Search for:

Farmers


வேளாண் துறை விவசாயிகள் மாநாடு

வேளாண் துறை , ஜம்மு மாநிலம் மத்திய ஆதரவளிக்கப்பட்ட (பிஎம்எஸ்கேவி) திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு விழிப்புணர்வு கொடுக்கும் வகையில் சமீபத்திய கருவி மற…

வழக்கை வாபஸ் பெற முன் வந்துள்ளது பெப்சி: விவாசகிகளுக்கு நிபந்தனையுடன் கூடிய அழைப்பினை விடுத்துள்ளது.

குஜராத் விவாசகிகளிடம் 4 கோடி ரூபாய் நஷ்ட ஈடு கேட்டுள்ளது பெப்சி நிறுவனம். 'லேஸ் சிப்ஸ்' தயாரிக்கும் உருளை கிழங்குகளை பயிரிட்டு விற்பனை செய்ததினால்…

புதிய தொழில்நுட்பத்தில் இயற்கை உரம்: தயாராகும் தென்னை ஓலை பொடி: சுற்று சூழல் ஆர்வலர்கள் மகிழ்ச்சி

அவிநாசி விவாசகிகளின் மற்றுமொரு முயற்சி என்றே கூறலாம். புதிய தொழில்நுட்பத்தின் உதவியுடன் தென்னை ஓலைகளை பொடியாக்கி மீண்டும் தென்னைகளுக்கு உரமாக்குகின்…

உருளைகிழங்கு விவாசகிகள் மீதான வழக்கில் திடீர் திருப்பம்: வழக்கை வாபஸ் பெற்றது பெப்சி நிறுவனம்

குஜராத் உருளைகிழங்கு விவாசகிகளுக்கு எதிரான வழக்கில் தீடிர் திருப்பம். வழக்கினை வாபஸ் பெற முன் வந்துள்ளது பெப்சி நிறுவனம். இந்த வழக்கனது வரும் ஜூன் 12…

உழவுப் பணியில் ஒரு புதிய சகாப்தம் உதயம்

விவசாயத்திற்கு வேலையாட்கள் கிடைப்பதில்லை என்பதுதான் நமது விவசாயிகளின் பெரும் பச்சனையாகும்.அதன் விளைவாக அவர்கள் உடல் சோர்வு மற்றும் மன சோர்வு அடைகின்றா…

விவசாயிகளுக்கு வழங்கப்பட்ட இழப்பீடு மற்றும் ஊக்கத்தொகை: கஜா புயலால் சேதமடைந்த பயிர்களை மீண்டும் உருவாக்க செய்ய புதிய திட்டம்

கஜா புயலால் சமீபத்தில் புதுக்கோட்டை , தஞ்சாவூர், சிவகங்கை, மதுரை, திண்டுக்கல், திருச்சி , அரியலூர், கடலூர் தேனீ மற்றும் திருவாரூர் மாவட்டங்களில், தோட்…

நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை அதிகரிப்பு: கேபினட் குழு முழு ஒப்புதல்

விவசாகிகளை மகிழ்விக்கும் வகையில் நெல், பருப்பு வகைகள் மாற்றும் தனியங்களுக்கு குவிண்டாலுக்குயினை நிர்ணயித்துள்ளது. பிரதமர் மோடி தலைமையில் நடை பெற்ற பொர…

படைப்புழு தாக்குதலால் பாதிப்படைந்த விவசாகிகளுக்கு நிவாரணம்: தமிழக அரசு அறிவுப்பு

அமெரிக்கன் படைப்புழு தாக்குதலால் பாதிக்கப்பட்ட 2 லட்சம் விவசாகிகளுக்கு நிதியுதவி அளிப்பதாக சட்டப்பேரவை கூட்டத்தொடரில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெர…

விவசாயிகளுக்கு ரூ 24 லட்சம் வரை மானியம் வழங்கும் மோதி அரசின் புதிய திட்டம்

மோதி தலைமையிலான அரசு விவசாயிகளையும், விவசாயத்தையும், உயர்த்தும் வகையில் புதிய திட்டம் கொண்டுவந்துள்ளது. இதன்மூலம் விவசாயிகளுக்கு பெரும் நன்மை பயக்கும்…

விவசாயிகளை ஊக்குவிக்கும் புதிய திட்டத்தை வேளாண் அமைச்சகம் அறிவித்தது

நாட்டின் அனைத்து விவசாயிகளையும் ஊக்குவிக்கும் வகையில் விவசாயிகள் தங்களைத் கிசான் கிரெடிட் கார்டு (கே.சி.சி) மூலம் இணைத்துக்கொண்டு பயிர்களுக்கான கடன் உ…

மத்திய அரசு பரிந்துரைக்கும் ஜீரோ பட்ஜெட் விவசாயம், விளக்குகிறார் வேளாண் வித்தகர் திரு சுபாஷ் பலேகர்

கடந்த வாரம் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் துறை வாரியாக பட்ஜெட் தாக்கல் செய்தார். பெரிதும் எதிர்பார்க்க பட்ட விவசாயத்திற்கு "ஜீரோ பட்ஜெட் விவசாயம்" எ…

உங்களுக்கு மரபுசார் மூலிகை வழி கால்நடை மருத்துவம் பற்றி தெரிய வேண்டுமா? அப்படியென்றால் இதோ உங்களுக்காக

மனிதர்களாகிய நாம் மட்டும் இயற்கையை நோக்கி பயணித்தால் போதுமா? நம்மை சார்த்த உயிரினங்களையும் ரசாயணம் இல்லாத ஆரோக்கியமான சூழலுக்கு மாற்ற வேண்டும். குறிப்…

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் திறந்தவெளி மற்றும் தொலைதூரக் கல்வி இயக்கம் புதிய படிப்புகளை அறிமுகப்படுத்தியுள்ளது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் பல்வேறு துறை சார்ந்த இளங்கலை, முதுகலை போன்ற பட்ட படிப்புகளை கற்பித்தது வருகிறது. அதுமட்டுமல்லது விவாசகிகள் மற்றும்…

உழவர்களின் நலனுக்காக! எளிதான பயிர் சாகுபடிக்கான புதிய தொழில்நுட்பம்

விதை உரைக்கட்டு மூன்று பாகங்களை உள்ளடக்கியது. மேல்நோக்கி இருப்பது நேர்த்தி செய்யப்பட்ட விதை, மத்தியில் இருப்பது ஊட்டமேற்றிய எரு, அடிப்பகுயில் இருப்பது…

விவசாயிகளின் பயனுக்காக மத்திய அரசின் உணவு கொள்முதல் திட்டம்

உணவு கொள்முதலில் நடக்கும் முறைகேடுகளை தடுக்கும் வகையில் பயிரிடுவோருக்கு பயோமெட்ரிக் அடையாளத்தை கட்டாயப்படுத்துவன் மூலமும், உண்மையான மற்றும் நியாயமான வ…

தருமபுரி மாவட்ட விவசாயிகள் "பளுக்கு" ஓட்டும் பணியை தீவிரப்படுத்தியுள்ளனர்

நவீன மாற்றங்களுக்கு மத்தியில் இன்றும் சில விவசாயிகள் பாரம்பரிய தொழில்நுட்ப முறையை கடைபிடித்து வருகின்றனர். தருமபுரி மாவட்டத்தில் பென்னாகரம், தொப்பூர்,…

விவசாய கண்காட்சி 2019

விவசாய கண்காட்சி 2019 இடம் : S E T மஹால், புது பஸ் நிலையம் அருகில், கும்பகோணம்

உழவர்களுக்கு கொடையாகிய ஜீரோ பட்ஜெட் மூலம் உளுந்து சாகுபடி

மண்ணின் வளத்தை மேம்படுதுவதுடன் உழவர்களுக்கு கொடையாகவும் கிடைத்திருக்கிறது இந்த ஜீரோ பட்ஜெட் (Zero Budget) எனப்படும் செலவில்லா வேளாண்மை முறை.

இதிலும் லாபம் உண்டு: மகிழ்ச்சியுடன் தெரிவித்த கடைமடை விவசாயிகள்

வெட்டிவேர் விவசாயத்தை கையில் எடுத்துள்ள சீர்காழி கடைமடை விவசாயிகள். அதிக லாபம் தருவதாகவும் மற்றும் அரசு இதனை ஊக்குவிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்ட…

விவசாயிகளுக்கு உதவும் வகையில், ரூ.71.21 கோடிக்கு வட்டியில்லா பயிர் கடன் : வேளாண்மை இயக்குனர்!

கடலூர் மாவட்டத்தில் நடைபெற்று வரும் குறுவை சாகுபடி பணிகள் குறித்து வேளாண்துறை இயக்குநர் தட்சணாமூர்த்தி ஆய்வு மேற்கொண்டார். அப்போது, விவசாயிகளுக்கு உதவ…

Per Drop More Crop: மானியத்தில் நீர் பாசன உபகரணங்கள் பெற விவசாயிகளுக்கு அழைப்பு!

'பெர் டிராப் மோர் கிராப்' சொட்டு நீரில் அதிக விளைச்சல் திட்டத்தின் கீழ் பல்வேறு மாநில விவசாயிகளுக்கு உதவ ரூ. 4000 கோடியை மத்திய அரசு ஒதுக்கியுள்ளது.…

PM Kisan: பி.எம்-கிசான் திட்டத்தில் அடுத்த தவணை பெற ஜூன் 30க்குள் பதிவு செய்யுங்கள்!

பிரதமரின் கிசான் சம்மான் நிதி யோஜனா திட்டத்தில் இது வரை நீங்கள் இணையவில்லை என்றாலும், தகுதி பெற்று இருப்பவர்கள் வருகிற ஜூன் 30ம் தேதிக்குள் இத்திட்டத்…

மழையால் வீணாகும் நெல் மூட்டைகள்! -உடனடியாக கொள்முதல் செய்ய வலியுறுத்தல்!

அரசு கொள்முதல் நிலையங்களில் அறுவடை செய்யப்பட்ட நெல் மூட்டைகளை விற்க காலதாமதம் ஏற்படுதால் மழை காரணமாக நெல் மூட்டைகள் வீணாகும் நிலை எற்பட்டுள்ளது.

தண்ணீர் பயன்பாட்டின் சிக்கனம்! - "துணை நிலை நீர் மேலாண்மை திட்டம்" - வாரி வழங்கும் மானியம்!!

பாசன வசதிகள் இல்லாத பகுதிகளில் புதிய பாசன நீா் ஆதாரங்களை உருவாக்க விவசாயிகளுக்கு துணை நிலை நீா் மேலாண்மை திட்டத்தின் கீழ் மானியம் வழங்கப்படுகிறது. இதற…

வன்முறையில் முடிந்த டிராக்டர் பேரணி! - விரைவில் அடுத்தகட்ட ஆலோசனை முடிவு - விவசாயிகள் சங்கம் அறிவிப்பு!!

விவசாயிகள் நடத்திய டிராக்டர் பேரணியில் வன்முறை வெடித்ததை அடுத்து போராட்டம் நிறுத்தப்படுவதாக விவசாயிகள் சங்கம் அறிவித்துள்ளது. இந்த வன்முறையில், ஒருவர்…

விவசாயிகளின் குறையை தீர்க்க ஆவண செய்யப்படும்! - பிரதமர் நரேந்திர மோடி பேச்சு!

புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராடி வரும் விவசாயிகளின் குறையை தீர்த்த ஆவண செய்யப்படும் என்றும், அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த எனது அரசு எப்பொழு…

வேளாண் கருவிகளுக்கு 5 லட்சம் வரை மானியம் - உழவர் உற்பத்தியாளர் குழுக்களுக்கு அழைப்பு!!

வேளாண் பணிகளுக்கு தேவைப்படும் நடவு இயந்திரங்கள், அறுவடை இயந்திரங்கள் உள்ளிட்ட வேளாண் கருவிகளை வாங்க உழவர் உற்பத்தியாளர் குழுக்களுக்கு ரூ.5 லட்சம் வரை…

கோடை உழவு செய்தால் கூட்டுபுழுவை அழிக்கலாம்! - விவசாயிகளுக்கு வேளாண் துறை ஆலோசனை

கோடைக்காலங்களில் விவசாயிகள் கோடை உழவு மேற்கொள்வதன் மூலம் பூச்சிகளின் கூட்டுப்புழுக்கள் அழிக்கப்படும், என ஈரோடு மாவட்ட வேளாண் இணை இயக்குநர் சி.சின்னசாம…

புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் கருப்புக்கொடி ஏந்தி போராட்டம்!

வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் தொடங்கிய போராட்டம் இன்றோடு ஆறு மாதங்களை எட்டியுள்ளது.

உழவர் சந்தையில் வழங்கவுள்ள வசதிகள்

குழு அளித்த பரிந்துரைகளின் அடிப்படையில், விவசாயிகளுக்கு அடையாள அட்டைகள் வழங்கப்படவுள்ளன.

வேளாண் அமைச்சர் நரேந்திர தோமர் வேளாண் சட்டங்களை ரத்து செய்வதை நிராகரிக்கிறார்.

மூன்று வேளாண் சட்டங்களை ரத்து செய்வதை மத்திய வேளாண் அமைச்சர் நரேந்திர சிங் தோமர் வெள்ளிக்கிழமை தீர்ப்பளித்தார்,

விவசாயிகளின் முன்னேற்றத்திற்கு முக்கியத்துவம் அளிக்கப்படும்: தஞ்சை கலெக்டர் பேட்டி

விவசாயிகளின் முன்னேற்றத்திற்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் என தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் கூறினார்.

