களை தகாத வார்த்தைகளால் திட்டுவது, புனைப் பெயர் வைத்து அழைப்பது, தாக்க முற்படுவது, இருக்கைகளை உடை…

UGC NET 2022: என்டிஏ பதிவுச் செயல்முறை தொடக்கம் மற்றும் அதை விண்ணப்பிக்கும் முறை!

"தேசிய சோதனை நிறுவனம் (NTA) 'ஜூனியர் ரிசர்ச் பெல்லோஷிப்' மற்றும் 'உதவி பேராசிரியர்' தகுதிக்கான கணினி அடிப்படையிலான தேர்வு (CBT) முறையில் 82 பாடங்களில்…

தமிழக அரசு : +2 பொதுதேர்வுக்கான முக்கிய விதிமுறைகள்!

தமிழகத்தில் +2 பொதுத்தேர்வு நாளை தொடங்கவுள்ள நிலையில், முக்கிய பொதுத் தேர்தல் வழிகாட்டுதல்கள் மற்றும் விதிகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. மேலும் விவரங…

கிராம பேருந்து பயணிகளுக்கு நல்லா செய்தி: அமைச்சர் அறிவிப்பு!

கிராமப்புறங்களில் இயக்கப்படும் அரசுப் பேருந்துகளில் தானியங்கி கதவுகள் பொருத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் தெரிவித்துள்ளார…

தேர்வு காலத்தில் மாணவர்கள் சாப்பிட மற்றும் தவிர்க்க வேண்டியவை!

தேர்வுக் காலத்தில், மாணவர் தூங்கும் நேரம் உட்பட 24 மணி நேரமும் மூளை செயல்படும். தேர்வு எழுத உள்ள மாணவர்களுக்கு ஆரோக்கியமான உணவுகளை வழங்குவதற்கு யாரும்…

பொது தேர்வு எழுதும் மாணவர்கள் பின்பற்ற வேண்டிய விஷயங்கள்!

நீங்கள் தேர்வுக்கு தயாரானால் இந்த விதிகளை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும். தேர்வு நாள் நெருங்கும் வேளையில் கட்டாயம் மாணவர்களிடையே பதற்றம் ஏற்படுவது இயல்ப…

மாணவர்கள் ஆங்கிலம் எளிதில் கற்க கூகுள் நிறுவனத்துடன் தமிழக அரசு ஒப்பந்தம்!

சென்னை: அரசுப் பள்ளி மாணவர்கள் ஆங்கிலத்தை எளிதாகப் படிக்கவும், பேசவும், புரிந்துகொள்ளவும், "கூகுள் ரீட் அலாங்" செயலியை பயன்படுத்தும் வகையில், தமிழக மு…

KVS சேர்க்கை 2022: இரண்டாவது பட்டியல் இந்தத் தேதியில் வெளியிடப்படும்.

2022-23 ஆம் கல்வியாண்டிற்கான, கேந்திரிய வித்யாலயா சங்கதன் (KVS) கேந்திரிய வித்யாலயா வகுப்பு 1 இல் சேர்க்கைக்கான முதல் தகுதிப் பட்டியலை வெளியிட்டுள்ளது…

KVS சேர்க்கை பட்டியல் 2022-23: மூன்றாம் தகுதிப் பட்டியல் இன்று வெளியீடு!

கேந்திரிய வித்யாலயா சங்கதன் (KVS) தனது மூன்றாவது தகுதிப் பட்டியலை வெளியிட உள்ளது. தகுதிப் பட்டியலை எவ்வாறு சரிபார்த்து பதிவிறக்குவது என்பதை அறிய கீழே…

அரசுப்பள்ளி மாணவியருக்கு மாதம் ரூ.1,000 விரைவில் வழங்கப்படும்-அமைச்சர் அறிவிப்பு!

அரசு பள்ளி மாணவர்களுக்கு ரூ.1,000 எப்போது வழங்கப்படும் என உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

சமஸ்கிருதம் படிக்கும் மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகையை அரசு அறிவித்துள்ளது!

பள்ளி பாடத்திட்டத்தில் பகவான் பரசுராமரின் போதனைகளை (விஷ்ணுவின் ஆறாவது அவதாரமாகக் கருதப்படுகிறது) சேர்த்தது ஒரு குறிப்பிடத்தக்க அறிவிப்பாகும்.

CUET PG :ஜுலை கடைசியில் முதுநிலை படிப்புகளுக்கு பொது நுழைவுத் தேர்வு -யுஜிசி!

நாட்டில் உள்ள மத்திய பல்கலைக்கழகத்தில் முதுகலை படிப்புக்கான பொது நுழைவுத் தேர்வு (CUET PG) ஜூலை கடைசி வாரத்தில் நடைபெறும்.

பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் உயர்வு-ஏஐசிடிஇ அறிவிப்பு!

தொழில்நுட்பக் கல்வி வணிகமயமாக்கப்படுவதைத் தடுக்க தேவையான சீல் வைக்கும் நடவடிக்கைகளைப் பரிந்துரைக்க முன்னாள் நீதிபதி பி.என்.ஸ்ரீகிருஷ்ணா தலைமையில் நிபு…

தமிழகத்தில் பள்ளிகள் செயல்படும் நேரம் மாற்றப்பட்டுள்ளது.! வெளியான முக்கிய அறிவிப்பு.!

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு கட்டுக்குள் வந்ததால் கடந்த பிப்ரவரி மாதம் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் திறக்கப்பட்டு செயல்படத் தொடங்கின.

மாணவிகளுக்கு ரூ.1,000 கிடைக்குமா? கிடைக்காதா!