வேளாண்மைக்கென ஒரு தனி நிதிநிலை அறிக்கை

விவசாயிகளின் வருவாயை மேம்படுத்துவதற்காக,கால்நடை பராமரிப்பு,இயற்கை வேளாண்மை,தோட்டக்கலை பயிர்கள் போன்ற வேளாண் தொடர்புடைய செயல்பாடுகளை ஊக்கமளிக்கப்படும்.…

பிரதமர் பயிர் பாதுகாப்பு திட்டத்தில், விவசாயிகளுக்கு அழைப்பு விடுத்த அரசு

உழவர் துறையில், பிரதான் மந்திரி ஃபசல் பீமா யோஜனா Pradhan Mantri Fasal Bima Yojana (PMFBY) திட்டத்தின் கீழ் அதிக விவசாயிகளை சேர்ப்பதற்கான சிறப்பு முயற…

பிரதமர் கிசான் 9 வது தவணை எந்த நேரத்திலும் அரசாங்கம் வெளியிடும்- Check Status

பிரதமர் கிசான் யோஜனாவின் பயனைப் பெறும் விவசாயிகளுக்கு நல்ல செய்தி. பிரதான் மந்திரி கிசான் சம்மன் நிதி திட்டத்தின் கீழ் 9 வது தவணையை மத்திய அரசு எப்போ…

34 லட்சம் விவசாயிகளுக்கு பயனளிக்கும் பிரதான் மந்திரி கிசான் சம்பதா யோஜனா திட்டம்

தமிழகத்திற்கு மொத்தம் 12128 அலகுகள் ரூ .572.71 கோடி தற்காலிக செலவில் ஐந்து வருடங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

ரூ .8600 ஐ எட்டிய கடுகு விலை! சிக்கலில் விவசாயிகள்?

நடப்பு பருவத்தில் விவசாயிகளுக்கு நல்ல கடுகு விலை கிடைத்திருப்பதைக் கருத்தில் கொண்டு, அடுத்த முறை கடுகின் மகசூலை இரட்டிப்பாக்கலாம் என்று எண்ணெய் நிபுணர…

3 வேளாண் சட்டங்களுக்கு சட்டப்பேரவையில் தீர்மானம்

மத்திய அரசு விதித்த வேளாண் சட்டங்களுக்கு எதிராக இன்று தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் செய்யப்பட்டுள்ளது.

PM-Kisan சமீபத்திய செய்தி: 12 கோடி விவசாயிகள் பயன்!

பாஜக தேசிய துணைத் தலைவர் ராதா மோகன் சிங் கூறுகையில், பிரதான் மந்திரி கிசான் சம்மான் நிதி யோஜனா திட்டத்தின் மூலம் இதுவரை 12 கோடி விவசாயிகள் பயனடைந்துள்…

விவசாய குடும்பங்களின் கடன் சுமை, ஐந்து ஆண்டுகளில் 47000 லிருந்து 74121 ஆக அதிகரிப்பு!

2013 இல் 47000 ரூபாயாக இருந்த ஒரு குடும்பத்தின் சராசரி கடன் 2018 இல் 74,121 ஆக அதிகரித்துள்ளது. கடனுடன் கூடிய வருமானமும் அதிகரித்துள்ளது, விவசாய குடும…

பிரதமர் மோடி விவசாயிகளுக்கு 35 வகையான சிறப்பு பயிர்கள் பரிசு!

நாட்டின் பிரதமர் நரேந்திர மோடியால் விவசாயிகளுக்கு ஒரு பெரிய பரிசு வழங்கப்படுகிறது, இதன் காரணமாக விவசாயிகள் விவசாயம் செய்வதற்கு அதிக உதவியைப் பெற முடிய…

இழப்பீடு: 8 லட்சம் விவசாயிகளுக்கு ரூ.1,600 கோடி!

தமிழகத்தில் 2020 அக்டோபர் முதல் நடப்பாண்டு ஜனவரி மாதம் இறுதி வரை வரை, சம்பா பருவ நெல் சாகுபடி மட்டுமல்லாமல், பல்வேறு பயிர் சாகுபடியும் நடந்தது. கொரோனா…

உழவர் சொத்து காப்பீட்டுத் திட்டம் என்றால் என்ன?எவ்வாறு பயனடைவது?

கணக்காளர் உழவர் சொத்து காப்பீட்டு திட்டத்தின் முக்கிய நோக்கம் கணக்கு வைத்திருக்கும் விவசாயி, கணக்கு வைத்திருக்கும் விவசாயி (மகன் / மகள்) மற்றும் கணவர்…

விவசாய இயந்திரங்களுக்கு 50% தள்ளுபடி! மாநில அரசு அறிவிப்பு!

உற்பத்தியை அதிகரிக்கவும், விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்கவும் மத்திய, மாநில அரசுகள் விவசாயிகளுக்காக பல்வேறு திட்டங்களை இயக்கி வருகின்றன. இதற்காக…

PM Kisan: விவசாயிகள் ரூ. 4000 பெற வாய்ப்புள்ளது, எப்போது?

பிரதம மந்திரி கிசான் சம்மன் நிதி யோஜனா சமீபத்திய செய்திகள் இன்று: நாடு முழுவதும் உள்ள விவசாயிகளுக்கு இதோ ஒரு அற்புதமான செய்தி. பிரதான் மந்திரி கிசான்…

மோடி திட்டம்: சிறுகுறு விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த வளர்ச்சி திட்டம்

சிறுகுறு விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த, பிரதமர் மோடி அவர்கள் பல்வேறு வளர்ச்சி திட்டங்களை அறிவித்துள்ளார்,என்று தமிழக கவர்னர் ரவி பேசினார்.

மோடியின் பரிசு: விவசாயிகளுக்காக 2.5 கோடி கிசான் கிரெடிட் கார்டு

வெறும் 20 மாதங்களில், 2.5 கோடி விவசாயிகளின் கிசான் கிரெடிட் கார்டு (KCC-Kisan Credit Card) உருவாக்கும் இலக்கை மோடி அரசு நிறைவேற்றியுள்ளது. பிரதம மந்தி…

SBI வங்கியின் அதிரடி திட்டம்! ரூ. 28க்கு பதிலாக ரூ. 4 லட்சம் பெறலாம்!

SBI வாடிக்கையாளர் 28 ரூபாய் டெபாசிட் செய்தால் 4 லட்சம் கிடைக்கும், எப்படி தெரியுமா?

விவசாயிகள் மகிழ்ச்சி! உத்தம் விதை இணையதளம் அறிமுகம்!

விவசாயிகள் ஒவ்வொரு ஆண்டும் நல்ல விதைகள், உரங்கள் மற்றும் பூச்சிக்கொல்லிகளின் பிரச்சனையை சமாளிக்க வேண்டும். உரங்களின் வரலாறு காணாத நெருக்கடியை நாம் ஏற்…

கடைசி தேதி Nov-20: விவசாயிகள் கணக்கில் 18000 ரூபாய் வரும்!

விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க பீகார் அரசு முடிவு செய்துள்ளது, வேளாண் இடுபொருள் மானியத் திட்டத்தின் கீழ், 2021 காரீப் மாதத்தில் வெள்ளம் / கனமழையால் பாத…

ரூ. 9,000 ஆக உயர்ந்த பருத்தி விலை! விவசாயிகளிடம் கெஞ்சும் வியாபாரிகள்!

8 நாட்களில், பருத்தியின் விலை, 5,000 ரூபாயில் இருந்து, 9,000 ரூபாயாக உயர்ந்துள்ளதால், தற்போது, விவசாயிகளின் வீட்டு வாசலில், வியாபாரிகள் கொள்முதல் செய்…

வைக்கோல்களை எரிக்கும் விவசாயிகளுக்கு ரூ. 15,000 அபராதம், 6 மாதம் சிறை!

நாட்டிலேயே ஹரியானா மாநிலத்தில் வைக்கோல்களை எரிக்கும் சம்பவங்கள் நிறுத்தப்படாமல் வேகமாக அதிகரித்து வருகின்றன. இப்படிப்பட்ட சூழ்நிலையில் தற்போது விவசாயி…

விவசாயிகளுக்கு 2668 கோடி ரூபாய் கேட்கும் மாநில அரசு! எதற்கு?

இந்த ஆண்டு ராஜஸ்தானில் அதிக மழைப்பொழிவு மற்றும் பருவமழை மற்றும் வறட்சி காரணமாக பயிர்கள் பெருமளவில் சேதமடைந்துள்ளன. இத்தகைய சூழ்நிலையில், வறட்சியால் சே…

விவசாயிகளுக்கு நற்செய்தி! விவசாய பொருட்களின் ஏற்றுமதியில் ஏற்றம்!

இந்திய விவசாயப் பொருட்களின் உற்பத்தி வெகுவாக அதிகரித்து வருவது மட்டுமின்றி, ஏற்றுமதியிலும் அதிக ஏற்றம் ஏற்பட்டுள்ளது. மத்திய வேளாண் அமைச்சகத்தின் கூற்…

FPO-வின் கேம் சேஞ்சர் திட்டம்! வங்கிகள் கூறுவது என்ன?

உழவர் உற்பத்தியாளர் அமைப்புகளின் பிரச்னைகள் குறித்து நடத்தப்பட்ட தேசிய கருத்தரங்கில், சிறுவிவசாயிகள் வேளாண் வணிக சங்கத்தின் எம்.டி. நீல்கமல் தர்பாரி,…

இந்தியாவில் மின்சார டிராக்டர் விரைவில் அறிமுகம்- நிதின் கட்கரி

பஞ்சாப்பைச் சேர்ந்த சோனாலிகா டிராக்டர்ஸ் மட்டுமே இந்தியாவில் மின்சார டிராக்டரை வணிக ரீதியாக அறிமுகப்படுத்திய ஒரே டிராக்டர் நிறுவனம் ஆகும். டைகர் எலெக்…

குறைந்த முதலீட்டில் விவசாயம் சார்ந்த தொழில் தொடங்க விவரங்கள்!

Low Investment : குறைந்த முதலீட்டில் விவசாயம் தொடர்பான வணிகம் செய்ய சிந்திக்கிறீர்கள் என்றால், நீங்கள் உரம், விதை அல்லது பூச்சி உரம் கடையைத் திறக்கலாம…

பருப்பு பயிரிடும் விவசாயிகள் தொடங்கி ஏனைய விவசாயிகளுக்கு அறிவுறுத்தல்

வேளாண் விஞ்ஞானிகள், கடுகு பயிரிடும் விவசாயிகளை எச்சரிக்கையுடன் இருக்க அறிவுறுத்தி உள்ளனர். பயிர்களில் சேப்பா பூச்சியின் தாக்கம் இருக்கிறதா? என விவசாயி…

PM Kisan: விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.8000 வழங்கப்படும்

மோடி அரசாங்கம் வரவிருக்கும் பட்ஜெட்டில் பிரதமர் கிசான் யோஜனா திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு ஆண்டுக்கு 8000 ரூபாய் அவழங்க திகரிக்க வாய்ப்புள்ளது. மத்த…

ரூ.494 கோடி செலவில் வறட்சி மற்றும் நீர்நிலைகளை சமாளிக்க பெரிய திட்டம்

விவசாயிகள் தண்ணீர் நெருக்கடி மற்றும் பாரிய நீர் தேக்கத்தை எதிர்கொண்டுள்ள மாநிலங்களில் ஹரியானாவும் ஒன்று.

ஜனவரி 31 ஆம் தேதி துரோக நாளாக விவசாயிகள் கடைப்பிடிப்பர். ஏன்?

பாரதீய கிசான் யூனியன் விவசாய அமைப்பின் தலைவர் ராகேஷ் டிகை, மத்திய அரசுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும் அவர், மத்திய அரசு விவசாயிகளுக்கு துரோகம் ச…

பட்ஜெட் அறிவிப்பால் 25 மாவட்டங்களில் இயற்கை விவசாயிகள் பெரும் பலன்!

விவசாயிகளின் நிலத்துக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் சிறப்புத் தொகுப்பை மத்திய அரசு அறிவித்துள்ளது

புதிய முறையை வேகமாக பின்பற்றி வரும் விவசாயிகள்!

விவசாயிகள் தற்போது பாரம்பரிய விவசாயத்தை தவிர்த்துவிட்டு தங்கள் வயல்களில் கலப்பின விவசாயத்தை பின்பற்றி வருகின்றனர்

PM Kisan Samman Nidhi Yojana: விவசாயிகளுக்கு 1.82 லட்சம் கோடி!

பிரதமர் கிசான் சம்மன் நிதி திட்டம்: பிரதம மந்திரி கிசான் சம்மன் நிதி திட்டம் தொடங்கி மூன்றாண்டுகள் நிறைவு பெற்றது. இவ்விழாவில் பேசிய பிரதமர் நரேந்திர…

5 லட்சம் விவசாயிகளுக்கு இலவச கடன்! வருமானம் இரட்டிப்பாகும்!

கரிம வேளாண்மை என்பது செயற்கை உள்ளீடுகளான உரங்கள், பூச்சிக்கொல்லிகள் போன்றவற்றின் பயன்பாட்டிலிருந்து பயிர்களைக் காப்பாற்றும் முறையாகும். இயற்கை விவசாயம…

1.46 லட்சம் விவசாயிகளுக்கு பயிர்க் காப்பீட்டுத் தொகை பரிமாற்றம்

பிரதான் மந்திரி ஃபசல் பீமா யோஜனா திட்டத்தில் இருந்து மத்திய பிரதேச விவசாயிகள் பெரும் நிவாரணம் பெற்றுள்ளனர்.

eNAM உடன் 6 ஆன்லைன் விவசாய வர்த்தக தளங்களை இணைக்க திட்டம்

2020-21 ஆம் ஆண்டில் 31,366 கோடியாக இருந்த eNAM மீதான இந்த நிதியாண்டின் மொத்த பரிவர்த்தனைகள் ஏப்ரல்-ஜனவரி காலத்தில் 42,163 கோடியாக இருந்தது. 2016 ஆம் ஆ…

PM-kisan: ஹோலிக்குப் பிறகு, கோடிக்கணக்கான விவசாயிகளுக்கு நல்ல செய்தி கிடைக்கும்!

PM-kisan திட்டத்தின் 11வது தணைத் தொகை ஹோலிப் பண்டிகைக்குப் பிறகு, விவசாயிகளின் வங்கிக்கணக்கில் பட்டுவாடா செய்ய மத்திய அரசு திட்டமிட்டிருப்பதாகத் தெரிக…

தஞ்சையில் விவசாயிகளுக்கு வேளாண் செயல் விளக்க நிகழ்ச்சி!

தஞ்சை மாவட்டம் ஈச்சங்கோட்டையில் உள்ள வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய மாணவிகள் கிராம தங்கல் திட்டத்தின் கீழ் கல்லூரி முதல்வர் வேலாயுதம் மற்று…

இணை முத்திரை கிரெடிட் கார்டு: விவசாயிகளுக்கு சூப்பர் திட்டம்!

இணை முத்திரை கிரெடிட் கார்டு விவசாயிகளுக்கு பணமில்லா கடன் வசதியை வழங்கும். கிரெடிட் ஏஐயின் க்ளோஸ்டு லூப் சிஸ்டத்தின் ஒரு பகுதியாக இருக்கும் உழவர் உற்ப…

பூசா க்ரிஷி விக்யான் மேளா: இயற்கை விவசாய யுக்திகள் பற்றி அறிவோம்!

பூசா க்ரிஷி விக்யான் மேளா 2022 இல் இந்தியா முழுவதிலுமிருந்து ஆயிரக்கணக்கான விவசாயிகள் பங்கேற்று பயனடைகின்றனர். கண்காட்சியின் முக்கிய கருப்பொருள் “தொழி…

விவசாயிகளை ஊக்குவிக்க திட்டம், ரூ.2 லட்சம் பரிசு வழங்கும் அரசு

தமிழகத்தில் விவசாயிகளின் நலன் கருதி பல்வேறு நலத்திட்டங்களை அரசு செயற்படுத்தி வருகின்றனர்.

பெண்களுக்கு ஹைட்ரோபோனிக் விவசாயம் குறித்த சிறப்பு பயிற்சி!

கஹ்லோட், ஹைட்ரோபோனிக்ஸ் வசதியை பார்வையிட்டு, மற்றும் 20 பயிற்சியாளர்களின் முதல் குழுவின் சான்றிதழ்களை வழங்கினார்.

விவசாயிகளுக்கு நறுமணப் பயிர் வளர்ப்பு குறித்த அடிப்படைப் பயிற்சி!

ஜம்மு & காஷ்மீர் விவசாயிகளுக்கு நறுமண செடி வளர்ப்பு, பதப்படுத்துதல் மற்றும் மதிப்பு கூட்டுதல் குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது.

விவசாயத்தை மேம்படுத்த மைக்ரோசாப்ட் உடன் இனையும் மையம், விவரம் உள்ளே!

அரசாங்கம் சில முக்கிய தொழில்நுட்பம், வேளாண் தொழில்நுட்பம் மற்றும் ஸ்டார்ட்அப் நிறுவனங்களை அடையாளம் கண்டு, தேர்ந்தெடுக்கப்பட்ட மாவட்டங்கள் மற்றும் கிரா…

விவசாயிகளுக்கு பிரத்தியேகமாக PVC குழாய்கள் மற்றும் மின்சார மோட்டார்கள் மீதான மானியம்

TAHDCO PVC குழாய்கள் மற்றும் மின்சார பம்புகள் வாங்குவதற்கு மானியங்களை வழங்குகிறது. இந்த கட்டுரையில் அனைத்து விவரங்களையும் கண்டறியவும்.

இந்திய விவசாயத்தில் தினம் முன்னேற்றம் காண்கிறது!

கம்பனிகள் அவற்றை நவீனப்படுத்துவதால் இந்தியாவில் கம்புகள் மெதுவாக பிரபலமடைந்து வருகின்றன. அதைப் பற்றி மேலும் அறிய படிக்கவும்.

PM Kisan Update: 10 லட்சம் விவசாயிகளுக்கு இந்த அரசாங்கத் திட்டத்தின் பலன்களைப் பெறவில்லை!

மத்திய அரசின் பிரதமர் கிசான் சம்மன் நிதி யோஜனா திட்டத்தின் கீழ் வங்காளத்தில் உள்ள பத்து லட்சம் விவசாயிகள் இன்னும் நிதியைப் பெறவில்லை, அவர்களின் விவரங்…

IIT Madras விவசாயத்திற்கு நீர் பயன்பாட்டிற்காக 'AquaMAP' ஐ அறிமுகப்படுத்தியது

"ஐஐடி மெட்ராஸ்", "ஐஐடி தார்வாட்" உடன் இணைந்து 'தண்ணீர் பாதுகாப்பு மற்றும் வேளாண்மை ஆதாரத்திற்கான தரவு அறிவியல் மற்றும் 'AquaMAP' என்பது ஒரு தேசிய நீர்…

FY23 இல் அரசாங்க உணவு மானியச் செலவுகள் ரூ.26,000 கோடி!

உலகளாவிய தேவை காரணமாக கோதுமை ஏற்றுமதி அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது, குறைந்தபட்ச ஆதரவு விலையை (MSP) விட உள்நாட்டில் விலை உயர்த்தப்படுகிறது. ம…

விவசாயிகளுக்கு விதைகள் மற்றும் உரங்களை வழங்குவார் : கைலாஷ் சவுத்ரி

விவசாயிகளின் நலனுக்காக மத்திய அரசு பீஜ் கிராம் யோஜனா திட்டத்தை தொடங்கியுள்ளது. இத்திட்டத்தின் கீழ், மேம்படுத்தப்பட்ட ரக விதைகள், மையத்தால் விவசாயிகளுக…

விவசாயிகளுக்கு அடித்த ஜாக்பாட்! 90% மானியத்துடன் மத்திய அரசு திட்டம்!

மோடி அரசு விவசாயிகளுக்கு ஏராளமான பரிசுகளை வழங்கி வருகிறது. விவசாயிகளை முன்னேற்றும் வகையில், அவர்களின் பயிற்சியில் இருந்து வேளாண் இயந்திரங்களுக்கு மானி…

அல்ட்ரா மாடர்ன் உணவு பதப்படுத்தும் ஆலையிலிருந்து விவசாயிகள் பெரும் நன்மைகளைப் பெறுவார்கள்

ஆந்திரப் பிரதேசத்தின் கிருஷ்ணா மாவட்டத்தில் ஒரு பெரிய கோர் பிராசசிங் சென்டர் (CPC) திறப்பதற்கான அடித்தளம் போடப்பட்டுள்ளது. 86 கோடி மதிப்பிலான ஆந்திரப்…

இந்திய விவசாயத்தில் புரட்சியை ஏற்படுத்துவதில் முக்கிய பெண் விவசாயிகள்!

மகளிர் தின சிறப்பு: இந்தியப் பொருளாதார வளர்ச்சி மற்றும் வறுமைக் குறைப்புக்கு விவசாயம் ஒரு குறிப்பிடத்தக்க இயக்கி என்பது குறிப்பிடதக்கது.

லெமன்கிராஸ் சீட்டுகள், சாமந்தி விதைகளை விவசாயிகளுக்கு வழங்குகிறது CSIR-IHBT!

CSIR- இன்ஸ்டிடியூட் ஆஃப் ஹிமாலயன் பயோரேசோர்ஸ் டெக்னாலஜி (IHBT), பாலம்பூர் மற்றும் தேவ் சூர்யா ஹிமாலயன் ஆர்கானிக் பிரைவேட் லிமிடெட், பாலம்பூர் ஆகியவை உ…

திருநெல்வேலி: வாழை விவசாயத்தில் 3 வருட நஷ்டத்திற்கு பின் இலாபம்!

மாவட்டத்தில் 5,728 ஹெக்டேர் நிலப்பரப்பில் பயிரிடப்பட்ட இப்பயிர், நல்ல மகசூல் கிடைத்ததாலும், சரியான நேரத்தில் கிடைத்த விலை உயர்வாலும் விவசாயிகள் மகிழ்ச…

சூரியகாந்தி சாகுபடி மற்றும் உற்பத்தியை விரிவுபடுத்த அரசின் புதிய திட்டம்!

மத்திய வேளாண் அமைச்சர் தோமர் தலைமையில் புதுதில்லியில் உள்ள கிரிஷி பவனில் நடைபெற்ற உயர்நிலைக் கூட்டத்தில் உத்தரபிரதேசம், கர்நாடகா, ஆந்திரா, மகாராஷ்டிரா…

KCC விவசாயிகளுக்கு 50 லட்சம் ரூபாய் வழங்கப்படும்

15 ஆண்டுகளுக்கு குறைந்த வட்டி விகிதத்தில் கடன் கிடைக்கும். நீங்கள் கிசான் கிரெடிட் கார்டு (KCC) வைத்திருப்பவராகவும், அரசு வங்கியில் கணக்கு வைத்திருப்ப…

விவசாயிகளுக்கு நற்செய்தி: விவசாய இயந்திரங்கள் வாங்க 50% மானியம்!

விவசாயிகள் தங்கள் வருமானத்தை இரட்டிப்பாக்குவதற்கும் பயிர் விளைச்சலை அதிகரிப்பதற்கும் நவீன இயந்திரங்கள் மற்றும் உபகரணங்களை ஏற்றுக்கொள்வது மிகவும் முக்க…

விவசாயிகளின் முன்னேற்றத்திற்கு உதவும் அவுட்க்ரோ அப்ளிகேஷன்!

அவுட்க்ரோ அப்ளிகேஷன் என்பது ஒரு தகவல், பன்மொழி, எளிதான மற்றும் உள்ளுணர்வு பயன்பாடாகும், இது நிகழ்நேர புதுப்பிப்புகள் மற்றும் விவசாயத்தின் பல்வேறு அம்ச…

பண்ணை விலை கிலோ ரூ.2 ஆகக் குறைவு: தக்காளியை நசுக்கி விவசாயிகள் போராட்டம்!

நிதி இழப்பை தவிர்க்க, தக்காளிக்கு குறைந்தபட்ச ஆதரவு விலையை மாநில அரசு நிர்ணயம் செய்ய வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். "அரசு அடிப்படை வி…

4000 ஏக்கரில் இயற்கை விவசாயம்: ஆய்வு செய்கிறது கர்நாடகா!

இரசாயனம் இல்லாத காய்கறிகள் மற்றும் பழங்களின் தேவை அதிகரித்து வருவதால் 4000 ஏக்கரில் இயற்கை விவசாயம் குறித்து ஆய்வு செய்ய முடிவு செய்யப்பட்டது.

அரசின் திட்டம்: விவசாயிகள் பணவீக்கத்தால் இனி சிரமப்பட்ட தேவையில்லை!

இந்தியாவில் விவசாயத் துறை மிகப் பெரியது, ஆனால் இன்றும் பெரும்பாலான விவசாயிகளின் நிதி நிலை சரியில்லை, ஆனால் சில இடங்களில் சரியாக உள்ளது என்று எதிர்பார்…

PM Kisan: 46 லட்சத்துக்கும் அதிகமான விவசாயிகளுக்கு ரூ.2,616 கோடி பரிமாற்றம்.

பிரதான் மந்திரி கிசான் சம்மன் நிதி யோஜனா திட்டத்தை அனைத்து மாநிலங்களிலும் யூனியன் பிரதேசங்களிலும் செயல்படுத்துவதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும்…

Krishi Udan Scheme: விவசாயிகள் உற்பத்திகளை வெளிநாடுகளுக்கும் விற்பனை செய்யலாம்

உங்களுக்கெல்லாம் தெரிந்தது போல. இந்தியாவில் 55 முதல் 60 சதவீதம் பேர் விவசாயம் செய்து வாழ்கின்றனர். விவசாயத்தில் விவசாயிகள் சில சமயம் லாபத்தையும், சில…

இயற்கை விவசாயத்திற்கு திரும்பும் விவசாயிகள்: ஆளுநர் பாராட்டு!

பருவநிலை நெருக்கடியைச் சமாளிக்க இயற்கை விவசாயம் உதவும் என்று கூறிய ஆளுநர் பிஸ்வபூசன் ஹரிச்சந்தன், இயற்கை விவசாயத்தை அதிகம் பின்பற்றிய விவசாயிகளைப் பார…

25 கோடி வரை லாபம் தரும் கிழங்கு வகை!

கிழங்கு என்பது மாவுச் சத்து மிகுந்த பொருள் வகையாகும். இது உணவில் அதிக அளவில் சேர்த்துக்கொள்ளப்படுகின்ற ஒரு பொருளாக உள்ளது. கிழங்கில் பல வகைகள் இருக்க…

ஆன்லைன் சந்தையால் நேரடி பலன் பெறும் விவசாயிகள்!

மோடி அரசின் ஆன்லைன் சந்தை வரலாறு படைத்தது,விவசாயிகள் நேரடியாக இதன் பலனை பெறுகின்றனர்.

தமிழகத்தில் நெல் கொள்முதலில் தொடரும் முறைகேடுகள்- விவசாயிகள் குற்றச்சாட்டு

"தமிழக அரசின் கொள்முதல் குறித்து வெளிப்படையான கொள்கை நிலையை முதல்வர் ஸ்டாலின் தெளிவுபடுத்த முன்வர வேண்டும்" என்று தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின்…

தெலுங்கானா அரசு நெல் கொள்முதலுக்கு கடன் பெற்றுள்ளது!

சமீபத்தில் 5,000 நெல் கொள்முதல் நிலையங்கள் மாநிலத்தின் அனைத்து முக்கிய கிராமங்களிலும் திறக்கப்படும்.

சேமிக்கும் விளைபொருட்களை பூச்சிகள் இல்லாமல் எவ்வாறு பாதுகாப்பது?

பூமியில் எந்த தானிய குடோன்களிலும், பூச்சிகள் இல்லாமல் விளைபொருட்களை சேமித்து வைக்க முடியாது. அறுவடை செய்யப்பட்ட விளைபொருள்களில் முட்டை (அல்லது) லார்வா…

ஓய்வுபெற்ற ஆசிரியர் அறிமுகம் செய்த பயிர்: ரூ.1 லட்சம் சம்பாதிக்க வாய்ப்பு!

பாரி நாயுடுவால் நிறுவப்பட்ட அன்னபூர்ணா பயிர் மாதிரி, குறு மற்றும் குத்தகை விவசாயிகளுக்கு உணவுப் பாதுகாப்பை ஊக்குவிக்கிறது.