தமிழகத்தில் கல்லூரி மாணவிகளுக்கு மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் உதவித் தொகை வழங்கும் திட்டத்துக்கு விண்ணப்பிப்பது குறித்த வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு…

புதிய தகவல்: கூட்டுறவு வங்கியின் வாயிலாக ரூ. 1000 உதவித்தொகை!

அரசு பள்ளிகளில் படித்துக் கலை, அறிவியல் கல்லூரிகளில் சேரும் மாணவிகளுக்கு மாதம் ரூ.1,000 வழங்கும் திட்டத்தில், தகுதியான மாணவிகள், ஜூன் 25ம் தேதி முதல்…

மாணவர்கள் தங்கள் வீடுகளில் தேசியக்கொடி ஏற்ற வேண்டும்: கர்நாடக அரசு உத்தரவு!

அனைத்து மாணவர்களின் வீடுகளிலும் ஆகஸ்ட் மாதம் 11 முதல் 17 ஆம் தேதி வரை இந்திய தேசியக்கொடியை ஏற்றி வைக்க கர்நாடக உயர்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.

மாணவிகளுக்கு 1,000 ரூபாய் உதவித்தொகை: விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு!

தமிழக அரசு, அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவியர் உயர் கல்வியில் சேருவதை ஊக்கப்படுத்த, மாதம் 1,000 ரூபாய் வழங்கும் திட்டத்தை செயல்படுத்த உள்ளது.

தமிழகம்: ஒரே நாளில் 3 பள்ளி மாணவர்கள் உயிரிழப்பு

தமிழகத்தில் அண்மைக்காலமாக தொடர்ந்து வரும் மாணவர்களின் உயிரிழப்பு விவகாரத்தில் விசாரணைகள் தொடர்ந்து வரும் நிலையில், அடுத்தடுத்த சம்பவங்கள் மாநிலத்தின்…

மாணவிகளுக்கு 1000 ரூபாய் உதவித்தொகை: ஆதார் எண் இணைக்க உத்தரவு!

அரசு பள்ளிகளில் படித்து, உயர்கல்வி கற்கும் மாணவியருக்கு, மாதம் 1,000 ரூபாய் வழங்கும் திட்டம் தமிழகத்தில் அறிவிக்கப்பட்டது.

மாணவர்களுக்கு வழங்கும் மடிகணினி இத்திட்டம் இனி இல்லை

இன்றைய கல்விச் சூழலில் மேல்நிலை வகுப்பு மாணவர்களுக்கு மடிகணினிகள் மிகவும் அவசியமானவை. ஆனால், அரசு பள்ளிகளில் பயிலும் ஏழை மாணவர்களால் அதை விலை கொடுத்த…

காலை சிற்றுண்டி திட்டம்: செப்டம்பர் 15 முதல் தொடக்கம்!

1 முதல் 5ஆம் வகுப்பு வரையிலான காலை சிற்றுண்டி திட்டத்தை செப்டம்பர் 15ல், மதுரையில் முதல்வர் ஸ்டாலின் துவங்கி வைக்கிறார்.

தமிழகப் பள்ளிகளில் இனி இதற்கு தடை: பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அதிரடி அறிவிப்பு!

தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில், எந்த ஒரு அரசியல் கட்சி சார்பில் கூட்டங்கள் நடத்த அனுமதி இல்லை என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழ…

படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு: தமிழக அரசின் சூப்பர் அறிவிப்பு!

தமிழ்நாட்டில் உள்ள இளைஞர்களுக்கு வேலை கிடைக்கவும், திறன் மேம்பாட்டுப் பயிற்சிகள் வழங்கவும் தமிழக அரசு சார்பாக நிறைய திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருக…

மண்புழு உரம் தயாரிப்பு முறையை வேளாண் மாணவர்கள் செயல் விளக்கம்

அமிர்தா வேளாண்மை கல்லூரி சேர்ந்த நான்காம் ஆண்டு மாணவர்கள், கிராமப்புற வேளாண்மை பயிற்சி திட்டத்தின் கீழ் சில செயல்முறை விளக்கங்களை நடத்தினர்.

ஊரக வேளாண்மை பணி அனுபவத் திட்டம்- விவசாயிகளுக்கு விழிப்புணர்வு வழங்கிய வேளாண் மாணவர்கள்

ஊரக வேளாண்மை பணி அனுபவத் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு மதுரை வேளாண்மை கல்லூரி மாணவர் மண் வளம் மேம்பாடு குறித்து விழிப்புணர்வு மற்றும் ஹெர்பிவாஷ் பொட…

ஒருங்கிணைந்த பூச்சி மேலாண்மை- விவசாயிகளுக்கு விழிப்புணர்வு வழங்கிய வேளாண் கல்லூரி மாணவர்கள்

மதுரை வேளாண்மை கல்லூரியின் மாணவர்கள் குழு ஊரக வேளாண்மை பணி அனுபவத்திட்டத்தின் கீழ் கிராம பகுதியிலுள்ள விவசாயிகளுக்கு விழிப்புணர்வு மற்றும் வேளாண் துறை…

இராணுவப் பயிற்சிக் கல்லூரியில் 8 ஆம் வகுப்பு மாணவர் சேர்க்கை- விண்ணப்பிப்பது எப்படி?

டேராடூனிலுள்ள இராணுவப் பயிற்சிக் கல்லூரியில் 8-ஆம் வகுப்பில் நடப்பாண்டிற்கான மாணவர் சேர்க்கை நடைபெறவுள்ளது. இதற்கான எழுத்துத் தேர்வு வருகிற 03.06.2023…



CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.