கனமழையால் பயிர்கள் பாதிப்பு, இழப்பீடு வழங் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

69 % கூடுதலாக பெய்த மழைப் பொழிவு காரணமாக பாதித்த உளுந்து, எள் ஆகிய பயிர்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வலியுறுத்தி வரும் 20ம் தேதி நாகை ஆட்சியர் அலுவலகம…

தமிழக அரசின்படி நிலத்தடி நீர்மட்டம் உயர்வு!

மாநில நீர்வளத் துறையின் நிலத்தடி நீர் ஆய்வுகளின்படி, 26 மாவட்டங்களில் நிலத்தடி நீர் மட்டம் தற்போது (பிப்ரவரி 2022) 0.24 முதல் 4.59 மீ ஆக உயர்ந்துள்ளது…

தமிழக அரசு: விவசாயிகளுக்கு 1 லட்சம் இலவச மின்சார இணைப்புகள்!

குறுகிய காலத்தில் விவசாய சமூகங்களுக்கு 1 லட்சம் இலவச இணைப்புகளை வழங்குவது " தமிழக அரசு சாதனை".

எம்.சாண்ட் ஒப்பந்தத்தில் மோசடி-விவசாய்களின் குற்றச்சாட்டு!

வெண்ணாற்றில் முறையான அனுமதியின்றி எம்-சாண்ட் நிறுவனத்தை, ஒரு யூனிட்டாக மணல் எடுக்க ஒப்பந்தம் செய்து, பல கோடி ரூபாய் மோசடி செய்துள்ளதாக விவசாயிகள் குற்…

தங்கள் பிள்ளைகள் சம்பள வேலைக்கு செல்ல விரும்பும் சிறு விவசாயிகள் !

விவசாயத் தொழிலாளர்கள், MNREGA, பால் பண்ணை மற்றும் கால்நடை வளர்ப்பு மற்றும் பிற குடும்ப உறுப்பினர்களின் வருமானம் ஆகியவை விவசாயிகளின் பிற வருமான ஆதாரங்க…

இயற்கை விவசாயம் செய்யும் விவசாயிகளுக்கு மானியம்-அரசு திட்டங்கள்!

நாட்டில் இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்க பல்வேறு திட்டங்களின் கீழ் விவசாயிகளுக்கு நிதி உதவி வழங்கப்படுகிறது.

சூரியசக்தி பம்புசெட் பெறுவதற்கு போலி இணையதளத்தில் அனுக வேண்டாம்-எச்சரிக்கை!

சோலார் மூலம் இயங்கும் தனி சோலார் பேனல்கள் அமைக்க விவசாயிகளுக்கு 70 சதவீத மானியம் அமைக்கும் திட்டம் குறித்து போலி இணையதளங்களில் பதிவு செய்ய வேண்டாம் என…

மீண்டும் சிறந்த கிராம ஊராட்சிக்கு உத்தமர் காந்தி விருது: அறிமுகம்

இன்று சட்டசபையில், கிராம ஊராட்சித் தலைவர்களின் தலைமைப் பண்பினை வெளிக்கொணரக்கூடிய வகையிலும், சிறப்பாக நிர்வகிக்கக்கூடிய கிராம ஊராட்சித் தலைவர்களைப் பெர…

விவசாயிகள் 'GST'மீது விலக்கு கோருகின்றனர்!

விவசாய கருவிகள் மீதான ஜிஎஸ்டி வரியை நீக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். கரும்புக்கும் பயிர் காப்பீடு வேண்டும்.

விலைவாசி உயர்வால் நெல் விவசாயிகள் உரப் பயன்பாட்டைக் குறைத்துள்ளனர்!

சப்ளை இடையூறுகள், உற்பத்தி சிக்கல்கள் மற்றும் மிக சமீபகாலமாக, ரஷ்யாவுடனான வர்த்தக இடையூறுகள் ஆகியவற்றின் விளைவாக உரங்களின் விலைகள் உலகளவில் உயர்ந்து வ…

நிலம் தயாரித்து அறுவடை வரை விவசாயிகளுக்கு உருவாக்கப்பட்ட ஒரு ஆப்!

விவசாய இடுபொருள் மற்றும் எரிபொருள் விலைகள் உயர்வினால் சிறு விவசாயிகள் சுமையாக இருக்கும் நேரத்தில், மேற்கு மகாராஷ்டிராவைச் சேர்ந்த இரண்டு விவசாயத் தொழி…

விவசாயிகளின் வருமானத்தை அதிகரிக்க தோட்டக்கலைப் பயிர்கள்- IIPM இயக்குநர்!

தோட்டக்கலை ஏற்றுமதிகள், ஏற்றுமதிச் சந்தைகளில் உருவாகி வரும் வாய்ப்புகள் மற்றும் சவால்கள், சர்வதேச சந்தை மற்றும் வர்த்தக உத்திகள், உணவுப் பாதுகாப்பு மற…

பண்ணை துறையின் சாதனைகளை முன்னிலைப்படுத்த பிரச்சாரம்-விவசாய அமைச்சகம்!

நாடு முழுவதும் நேரடி (ஆஃப்லைன்) மற்றும் மெய்நிகர் (ஆன்லைன்) சேனல்கள் மூலம் ஒரு கோடிக்கும் அதிகமான விவசாயிகள் மற்றும் பங்குதாரர்கள் பிரச்சாரத்தில் பங்க…

தென்னை சாகுபடி குறித்த விழிப்புணர்வு அமைச்சர் தோமர் தொடங்கினார்!

தேங்காய் தயாரிப்புகளில் மூன்று நாள் மெய்நிகர் வர்த்தக கண்காட்சியும் ஏற்பாடு செய்யப்படும், இது உணவு, இனிப்பு மற்றும் பானங்கள் மற்றும் உணவு அல்லாத பொருட…

மாம்பழ விவசாயிகளுக்கான மாற்று வழிகள்: வாருங்கள் பார்ப்போம்

ஒவ்வொரு ஆண்டும், 'பழங்களின் ராஜா' ஏப்ரல் இரண்டாவது வாரத்தில் சந்தைக்கு வரும், ஆனால் இந்த ஆண்டு 45 முதல் 50 நாட்கள் தாமதமாகும்.

PM Kisan-26,000 தகுதியற்ற விவசாயிகளை அரசாங்கம் கண்டறிந்துள்ளது!

பிரதம மந்திரி கிசான் சம்மன் நிதி யோஜனா என்பது ஒரு மத்திய துறை திட்டமாகும், இதில் விவசாயிகளுக்கு அரசாங்கம் ஆண்டுக்கு 6,000 ரூபாய் வழங்குகிறது. 2000 ரூப…

தமிழக அரசு: 2022-23 நிதியாண்டில் விவசாயிகளுக்கு இலவச சேவை!

2021-22 நிதியாண்டில் முதன்முறையாக ஒரு வருடத்திற்குள், ஒரு லட்சம் விவசாய சேவை இணைப்புகளை வழங்கும் திமுக அரசின் சாதனைகளைத் தொடர்ந்து இந்த அறிவிப்பு வெளி…

PMFBY:கோடிக்கு அதிகமான விவசாயிகளை ஊக்குவிக்க அரசு திட்டம்!

பிரதான் மந்திரி ஃபசல் பீமா யோஜனாவின் (PMBFY) நன்மைகள் குறித்து மத்திய விவசாய அமைச்சர் நரேந்திர சிங் தோமர் புதன்கிழமை உரையாற்றினார்.

மத்திய அரசு: மாநிலங்களுக்கு உர பயன்பாட்டிற்காக ட்ரோன் அறிமுகம்!

அடுத்த இரண்டு அல்லது மூன்று மாதங்களில் உரம் தெளிப்பதற்குப் பயன்படுத்தக்கூடிய ட்ரோன்களை வெளியிடுவதற்கு மாநில அரசுகள் ட்ரோன் உற்பத்தி நிறுவனங்கள் மற்றும…

குடற்புழு தாக்குதலில் இருந்து மாடுகளைக் காக்க இயற்கை மருந்து!

கால்நடை விவசாயிகள், தங்கள் கால்நடைகளை நோய்களில் இருந்து பாதுகாகப்பாதே சவால்மிகுந்த ஒன்றாகும். இதை அவர்கள் திறண்பட செய்தால் மட்டுமே, நல்ல வருமானத்தை ஈட…

மாமரத்தில் பழங்கள் உதிர காரணம் மற்றும் அதை தடுக்கும் முறை!

மா மரத்தில் முன்கூட்டியே வீழ்ச்சியை ஏற்படுத்தும் பல்வேறு காரணிகள் உள்ளன. இந்த கட்டுரையில் காரணங்கள் மற்றும் தடுப்பு உத்திகளைக் குறித்துப் பார்க்கலாம்.…

விவசாயிகளுக்கு 'பண்ணை வீட்டுக்கு வீடு' திட்டம் அறிமுகம்!

கோவை மாவட்டத்தில் 21 வயது முதல் 45 வயது வரை உள்ள விவசாயிகள் வேளாண்மைத் துறையின் 'பண்ணை வீட்டுக்கு வீடு' திட்டத்தில் பதிவு செய்ய வலியுறுத்தப்பட்டுள்ளது…

விவசாயிகளுக்கு ட்ரோன்கள் வாங்க அரசு 50% மானியம் வழங்குகிறது!

விவசாயிகளின் வசதிக்காக ட்ரோன்களின் பயன்பாட்டை அரசு ஊக்குவித்து, செலவைக் குறைத்து, வருமானத்தை அதிகரிக்கிறது. கிசான் ட்ரோன்களின் பயன்பாட்டை ஊக்குவிப்பதற…

அட்டப்பாடியில் “வானவில் உணவுப் பிரச்சார திட்டம்” தொடக்கம்

ஐ.சி.ஏ.ஆர் - மத்திய கிழங்கு பயிர்கள் ஆராய்ச்சி நிறுவனம் (ICAR-CTCRI), திருவனந்தபுரம்; மண்டல வேளாண்மை ஆராய்ச்சி நிலையம் (RARS), கேரள வேளாண் பல்கலைக்கழ…

முதியோர் உதவித் தொகை திட்டம்: விண்ணப்பிப்பது எப்படி?

ஆதரவற்ற நிலையில் உணவுக்கு வழியின்றி வாழும் முதியவர்களுக்கு, அவர்கள் துயரத்தை நீக்க தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வரும் திட்டம் தமிழ்நாடு அரசு முதியோர் உ…

அரிசி உற்பத்தியில் தமிழ்நாடு ஒரு முக்கியமான மாநிலம்!

கடந்த ஐந்து ஆண்டுகளில், மத்திய அரிசி தொகுப்பில் தமிழகத்தின் பங்களிப்பு 2.6% முதல் 5% வரை இருந்தது. நீர்ப்பாசனத்தில் முன்னோடியாகத் திகழ்ந்த, தமிழ்நாடு…

மாங்காய்களை பழுக்க வைக்க விவசாயிகள் பின்பற்றும் இயற்கையான முறை!

கார்பைடு கல்லால் பழுக்க வைக்கப்படும் மாம்பழங்களின் ஆயுட்காலம் மிகவும் குறைவு மற்றும் அதை நாம் சாப்பிடுவதால் நம்முடைய ஆயுள் கூட குறையும்.

விவசாயிகளுக்கு தென்னை வளர்ச்சி வாரியம் ஏற்பாடு செய்த பிரச்சாரம்!

பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக, தென் திரிபுராவில் உள்ள தளி, திருப்பூர் மாவட்டம் மற்றும் ஹிச்சாச்சாராவில் முறையே தென்னை சிறப்பு மையம் மற்றும் உழவர் பயிற்ச…

நெல் விவசாயிகளுக்கு பண்ணை எழுச்சி மற்றும் IRRI ஒத்துழைப்பு!

பண்ணை எழுச்சி மற்றும் IRRI இணைந்து, விவசாயிகளுக்கு IRRI இன் ஊட்டச்சத்து ஆலோசனைகளை வழங்குகின்றன. IRRI இன் அரிசி-கோதுமை பயிர் மேலாளர் (RWCM) ஒரு விவசாயி…

பிரதமர் மோடி:கோதுமை விநியோக நிலைமை மற்றும் தர நெறிமுறைகளை ஆய்வு செய்தார்!

ஒரு ஆய்வுக் கூட்டத்தில், இந்தியாவின் விவசாயப் பொருட்களின் தரத்தை பராமரிக்குமாறு அதிகாரிகளுக்கு மோடி உத்தரவிட்டார்.

அக்ரி ஃபெரோ சொல்யூஷன்ஸ்: குறைந்த விலையில் பூச்சி மேலாண்மை

அக்ரி ஃபெரோ சொல்யூஷன்ஸ் (பயிரை பாதுகாத்து புத்துணர்வு கொடுக்கும்) இந்தியாவின் பிரீமியம் தரமான மற்றும் நம்பகமான பூச்சி பெரோமோன் பொறிகளை உற்பத்தி செய்யு…

இட்லி அம்மாவுக்கு வீடு பரிசளித்த ஆனந்த் மஹிந்திரா! யார் இவர்?

அன்னையர் தினமான நேற்று (08-05-2022), அனந்த் மஹிந்திரா தனது, சோந்த ட்விட்டர் பக்கத்தில் இருந்து, இட்லி அம்மா தனது புதிய மற்றும் சோந்த வீட்டிற்குள் நுழை…

தமிழகம்: அசானி புயலின் தாக்கம்: 14 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு!

தற்போதைய நிலவரப்படி, அசானி புயல், ஆந்திரா மற்றும் ஒடிசா கடற்கரையை ஒட்டி கடலிலேயே பயணிக்கும் எனவும்; கரையை கடக்காது எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. அதே ந…

தமிழகம்: தென் சென்னையில் மே 11ம் தேதி மேட்ரோவாட்டர் சேவை தடைபடும்

சென்னை மெட்ரோவாட்டர் ராஜீவ் காந்தி சாலையில் உள்ள பிடிசி கால்வாய் பாலம் அருகே ஒக்கியம் தொரைப்பாக்கத்தில் 500 மிமீ விட்டம் கொண்ட பைப்லைனை இணைக்கும் பணிய…

அசானி புயலால் 17 விமானங்கள் ரத்து, தமிழக வானிலை நிலவரம்!

தென்கிழக்கு வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் கடந்த 8-ந் தேதி புயலாக உருவெடுத்து, பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. அதற்கு ‘அசானி’ புயல் என்று…

வருமானத்தை அதிகரிக்க, விவசாய வணிகத்தைத் தொடங்க ஒரு மாஸ்டர்பிளான்

வேளாண் வணிகத்தின் லாபம் என்பது விவசாயம் அல்லது கால்நடை வளர்ப்பை ஒப்பிடும்போது கணிசமாக அதிகம். இது அனைத்து வணிக விவசாய நடவடிக்கைகளையும், விவசாய பொருட்க…

கோடை மழையால், உப்பின் விலை டன் ஒன்றுக்கு 4 மடங்கு உயர்வு

தூத்துக்குடி: கோடை மழையால் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. எனவே தூத்துக்குடியில் உப்பு விலை ‘கிடுகிடு’ என்று உயர்ந்திருப்பதைக் காண முடிகிறது.

தீவன சாகுபடி திட்டம்: விவசாயிகள் ஏக்கருக்கு 10,000 ரூபாய் பெறுவார்கள்!

செவ்வாய்கிழமை, ஹரியானா அரசு 'சாரா-பிஜே யோஜனா' என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தியது, இது தீவனத்தை பயிரிட விவசாயிகளை ஊக்குவிக்கவும், தெரு கால்நடைகளின் எண்ண…

300 கோடி மதிப்பிலான வாழை மரங்கள் சேதம்.. விவசாயிகள் தீர்வு கேட்டு அரசுக்கு கோரிக்கை!

ஓராண்டு பழமையான வாழைகள், ஆண்டுதோறும் பெய்யும் பருவமழை மற்றும் திடீரென வீசும் காற்றின் காரணமாக விழுந்து விழும் அபாயம் உள்ளது.

விவசாயத்தை அவசியம் பாதுகாக்க வேண்டும்: முதல்வர் பேச்சு!

வளமான தமிழகத்தை உருவாக்க விவசாயத்தை பாதுகாக்க வேண்டும் என முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார். தலைமை செயலகத்தில் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டல அதிகார அமைப்ப…

PMFBY மற்றும் கிசான் கிரெடிட் கார்டு திட்டங்களில் வழங்க 'UNDP'

ஐக்கிய நாடுகளின் மேம்பாட்டுத் திட்டம் (UNDP) இரண்டு அரசாங்க திட்டங்களுக்கு தொழில்நுட்ப ஆதரவை வழங்கும்: பிரதான் மந்திரி ஃபசல் பீமா யோஜனா (PMFBY) மற்றும…

நெல் கொள்முதல் அல்லல்படும் விவசாயிகள் ஆன்லைன் பதிவு செய்வதில் சிக்கல்!

திருவண்ணாமலை நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் ஆன்லைன் பதிவு செய்வதில் அதிக முறைகேடுகள் நடப்பதாக திருவண்ணாமலை விவசாயிகள் புகார் தெரிவித்துள்ளனர்.

Grafting Technique: ஒரே செடியில், உருளை கிழங்கு மற்றும் தக்காளி வளர்க்கலாம்!

Grafting Technique: சிறு விவசாயி மற்றும் தோட்டம் வைத்திருப்பவர்களுக்கான நற்செய்தி வெளியாகியுள்ளது. வாரணாசியின், இந்திய காய்கறி ஆராய்ச்சி மையத்தின் விஞ…

விவசாயிகளுக்கு ஏக்கருக்கு 8640 ரூபாய் கிடைக்கும், முழு விவரம்!

விவசாயிகளின் நலனுக்காக, இந்திய அரசு எப்போதும் அவர்களுடன் நிற்கிறது. இதுமட்டுமின்றி, அரசு தனது பல திட்டங்கள் மூலம் விவசாயிகளுக்கு எப்போதும் நிதி உதவி ச…

மக்களை தேடி மருத்துவம்: கூடுதலாக 256 நடமாடும் மருத்துவ சேவை துவக்கம்

சென்னையில் இரண்டாம் கட்டமாக 256 நடமாடும் மருத்துவமனை சேவையை முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் இன்று துவக்கி வைக்கவுள்ளார். அதன்படி, ஒய்எம்சிஏ மைதா…

மாடித் தோட்டத்தில் தர்பூசணி சாகுபடி செய்ய தேவையான தகவல்கள் இதோ!

Watermelon cultivation - மாடித்தோட்டம் அமைக்கும் பொழுது தொட்டிகளை பயன்படுத்தினால் அவற்றில் சிறிதளவு மாட்டுச்சாணம் அதாவது 1 பங்கு, தேங்காய் நார் கழிவு…

பெரிய தலைகளை விட்டு, விவசாயிகளை நசுக்குவீர்களா- உச்ச நீதிமன்றம் காட்டம்

'பெரிய அளவில் கடன் வாங்கி மோசடி செய்த திமிங்கலங்களை விட்டுவிடுவீர்கள். ஆனால், கடனை செலுத்த முன்வந்த சிறு விவசாயிகளை நசுக்குவீர்களா' என, வங்கிக் கடன் த…

கரும்பு, ஆப்பிள் மற்றும் மிளகாய் சாகுபடியில் ஈடுபடும் விவசாயிகள்!

விவசாயிகள் பயிர் சாகுபடி மற்றும் கால்நடை வளர்ப்பு நோக்கங்களுக்காக அரசாங்கத்தால் ஒதுக்கப்பட்டுள்ள கீழே குறிப்பிடப்பட்டுள்ள அறிவுரைகளைப் பின்பற்றி நல்ல…

அசைவ உணவுப் பிரியர் எண்ணிக்கையில் முதலிடம் வகிப்பது- ஆண்கள்

மத்திய சுகாதாரத்துறை அமைச்சகத்தின் கீழ் உள்ள தேசிய குடும்ப ஆரோக்கிய அமைப்பு, 2019-21 ஆம் ஆண்டுகளில் இந்தியாவில் அசைவ உணவு உண்பவர்கள் குறித்த ஆய்வை மேற…

'உன்னதி' விவசாயிகளுக்காக ட்ரோன் ஸ்ப்ரே சேவையை தொடங்கியுள்ளது!

விவசாயத் துறையானது அதிநவீன தொழில்நுட்பத்திற்கு புதியதல்ல. AI மற்றும் Data Analytics-ஐ வரிசைப்படுத்துவது முதல் பண்ணை வெளியீட்டைக் கணிப்பது வரை நிதி உதவ…

TNPSC: கேள்விகள் தவறாக இருந்ததாக குற்றச்சாட்டு, தேர்வாணையம் விளக்கம்

5413 காலிப்பணியிடங்களுக்கான இந்த தேர்வை சுமார் 10 லட்சம் பேர் விண்ணப்பித்த நிலையில், 1.83 லட்சம்பேர் தேர்வுக்கு வரவில்லை என்பது குறிப்பிடதக்கது. இந்நி…

கோவையில் விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு வழங்கியதில் மிகப்பெரிய ஊழல்?

கோவை மாவட்டத்தில் விவசாயிகளுக்கான இலவச மின்சார இணைப்பு வழங்கியதில் மிகப்பெரிய மோசடி நடந்திருப்பது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. மின் இணைப்பே கொடுக்காமல்…

வேளாண்மைஅமைச்சர் :குறுவை சாகுபடிக்கான அசத்தல் அறிவிப்பு!

3675 மெட்ரிக் டன் குறுகிய கால ரகங்களும், 56229 மெட்ரிக் டன் ரசாயன உரங்களும் உறைபனி தயார் செய்வதற்காக இருப்பு வைக்கப்பட்டுள்ளன.

விவசாயிகளுக்கு 50 சதவீத மானியத்தில் விதைகள் கிடைக்கும், விவரம்

ரபி பயிர்களுக்கு பிறகு தற்போது காரீப் பயிர்களுக்கு விவசாயிகள் தயாராகி வருகின்றனர். விவசாயிகள் உரிய நேரத்தில் நெல் நாற்றங்கால் தயார் செய்ய வேளாண்மைத் த…

உலகின் மிகப்பெரிய ட்ரோன் திருவிழா புது தில்லியில் நடைபெறும்!

உலகின் மிகப்பெரிய ட்ரோன் திருவிழா 2022 மே 27-28 அன்று புது தில்லியில் உள்ள பிரகதி மைதானத்தில் நடைபெறுகிறது. இதை பிரதமர் திரு நரேந்திர மோடி திறந்து வைக…

RBI Update: ஜூன் 8 மற்றொரு அதிர்ச்சி வர வாய்ப்பு!

இந்திய ரிசர்வ் வங்கி (RBI) ஏப்ரல் மாதம் நடந்த அதன் நிதிக் கொள்கைக் குழு ஆய்வுக் கூட்டத்தில் வட்டி விகிதங்களை உயர்த்துவது குறித்து எந்த முடிவையும் எடுக…

PKVY யோஜனா 2022: விவசாயிகளுக்கு 5 ஆயிரம் ரூபாய் கிடைக்கும், எப்படி?

விவசாயிகளுக்கு உதவுவதற்காக இந்திய அரசு பரம்பரகத் கிரிஷி விகாஸ் யோஜனாவைத் தொடங்கியுள்ளது. இத்திட்டத்தில் இயற்கை விவசாயம் செய்ய விவசாயிகள் ஊக்குவிக்கப்ப…

நல்ல செய்தி! தண்ணீரை சேமிக்கும் விவசாயிகளுக்கு அரசு வெகுமதி அளிக்கும்!

பஞ்சாபில் நேரடி நெல் விதைப்பு (டிஎஸ்ஆர்) முறையைப் பின்பற்றி ஏக்கருக்கு 1,500 ரூபாய் இழப்பீடு வழங்கிய பிறகு, ஒரு கன மீட்டர் அல்லது 1,000 லிட்டர் தண்ணீர…

பருத்தி பயிரிட விவசாயிகள் அரசு சிறப்புத் திட்டத்தை தொடங்கியுள்ளது!

இந்த காரீஃப் பருவத்தில் பருத்தி பயிரிட விவசாயிகளை ஊக்குவிக்கும் வகையில் மாநில அரசு சிறப்புத் திட்டத்தைத் தொடங்கியுள்ளது. இத்திட்டத்தின் ஒரு பகுதியாக ம…

கூட்டுறவு கடன் சங்கத்தில் விவசாயிகளுக்கு வட்டியில்லா கடன்!

திருச்சி மாவட்டத்தில் அனைத்து கூட்டுறவு கடன் சங்கங்களிலும் விவசாயிகளுக்கு வட்டியில்லா பயிர்க்கடன் வழங்கப்படும் என மாவட்ட ஆட்சியர் சிவராசு தெரிவித்துள…

தமிழகம் உட்பட 24 மாநிலங்களில் பெட்ரோல் டீசல் கொள்முதல் நிறுத்தம்...

மத்திய அரசின் கலால் வரி குறைப்பால் பெட்ரோல், டீசல் விலை குறைந்துள்ள நிலையில், சில்லறை விற்பனையில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது குறிப்பிடதக்கது, இந்த இழப்பை…

கப் ரவை அவல் இருந்தா மழைக்கான சூப்பர் ஸ்னாக்ஸ் தயார் செய்திடலாம்!

கப் அளவு, ரவை மற்றும் அவல் வைத்து, சூப்பரான ஒரு ஸ்னாக்ஸ் செய்வது எப்படி என்று இந்த பதிவில் பார்க்கலாம். தேவையான பொருட்கள்: ரவை - 1 கப், அவில் - 1 கப்…

சூப்பரான நெல்லியின் Detoxide Drink!

காலையில் வெறும் வயிற்றில் நெல்லிக்காய் சாறு குடிப்பது ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது என பலர் சொல்லி கேட்டுயிருப்பீர்கள், ஆனால் அதை கடைப்பிடித்தீர்களா…

வேளாண்மை இயந்திரங்களுக்கு மானியம்: இன்றே விண்ணப்பியுங்கள்

வேளாண்மையில் இயந்திரமயமாக்கல் திட்டத்தின் கீழ் வேளாண்மை இயந்திரங்கள் வாங்குவதற்கு அரசு மானியம் பெற விரும்பும் விவசாயிகள், வேளாண்மை பொறியியல் துறை (Dep…

கரும்பு பயிருக்கு காப்பீடு: விவசாயிகளுக்கு அழைப்பு!

புதுப்பிக்கப்பட்ட பயிர் காப்பீடு திட்டத்தின் கீழ், கரும்பு பயிருக்கு விவசாயிகள் காப்பீடு செய்யலாம்.

முக்கிய அறிவிப்பு- விவசாயிகளின் குழந்தைகளுக்கு கல்வி உதவித்தொகை

விவசாயிகளின் இந்த பிரச்சனையை தீர்க்க கர்நாடக அரசு புதிய திட்டத்தை தொடங்கியுள்ளது. இதன் கீழ் விவசாயிகளின் குழந்தைகளுக்கு உயர்கல்வி பயில உதவித்தொகை வழங்…

கூட்டுறவு கடன் சங்கங்களில் கடன்: விவசாயிகள், மாற்றுத்திறனாளிகள் விண்ணப்பிக்கலாம்!

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள அனைத்து தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் விவசாயிகளுக்கு கடன்.

கோடை மழையால் விவசாயம் பாதிக்கப்படுமா? அதிர்ச்சி தகவல்!

கோயம்பத்தூர் மாவட்டத்தில் இந்த கோடையில் (மார்ச் முதல் மே வரை) 127.3 மிமீ மழை பெய்ய வேண்டிய நிலையில் 73.8 மிமீ மழை மட்டுமே பெய்துள்ளது. இன்னும் சொல்லப்…

மானியம் வேண்டுமா? விவசாயிகளுக்கு சூப்பர் திட்டம்

கோவை தோட்டக்கலை துணை இயக்குநர் புவனேஸ்வரி வெளியிட்டுள்ள அறிவிப்பில், தோட்டக்கலை மற்றும் மலைப் பயிர்கள் துறையின் மூலம் 2022-23ஆம் நிதியாண்டில் செயல்படு…

அரசிடம் உதவி கேட்கும் விவசாயிகள், நடந்தது என்ன?

விளை நிலங்களை மேம்படுத்திட, ஏரிகளில் நுாறு சதவீத மானியத்தில் வண்டல் மண் எடுக்க அனுமதிக்க வேண்டும் என அரசுக்கு விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

விவசாயிகளுக்கு ரூ. 7000 அனுப்பப்படும், பதிவு செய்யுங்கள்

விவசாய சகோதரர்கள் நெல் பயிரிட அதிக தண்ணீர் தேவை, ஆனால் நாட்டின் பல மாநிலங்களில் நீர்மட்டம் தொடர்ந்து குறைந்து வருவதால், நெல் பயிரிட வேண்டாம் என மாநில…

அத்திப்பழம் சாகுபடி: முன்னோடி விவசாயியின் அனுபவம்!

அத்திப்பழம், மர வகையைச் சேர்ந்தது. இதை நாட்டு அத்தி, வெள்ளை அத்தி, நல்ல அத்தி என பல வகை அத்தி மரங்கள் உண்டு. அத்தி அளவான உயரமுடைய, நடுத்தர மரமாகும்.

முக்கிய செய்திகள்: ஆடு, மாடுகளின் வெப்பத்தைக் கண்டறியும் செயலி அறிமுகம்!

261 கோடி மரக்கன்று நடத் திட்டம்: வனத்துறை அமைச்சர் அறிவிப்பு, இலவச மின் இணைப்புக்கு விண்ணப்பிக்க விவசாயிகளுக்கு அழைப்பு, சேமிப்புக் கிடங்குகள் அமைக்க…

இனி விவசாயிகள் ஏரி குளங்களில் மண் எடுக்கலாம்! தமிழக அரசு உத்தரவு!

தமிழகத்தில் உள்ள ஏரிகள், குளங்களில் படிந்திருக்கும் வண்டல் மண்ணை விவசாயிகள் இலவசமாக எடுத்துப் பயன்படுத்தலாம் எனத் தமிழக அரசு அதிரடி உத்தரவை வெளியிட்டு…

4 நாட்களில் விவசாயிகளுக்கு அடங்கல் சான்றிதழ்: அமைச்சர் அறிவிப்பு!

நட்ப்பாண்டு பயிர் காப்பீடு செலுத்த அவகாசம் வரும், ஜூலை மாதம் 30 ஆம் தேதியுடன் முடிவடைகிறது. அதனால், விவசாயிகளுக்கு, அவர்கள் கேட்கும் அடங்கல் உள்ளிட்ட…

தினமும் கை மேல் காசு: வெண்டை சாகுபடியில் ஆர்வம் காட்டும் விவசாயிகள்!

தினமும் கை மேல் காசு கிடைப்பதால், வெண்டை சாகுபடியில் விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

விவசாயிகளுக்கு டிராக்டர்: முதல்வர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்தார்!

தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று (ஆகஸ்ட் 4) தலைமைச் செயலகத்தில் வேளாண்மைப் பொறியியல் துறையால் ரூ.22.34 கோடி செலவில் கொள்முதல் செய்யப்பட்டுள்ள 185 ட…

விவசாயிகள் இந்த வங்கியில் பயிர் காப்பீடு செய்து கொள்ளலாம்!

விவசாயிகள் அனைவரும் தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கியிலோ அல்லது தேசிய மயமாக்கப்பட்ட வங்கியிலோ பயிர் காப்பீடு செய்து கொள்ளலாம் என தமிழக அரசு தெரிவித்துள்ள…

திண்டுக்கல் அருகே புடலங்காய் சாகுபடி: ஆர்வம் காட்டும் விவசாயிகள்!

திண்டுக்கல் அருகே புடலங்காய், வெங்காயம், பாகற்காய், பச்சை மிளகாய், அவரக்காய், சுரைக்காய், பீர்க்கங்காய் ஆகியவற்றை அதிகளவில் பயிரிட்டுள்ளனர்.

50% மானிய விலையில் சம்பா பருவத்திற்கு ஏற்ற நெல் இரகங்கள் விநியோகம்

சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை வட்டாரம், வேளாண்மை - உழவர் நலத்துறை வேளாண் விரிவாக்க மையத்தில் சம்பா பருவத்திற்கு ஏற்ற நெல் இரங்களான ஆர்.என்.ஆர், ஜே.சி.எ…

விவசாயிகளுக்கு முக்கிய அறிவிப்பு! இந்தப் பயிர்களுக்கு காப்பீடு செய்யுங்கள்!

தென்னை, பனைமரம் மற்றும் விவசாய பயிர்களுக்கு இழப்பீடு பெற அனைத்து விவசாயிகளும் காப்பீடு திட்டத்தின் கீழ் காப்பீடு செய்து கொள்ளலாம்.

PM Kisan: விவசாயிகளை எச்சரிக்கும் மத்திய அரசு!

நாட்டிலுள்ள ஏழை எளிய விவசாயிகளுக்கு உதவுவதற்காக மத்திய மோடி அரசு பிரதான் மந்திரி கிசான் சம்மான் நிதி (பிஎம் கிசான்) என்ற விவசாய நிதியுதவித் திட்டத்தை…

Organic Farming Subsidy: விவசாயிகள் ஆண்டுதோறும் ரூ. 10,800 பெற முடியும்

இந்தியாவில் பசுமைப் புரட்சிக்குப் பிறகு, ரசாயனமற்ற இயற்கை விவசாயம் மற்றும் இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்க மத்திய மற்றும் பல்வேறு மாநில அரசுகளால் பல்வேறு…

நெல் கொள்முதல்: விவசாயிகளுக்கு தமிழக அரசின் சூப்பர் அறிவிப்பு!

தமிழ்நாட்டில் மத்திய அரசின் பரவலாக்கப்பட்ட நெல் கொள்முதல் திட்டத்தின் கீழ் கடந்த 2021-22 காரீப் கொள்முதல் பருவத்தில் தேவையான அளவு நேரடி நெல் கொள்முதல்…

மீன் விவசாயிகளின் வருமானம் அதிகரிக்க 60 சதவீதம் அரசு மானியம்

தற்போது விவசாயம் மட்டுமின்றி மீன்வளம் மற்றும் கால்நடை வளர்ப்பிலும் விவசாயிகள் முக்கியத்துவம் கொடுத்து வருகின்றனர். உத்தரப்பிரதேச மாநிலம் ஹர்தோய் மாவட்…

விவசாயிகளுக்கு 25% மானிய உதவி: வெளியானது அருமையான அறிவிப்பு!

விருதுநகர் மாவட்டத்தில் ஒருங்கிணைந்த தீவன உற்பத்தி இயக்கத் திட்டத்தின் கீழ் முன்னோடி விவசாயிகளை கால்நடை தீவன பயிர் உற்பத்தியாளராக தொழில் முனையும் திட்…

பயிர் காப்பீட்டு திட்டத்தை மாற்றி அமைக்கும் முயற்சியில் மத்திய அரசு!

அதிகமான காப்பீடு நிறுவனங்களின் பங்களிப்பை ஊக்குவிக்கும் வகையில் பயிர் காப்பீட்டு திட்டத்தை மாற்றி அமைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

நாட்டு மாடு பண்ணை அமைக்க விவசாயிகளுக்கு ரூ.2 கோடி மானியம்!

கோவை மாவட்டம், அன்னுார் அருகே செயல்பட்டு வரும் அமோ கோசாலையில் நடைபெற்ற கோ பூஜை நிகழ்ச்சியில் மத்திய இணையமைச்சர் எல்.முருகன் கலந்து கொண்டார்.

மானியத்துடன் தரிசு நிலங்களை விளைநிலங்களாக மாற்ற விவசாயிகளுக்கு அழைப்பு!

தரிசு நிலங்களை விளைநிலங்களாக மாற்ற விவசாயிகள், ‘உழவன் செயலி’ மூலம் விண்ணப்பிக்கலாம்.

தோட்டக்கலைத் துறை சார்பில் விவசாயிகளுக்கு மானியம்: உடனே விண்ணப்பிக்கவும்!

கோவை மாவட்டத்தில் காய்கறி விவசாயத்தைப் பெருக்கும் நோக்கிலும், விவசாயிகளை ஊக்குவிக்கும் நோக்கிலும், மானியத்தை அள்ளி வீசியுள்ளது.

ஒரே நேரத்தில் குவிந்த பீட்ரூட், கலக்கத்தில் விவசாயிகள்

தேனி மாவட்டம் உத்தமபாளையம் அருகிலுள்ள மார்க்கையன்கோட்டை சுற்று வட்டார கிராமப்புற பகுதிகளில் மிளகாய், சீனி அவரைக்காய், அவரைக்காய் , தக்காளி உள்ளிட்ட கா…

துல்லியமாக நீரோட்டத்தை கண்டறியும் கருவியை உருவாக்கிய விவசாயி

இயற்கை எழில் கொஞ்சும் தேனி மாவட்டத்தில் முல்லை பெரியாற்றை மையப்படுத்தி பல்வேறு விவசாயப் பணிகள் நடைபெற்று வருகிறது. அதே நேரத்தில் மானாவாரி நிலங்களில்…

விவசாயிகளை நலத்திட்டங்கள் மூலம் உயரவைத்த பிரதமர் மோடி

பிரதமர் மோடியின் அரசாங்கம் விவசாயிகளின் நிலைமைகளை மேம்படுத்துவதில் பெரும் பங்கு வகிக்கும் முன்முயற்சிகள், திட்டங்கள் மற்றும் திட்டங்களின் வடிவத்தில் அ…

ஈசியா வாங்கலாம் கிசான் கிரெடிட் கார்டு: விவசாயிகளுக்கு நற்செய்தி!

விவசாயிகள் கடன் பெறுவதை எளிதாக்குவதற்காக கிசான் கிரெடிட் கார்டு (Kisan Credit Card) வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

PM Kisan: விவசாயிகளுக்கு 2000 ரூபாய் கிடைக்கப் போகும் தேதி இது தான்!

பிரதான் மந்திரி கிசான் சம்மான் நிதி யோஜனாவின் (பிஎம் கிசான்) 12வது தவணைக்காக நிறையப் பேர் காத்திருக்கிறார்கள். இதற்காகக் காத்திருந்த கோடிக்கணக்கான விவ…

விவசாயிகளுக்கு பென்சன் திட்டம்: மாதம் 3000 ரூபாய் கிடைக்கும்!

இந்தியாவில் உள்ள விவசாயிகளுக்கு உதவுவதற்காக நிறைய திட்டங்களை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. அதில் மிக முக்கியமான ஒரு திட்டம்தான் பிரதான் மந்திரி க…

விவசாயிகள் வங்கி கணக்கில் மானியக் கடன்: விரைவாக விண்ணப்பிக்கவும்!

பிரதான் மந்திரி கிசான் சம்மன் நிதி யோஜனா திட்டத்தின் 12வது தவணைக்காக கோடிக்கணக்கான விவசாயிகள் காத்திருக்கின்றனர். இன்னும் சில நாட்களில் 12ஆவது தவணைப்…

விவசாயிகளுக்கு நற்செய்தி: 700 முதல் 1200 லிட்டர் பால் தரும் எருமை இனம்

கிராமங்களில் விவசாயத்திற்கு அடுத்தபடியாக கால்நடை வளர்ப்புதான் மிகப்பெரிய வருமானம். இதனால்தான் தற்போது எருமை வளர்ப்பில் மக்களின் ஆர்வம் அதிகரித்து வருக…

தீபாவளி: விவசாயிகளுக்கு ரூ. 9000 மானியமாக கிடைக்கும்

விவசாயிகளை ஊக்குவிக்கும் வகையில் சத்தீஸ்கர் அரசு பருப்பு வகைகளுக்கு மானியம் அறிவித்துள்ளது. நெல்லுக்குப் பதிலாக பருப்பு உற்பத்தி செய்யும் மாநில விவசாய…

விவசாயிகளுக்கு ஜாக்பாட்: வட்டியில்லாமல் பயிர்க் கடன்!

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள 180 தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களிலும் தமிழக அரசின் வட்டியில்லா பயிர்க்கடன் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது…

விவசாயிகள்: பயிர் இழப்புக்கு 10,000 ரூபாய் இழப்பீடு, விவரம் இதோ!

விவசாய சகோதரர்கள் பயிர்கள் தொடர்பாக பல வகையான நஷ்டங்களை சந்திக்க வேண்டியுள்ளது. பெரும்பாலான சந்தர்ப்பங்களில், பயிர்களுக்கு இயற்கை பேரழிவுகளை பயிர்கள்…

PM Kisan: ஏன் சில விவசாயிகளுக்கு மட்டும் பணம் வரவில்லை: காரணம் இது தான்!

பிரதான் மந்திரி கிசான் சம்மன் நிதி யோஜனா (பிஎம் கிசான்) திட்டத்தின் 12ஆவது தவணை இன்னும் பல விவசாயிகளின் கணக்கில் வரவில்லை. பிரதமர் நரேந்திர மோடி கோடிக…

100% மானியத்தில் விவசாயிகளுக்கு பாசன கருவிகள் வழங்கல்!

சிறு, குறு ஆதிதிராவிட விவசாயிகளுக்கு 100 சதவீத மானியத்திலும், இதர விவசாயிகளுக்கு 75 சதவீத மானியத்திலும் பாசன கருவிகளை, தங்களது வயல்களில் நிர்மானித்துக…

PM Kisan: அடுத்த தவணை 2000 ரூபாய் எப்போது வரும்?

பிரதான் மந்திரி கிசான் சம்மான் நிதி யோஜனா என்பது மத்திய அரசால் நடத்தப்படும் விவசாயிகளுக்கான திட்டமாகும். இத்திட்டத்தின் கீழ் பதிவு செய்துள்ள விவசாயிகள…

வெளுத்து வாங்கும் கனமழை: விவசாயிகளே விரைவாக பயிர் காப்பீடு செய்யுங்கள்!

தமிழகத்தில் தற்போது வடகிழக்கு பருவமழை கொட்டி தீர்த்து வருகிறது. இதனால் நெற்பயிர்கள் பாதிப்படையும் சூழல் உருவாகியுள்ளது. அதனால் விவசாயிகள் முன்கூட்டியே…

தக்காளி விலை வீழ்ச்சி, நஷ்டத்தில் விவசாயிகள்: அரசிடம் கோரிக்கை

திங்கள்கிழமை நடைபெற்ற வாராந்திர குறைதீர்க் கூட்டத்தில், ஆட்சியர் அலுவலகம் முன் விவசாயிகள் ரூ.5க்கு தக்காளி விற்பனை செய்தனர்.

யூரியா வாங்க ரூ.2700 மானியம்: விவசாயிகளுக்கு உதவும் மத்திய அரசு!

காரிப் பருவத்தின் தொடக்கத்திலேயே விவசாயிகளுக்கு யூரியாவின் தேவை அதிகமாக இருப்பதால், விவசாயிகள் எளிதில் உரம் கிடைக்காமல் தவிக்கின்றனர். இப்பிரச்னையை போ…

PM கிசான் 13வது தவணை எப்போது? அமைச்சர் வெளியிட்ட முக்கிய தகவல்!

நீங்களும் பிரதான் மந்திரி கிசான் சம்மன் நிதியின் 13வது தவணைக்காக காத்திருக்கிறீர்கள் என்றால், இந்த செய்தி உங்களுக்கு மிக முக்கியமானது. மத்திய விவசாயத்…

விவசாயிகளே! ட்ரோன் மூலம் எப்படி உரம் தெளிப்பது?

குடுமியான் மலை வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் இந்திய ஜெர்மன் திட்டம் மற்றும் இந்திய வேளாண்மை ஆராய்ச்சி கழகம் இணைந்து, நெல் பயிர் மற்று…

விவசாயிகளே! கடவுள் வழிபாட்டுக்கு உகந்த 5 மலர்கள்

பண்டைய காலத்திலிருந்து கடவுள் வழிபாட்டுக்கு உகந்த மலராக சில பூக்கள் வகைப்படுத்தப்பட்டுள்ளன. அதேசமயத்தில் வெவ்வேறு வழிபாட்டுச் சடங்குகளுக்கு பல்வேறு வக…

PM Kisan திட்டத்தில் அதிகரிக்கப்படும் நிதி: விவசாயிகளுக்கு குட் நியூஸ்!

பிரதம மந்திரி கிசான் சம்மன் நிதி யோஜனா திட்டத்தின் கீழ் பயன்பெறும் கோடிக்கணக்கான விவசாயிகளுக்கு விரைவில் ஒரு நற்செய்தி கிடைக்க கூடும் என்று எதிர்பார்க…

PM Kisan: அடுத்த தவணை 2000 ரூபாய் எப்போது வரும்? விவசாயிகளுக்கு முக்கிய தகவல்!

பிரதமர் கிசான் சம்மன் நிதி திட்டம் 2019ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது. இத்திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு நிதி உதவி வழங்கப்பட்டு வருகிறது. பிரதமர் கிசான்…

விவசாயிகளுக்கு ரூ.50 கோடி இடுபொருள் நிவாரணம்: தமிழக அரசு அறிவிப்பு!

வடகிழக்கு பருவமழையால் பெரிதும் பாதிக்கப்பட்ட மயிலாடுதுறை மாவட்டம் உள்ளிட்ட 27 மாவட்டங்களில் ஏற்பட்ட பயிர் சேதங்களுக்கு 48,593 விவசாயிகளுக்கு ரூ.50,88,…

கூடுதல் மகசூல் பெற விவசாயிகளுக்கு 50% உர மானியம்!

நெல் ரகங்களில் கூடுதல் விளைச்சல் பெற துத்தநாக சல்பேட், ஜிப்சம் போன்ற உரங்கள் மானியத்தில் வழங்கப்படுவதாக வேளாண் மற்றும் உழவா் நலத்துறை இணை இயக்குநா் சு…

தமிழக விவசாயிகளுக்கு 10,000 ரூபாய் மானியம்: விண்ணப்பங்கள் வரவேற்பு!

தமிழக விவசாயிகளுக்கு மின் மோட்டார் பம்பு செட்டுகள் வாங்குவதற்கு மானியத் தொகை வழங்கப்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. இந்த திட்டத்தை இன்று அமைச்…

விவசாயிகள் கவனத்திற்கு: விளைபொருட்களுக்கு நல்ல விலை பெறும் வழி இதோ!

விவசாயிகள் மின்னணு தேசிய வேளாண் சந்தைகளை பயன்படுத்தி தங்கள் விளைபொருட்களுக்கு நல்ல விலை பெற்று பயனடையுமாறு அரசு கேட்டுக்கொண்டுள்ளது.

100% மானியத்தில் ஆழ்துளை கிணறு: விவசாயிகளுக்கு அழைப்பு!

தமிழகத்தில் ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியின விவசாயிகளுக்கு 100% மானியத்தில் ஆழ்துளை அல்லது குழாய் கிணறுகள் அமைத்து தரும் திட்டம் அரசால் செயல்படுத்தப…

முள்ளங்கி விவசாயிகள் கண்ணீர்! - விவசாயிகளின் லாபம் ரூ.0

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் முள்ளங்கி விவசாயிகளிடம் ஒரு ரூபாய்க்கு விலை கேட்கப்பட்ட முள்ளங்கி, வியாபாரிகளின் சூழ்ச்சியால் ரூ.78 க்கு விற்கப்பட்டது. இதனால…

பம்ப்செட் மானியம்|ஏக்கருக்கு ரூ.30000|பயிறுதினம்|உழவர் விருது|தக்காளி விலை|தங்கம் விலை|மேட்டூர் அணை

5000 விவசாயிகளுக்கு பம்புசெட் மானியம், விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.30,000, உலகப் பயிறு தினம் இன்று கொண்டாட்டம், தமிழ்நாட்டில் பனியின் தாக்கம் எப்போது…

தோல் அம்மை நோயினால் கால்நடைகளை இழந்த விவசாயிகளுக்கு இழப்பீடு எவ்வளவு?

கேரளாவில், தோல் அம்மை நோயினால் கால்நடைகளை இழந்த விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் ஜே…

விவசாயிகளுக்கு கடன் தள்ளுபடி எப்போது ? கைவிரித்த ஒன்றிய அரசு

விவசாயிகள் பெற்ற கடன்களை தள்ளுபடி செய்வது குறித்த திட்டம் எதுவும் தற்போது மத்திய அரசிடம் இல்லை என நிதியமைச்சகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாஸ்மதி அரிசி உற்பத்திக்கு முக்கியத்துவம் தாருங்கள் - பஞ்சாப் முதல்வர் கோரிக்கை

பண்ணை வருமானத்தை இரட்டிப்பாக்க புதிய சோதனைகளை முயற்சிக்குமாறு விவசாயிகளுக்கு பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் வலியுறுத்தியுள்ளார்.

உட்கல் க்ரிஷி மேளா- 2023: ஒடிசாவில் பிப்., 21 ஆம் தேதி துவக்கம்

உட்கல் க்ரிஷி மேளா- 2023 ஒடிசா மாநிலத்திலுள்ள செஞ்சுரியன் பல்கலைக்கழகத்தில் வரும் பிப்ரவரி 21 மற்றும் 22 ஆம் தேதி நடைபெற உள்ளது.இதுகுறித்த மேலும் தகவல…

TNAU சாா்பில் அறிமுகம் செய்யப்பட்ட 23 வகையான பயிா் ரகங்கள் என்ன?

கோவையிலுள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் சாா்பில் 4 புதிய நெல் ரகங்கள் உள்பட வேளாண்மை, தோட்டக்கலை, மரப்பயிா்கள் என 23 புதிய பயிா் ரகங்கள் நேற்று…

2 லட்சம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் அமைக்க அமைச்சரவை ஒப்புதல்

நாட்டில் கூட்டுறவு சங்கங்களை வலுப்படுத்தும் வகையில் அடுத்த ஐந்தாண்டுகளில், 2 லட்சம் புதிய தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் (PACS), பால் பண்ணை…

நெற்பயிரை தாக்கும் பாக்டீரியா இலை கருகல் நோய்-அறிகுறியும், தடுக்கும் முறைகளும்

நெற்பயிரினை தாக்கும் முதன்மையான நோயாக கருதப்படுவது பாக்டீரியா இலைக்கருகல் நோய்.ஆரம்ப நிலையிலே கண்டறிந்து நடவடிக்கைகளை மேற்கொள்ளாவிட்டால் பயிர் முதிர்வ…

ஆரஞ்சு பழத்தைப் போல் இருக்கும் கின்னோ-இரண்டிற்கும் என்ன தான் வித்தியாசம்?

ஆரஞ்சு பழத்தை போல் சந்தையில் குவிந்து காணப்படுகிறது கின்னோ பழம். இரண்டிற்கும் உள்ள ஒற்றுமை, வேற்றுமை, சுவை, ஊட்டச்சத்து நன்மைகள் குறித்து இப்பகுதியில்…

காட்டு பன்றிகளை விரட்ட புதிய டெக்னிக்! அசத்தும் புதுச்சேரி விவசாயிகள்!

புதுச்சேரி பாகூரை அடுத்த தென்பெண்ணை ஆற்றின் கரை அருகில் அமைந்துள்ள சோழியான் குப்பம் குருவி நத்தம் மணமேடு பகுதியை சேர்ந்த விவசாய நிலங்களில் காட்டுப் பன…

நெற்பயிரை தாக்கும் துங்ரோ, பிரவுன் ஸ்பாட் நோய்களுக்கு என்ன தீர்வு?

காலநிலை மாற்றங்கள் தாண்டி நெற்பயிரை தாக்கும் காரணிகள் பல உள்ளன. அவற்றை ஆரம்பத்திலேயே கண்டறிந்து, நோயின் தீவிரத்தை கட்டுப்படுத்தினால் மகசூலில் பாதிப்பு…

உழவன் செயலி மூலம் விதைப் பண்ணை அமைக்க விண்ணப்பிக்கலாம்-வேளாண்துறை

தமிழக வேளாண்மை-உழவர் நலத்துறை சார்பில் நெல் மற்றும் இதர பயிர் விதைகளில், விதைப்பண்ணை அமைக்க விவசாயிகள் உழவன் செயலி மூலம் விண்ணப்பிக்கலாம் என தகவல் வெள…

மாவட்ட விவசாயிகள் அதிகளவு வேலைவாய்ப்பினை வழங்க வேண்டும்-தர்மபுரி மாவட்ட ஆட்சியர் சாந்தி

தர்மபுரி ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று, குறு, சிறு தொழில் நிறுவனங்கள் மற்றும் விவசாய உற்பத்திகளை தரம் உயர்த்துவது குறித்த, அரசியல் கட்சியினர் மற்றும் வ…

வேளாண் பட்ஜெட்: விவசாயிகள் கருத்து தெரிவிக்க தமிழக அரசு அழைப்பு!

2023-24 நிதியாண்டுக்கான வேளாண் நிதிநிலை அறிக்கையினை தயாரிப்பதற்கு முன்னர், விவசாயிகள், உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள், வேளாண் விஞ்ஞானிகள், விவசாயிகள்…

விவசாயிகளுக்கு மகிழ்ச்சியான செய்தி.. உரம் விலை குறைப்பு

இந்தியாவின் மிகப்பெரிய உர உற்பத்தி நிறுவனமான IFFCO அவர்கள் உற்பத்தி செய்யும் உரங்களின் விலையை குறைக்க முடிவு செய்துள்ளது.

PM Kisan நிதி 6,000 ரூபாய் தேவையில்லையா? வரவிருக்கும் மத்திய அரசின் புதிய அம்சம்!

பிரதம மந்திரி – கிசான் திட்டத்தின் கீழ் பயனடைந்து வரும் விவசாயிகள், தங்களுக்கு நிதி உதவி தேவையில்லை என்று தெரிவிப்பதற்கான வழிகாட்டுதல் நெறிமுறைகளை மத…

கேழ்வரகு பயிரினை தாக்கும் இளஞ்சிவப்பு தண்டு துளைப்பான்- தீர்வுகள் என்ன?

கேழ்வரகு ஆண்டுக்கொருமுறை விளையும் தானியப் பயிர் ஆகும். இந்நிலையில் கேழ்வரகு பயிரினை தாக்கும் இளஞ்சிவப்பு தண்டு துளைப்பானை தடுக்கும் வழிமுறைகள் குறித்த…

நெருங்கும் கோடைக்காலம்.. வண்டல் மண் எடுக்க அனுமதி- விண்ணப்பிப்பது எப்படி?

காஞ்சிபுரம் மாவட்டத்தில் கோடை காலத்தில் ஏரிகளில் வண்டல் மண் எடுக்க விவசாயிகளுக்கு அனுமதி வழங்குவதற்காக விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது என காஞ்சிபுரம்…

கோதுமை உற்பத்திக்கு வேட்டு வைக்கும் வெப்பநிலை-விவசாயிகளுக்கு எச்சரிக்கை

அடுத்த ஐந்து நாட்களுக்கு வடமேற்கு, மேற்கு, மத்திய மற்றும் கிழக்கு இந்தியாவின் பெரும்பாலான பகுதிகளில் வெப்பநிலை இயல்பை விட 3 முதல் 5 டிகிரி செல்சியஸ் வ…

நெல் கொள்முதலுக்கான ஈரப்பத அளவு அதிகரிப்பு: விவசாயிகளுக்கு பலன் அளிக்குமா?

காவிரி டெல்டா பகுதிகளில் பிப்ரவரி மாதத்தில் நெல் அறுவடை செய்யத் தயாராக இருந்த நேரத்தில், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மற்றும் புத…

தமிழ்நாட்டில் தோட்டக்கலைப் பயிர்களுக்கு 40% மானியம்: விவசாயிகள் விண்ணப்பிக்க அழைப்பு!

தமிழகத்தில் விவசாயிகள் பயன்பெறும் வகையில் காய்கறிகள், பழங்கள், மலர்கள் உள்ள தோட்டக்கலை பயிர்களுக்கு அரசு மானியம் வழங்கி வருகிறது. இத்திட்டத்தின் கீழ்…

கேழ்வரகு பயிருக்கு எமனாக விளங்கும் பூச்சிகள்- தடுக்கும் வழிமுறைகள் என்ன?

கேழ்வரகு ஆண்டுக்கொருமுறை விளையும் தானியப் பயிர் ஆகும். இந்நிலையில் கேழ்வரகு பயிரினை தாக்கும் கதிந்நாவாய் பூச்சி, அசுவினி, வேர் அசுவினி ஆகியவற்றால் ஏற்…

OUAT உழவர் கண்காட்சி 2023 நிகழ்வு புவனேஸ்வரில் கோலகலமாக நடைபெற்றது!

ஒடிசா வேளாண்மை மற்றும் தொழில்நுட்ப பல்கலைக்கழகம் (OUAT) சார்பில் ஏற்பாடு செய்துள்ள “கிசான் மேளா”-வின் முதல் நாள் நிகழ்வு இன்று புவனேஸ்வரில் தொடங்கியது…

மதுரையில் முதல்வர்- கோரிக்கைகளை அடுக்கிய தென் மண்டல மாவட்ட விவசாயிகள்

“கள ஆய்வில் முதலமைச்சர்” திட்டத்தின் கீழ் மதுரை, இராமநாதபுரம், திண்டுக்கல், சிவகங்கை மற்றும் தேனி மாவட்டங்களின் தொழில் மற்றும் வணிக சங்கப் பிரதிநிதிகள…

ரேஷன் கடைகளில் இலவச கேழ்வரகு: மத்திய அரசிடம் உதவி கேட்கும் தமிழக அரசு!

தமிழகத்தில் உள்ள ரேஷன் கடைகளில் அரிசிக்கு பதிலாக கேழ்வரகு வழங்க போதுமான அளவு கொள்முதல் இல்லாத நிலையில் தமிழக அரசு மத்திய அரசின் உதவியை நாடி இருக்கிறது…

பிஎம் கிசான்- உங்களது விவரங்களை ஆன்லைனில் திருத்த 6 STEPS போதுமா?

பிஎம் கிசான் திட்டத்தின் கீழ் 10 கோடிக்கும் அதிகமான விவசாயிகள் பயன்பெற்று வரும் நிலையில், பதிவு செய்யப்பட்ட உங்களது விவரங்களில் ஏதேனும் திருத்தம்/ மாற…

ஊரக வேளாண்மை பணி அனுபவத் திட்டம்- விவசாயிகளுக்கு விழிப்புணர்வு வழங்கிய வேளாண் மாணவர்கள்

ஊரக வேளாண்மை பணி அனுபவத் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு மதுரை வேளாண்மை கல்லூரி மாணவர் மண் வளம் மேம்பாடு குறித்து விழிப்புணர்வு மற்றும் ஹெர்பிவாஷ் பொட…

ஒருங்கிணைந்த பூச்சி மேலாண்மை- விவசாயிகளுக்கு விழிப்புணர்வு வழங்கிய வேளாண் கல்லூரி மாணவர்கள்

மதுரை வேளாண்மை கல்லூரியின் மாணவர்கள் குழு ஊரக வேளாண்மை பணி அனுபவத்திட்டத்தின் கீழ் கிராம பகுதியிலுள்ள விவசாயிகளுக்கு விழிப்புணர்வு மற்றும் வேளாண் துறை…

ஏப்ரலில் தொடங்கும் அரவைக்கொப்பரை கொள்முதல்- ஈரப்பதம் எவ்வளவு சதவீதம் இருக்க வேண்டும்?

திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் ஏப்ரல் 2023 முதல் செப்டம்பர் 2023 வரை அரவைக்கொப்பரை கொள்முதல் செய்யப்படும். அதற்கேற்ப விவசாயிகள் உரிய ஆவணங்களுடன் ஒழுங்…

பூச்சிக்கொல்லி மருந்தை முழுமையா பயன்படுத்தாதீங்க- வெள்ளை ஈக்களைக் கட்டுப்படுத்துவது குறித்து வேளாண் மாணவர் விளக்கம்

பச்சமலையான் கோட்டை கிராமத்தில் வெள்ளை ஈக்களைக் கட்டுப்படுத்தும் மேலாண்மை பற்றி விவசாய பெருமக்களுக்கு அளித்த மதுரை வேளாண் கல்லூரி மாணவர் செயல் விளக்கம்…

தண்ணீர் பாய்ச்சுற கவலை இனி வேண்டாம்.. கல்லூரி மாணவர்களின் அசத்தலான கண்டுபிடிப்பு

மண்ணின் தன்மை, ஈரப்பதம் மற்றும் வெப்பநிலையை கண்டறிந்து, அதற்கேற்ப தானாக தண்ணீர் பாய்ச்சக்கூடிய வேளாண் சென்சார் அமைப்பை உருவாக்கியுள்ள மாணவனுக்கு பாராட…

விமர்சனங்களை பெற்ற அங்கக வேளாண்மை கொள்கை- விளக்கம் அளித்த வேளாண் அமைச்சர்

சமீபத்தில் வெளியிடப்பட்ட தமிழ்நாடு அங்கக வேளாண்மைக் கொள்கை குறித்து பெறப்பட்ட திறனாய்வு மற்றும் விமர்சனக் கருத்துரைகள் தொடர்பாக வேளாண்மை- உழவர் நலத்து…

ஸ்தம்பித்து போன டெல்லி.. ஒன்றிய அரசுக்கு எதிராக திரண்ட விவசாயிகள்

விளைப்பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலையினை நிர்ணயித்து சட்டப்பூர்வ உத்தரவாதம் அளிக்கக்கோரி 20,000-க்கும் மேற்பட்ட விவசாயிகள் இன்று டெல்லியில் உள்ள…

இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே.. இனி ரேஷன் கடைகளில் கம்பு, கேழ்வரகு- வேளாண் பட்ஜெட்டில் அறிவிப்பு

தமிழ்நாட்டு சட்டசபையில் நடப்பாண்டிற்கான (2023-2024) வேளாண் பட்ஜெட்டினை இன்று தாக்கல் செய்யத் தொடங்கினார் வேளாண்மைத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல…

5 லட்சம் பரிசு, நம்மாழ்வார் விருது- அங்கக விவசாயிகளுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த அமைச்சர்

அதிகமாக சிறுதானியம் விளைவிக்கும் விவசாயிகளுக்கு ரூ.5 லட்சம் பரிசு வழங்கப்படும் என வேளாண் பட்ஜெட்டில் தெரிவித்துள்ள அமைச்சர் அங்கக வேளாண்மையினை மேம்படு…

கல்வித்துறையுடன் கைக்கோர்க்கும் வேளாண் துறை- பள்ளி மாணவர்களுக்காக புதுத்திட்டம்

நடப்பாண்டிற்கான (2023-2024 ) வேளாண் பட்ஜெட்டினை தாக்கல் செய்தார் வேளாண்மைத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம். விவசாயம் குறித்து பள்ளி மாணவர்களுக…

தமிழக விவசாயிகளை வெளிநாடுகளுக்கு அழைத்துச் செல்லும் அரசு.. எந்தெந்த நாடு தெரியுமா?

தமிழக உழவர்களுக்கு வெளிநாடுகளில் மேற்கொள்ளப்படும் விவசாய சாகுபடி செயல்முறை குறித்த விழிப்புணர்வினை ஏற்படுத்த உழவர்களை வெளிநாடுகளுக்கு அழைத்துச்செல்ல த…

நெல்லுக்கு ஊக்கத்தொகை வேண்டும்! டெல்டா விவசாயிகள் கோரிக்கை!

நெல்லுக்கு ஆதரவு விலை வழங்கப்படும் தேர்தல் வாக்குறுதியை தமிழக அரசு இன்னும் காப்பாற்றவில்லை என டெல்டா விவசாயிகள் தெரிவித்துள்ளனர். இது குறித்த விரிவான…

50% மானியத்தில் விவசாய உபகரணங்கள்: விவசாயிகள் விண்ணப்பிக்க அழைப்பு!

50% மானியத்தில் விவசாய உபகரணங்களை வாங்க விவசாயிகள் வேளாண் மற்றும் உழவர் நலத்துறையை அணுகலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசின் முந்தைய திட்டங்கள் என்ன ஆனது என விவசாயிகள் கேள்வி!

தினை சாகுபடியை ஊக்குவிக்கும் முயற்சியில், இந்த வார தொடக்கத்தில் மாநில அரசு தனது விவசாய பட்ஜெட்டில் தமிழ்நாடு தினை திட்டத்தை ரூ.82 கோடியில் அறிவித்தது.…

காவிரி உபரி நீர் திட்டம் அமைக்க விவசாயிகள் கோரிக்கை!

தமிழகத்தில் உள்ள தர்மபுரி மாவட்டத்தில் கடந்த 10 ஆண்டுகளாக உபரி நீர் திட்டத்தை அறிவிக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தி வருகின்றனர். இது குறித்த விர…

பிண்றீங்களே..நீங்க வேற லெவல்- நிலக்கடலை விவசாயியை பாராட்டிய இறையன்பு ஐஏஎஸ்

செங்கல்பட்டு மாவட்டத்தில் வேளாண்மை-உழவர் நலத்துறையின் கீழ் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டப்பணிகளை தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர் முனைவர் வெ.இறையன்ப…

PM கிசான் திட்டத்தில் 42 கோடி முறைகேடு- இறந்த விவசாயி வங்கிக்கணக்கிலும் பணவரவு

பி.எம்.கிசான் திட்டத்தின் கீழ் 10 கோடிக்கும் அதிகமான விவசாயிகள் பயன்பெற்று வரும் நிலையில், ஹரியானா மாநிலத்தில் தகுதியற்ற பயனாளிகள் சுமார் 42 கோடி மதிப…

தேவையான சான்று விதைகளை விவசாயிகள் பெறலாம்- குறைதீர் கூட்டத்தில் ஆட்சியர் அறிவிப்பு

தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூடுதல் கூட்டரங்கில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் கி.சாந்தி இஆப., தலைமையில் நேற்று நடைப…

20 கி.மீ தூரம் போக முடியல சாமி.. வேளாண் அலுவலகம் கோரும் பழங்குடியின விவசாயிகள்

தமிழ்நாட்டின் ஏலகிரியில் தொன்றுத்தொட்டு விவசாயம் செய்து வரும் பழங்குடியின விவசாயிகள் எங்கள் பகுதியில் வேளாண் அலுவலகத்தை அமைத்துத் தருமாறு பலமுறை கோரிக…

மா விவசாயிகளை ஆட்டம் காண வைத்த ஆலங்கட்டி மழை- ICAR அதிகாரிகள் தகவல்

பருவமழை, ஆலங்கட்டி மழை மற்றும் பலத்த காற்று ஆகியவை இந்தியாவின் மா சாகுபடியில் 20% வரை சேதத்தை ஏற்படுத்தியுள்ளன என ICAR சார்பில் உயர் அதிகாரிகள் தெரிவி…

மின்னனு கொள்முதல் முறை கட்டாயம்| தங்கம் விலை சரிவு| மா சாகுபடி சேதம்| சிலிண்டர் விலை குறைவு

பருவமழை, ஆலங்கட்டி மழை மற்றும் பலத்த காற்று ஆகியவை இந்தியாவின் மா சாகுபடியில் 20% வரை சேதத்தை ஏற்படுத்தியுள்ளன என ICAR சார்பில் உயர் அதிகாரிகள் தெரிவி…

விவசாயிகளை அச்சுறுத்தும் பாம்பு பிரச்சினைக்கு தீர்வு- பள்ளி மாணவர்கள் சாதனை

விஜயநகரத்தில் உள்ள காஸ்பா மாநகராட்சி உயர்நிலை பள்ளியை சேர்ந்த மாணவர்கள் குழு விவசாயிகளை பாம்புக்கடியில் இருந்து பாதுகாக்கும் வகையில், 'உயிர் காக்கும்…

24 மணி நேரத்தில் விவசாயிகளுக்கு ரூ.62,000 இழப்பீடு- வடமாநில விவசாயிகளை கலங்க வைத்த ஆலங்கட்டி மழை

சீரற்ற காலநிலையினால் இந்தியாவில் உள்ள மூன்று மாநிலங்களில் பயிர்கள் பெருமளவில் சேதமடைந்து விவசாயிகளின் நஷ்டத்திற்கு வழிவகுத்துள்ளது. ஏறத்தாழ தற்போது வர…

உருளை விளைச்சலை அதிகரிக்க Lay’s கையிலெடுக்கும் புதிய முயற்சி !

பெப்சிகோ (PepsiCo) இந்தியா, அதன் பிராண்டான "லே'ஸ்"  (Lay's ) மூலம், விவசாயிகளுக்கு உதவுவதற்காக ஒரு பயிர் மற்றும் ப்ளாட்-லெவல் முன்கணிப்பு நுண்ணறிவு மா…

ஒன்னு, ரெண்டு மெஷினே வச்சு என்ன பண்ண.. புலம்பும் கரும்பு விவசாயிகள்

மாவட்டத்தில் கரும்பு அறுவடை இயந்திரம் போதுமானதாக இல்லை எனவும், அதற்கேற்ப உரிய நடவடிக்கையினை மேற்கொள்ளுமாறு தர்மபுரி கூட்டுறவு சர்க்கரை ஆலை அதிகாரிகளிட…

நிலக்கரி எடுக்கும் முடிவு- வேளாண் அமைச்சர் முதல் விவசாயிகள் வரை அளித்த பதில் என்ன?

பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமான தஞ்சை மற்றும் திருவாரூர் மாவட்டத்தில் நிலக்கரி எடுக்க ஒன்றிய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில் அதற்க…

எங்களிடம் எதுவும் சொல்லாம.. ஏன் இப்படி? நிலக்கரி விவகாரம்- பிரதமருக்கு முதல்வர் கடிதம்

தமிழ்நாட்டின் டெல்டா பகுதி விவசாயிகளின் நலன் காக்க, நிலக்கரிக்கான ஏல ஒப்பந்த நடைமுறையிலிருந்து டெல்டா பகுதிகளை விலக்கிட வலியுறுத்தி பிரதமர் நரேந்திர ம…

24 மணி நேரமும் விவசாயிகளுக்கு மும்முனை மின்சாரம்: தமிழக அமைச்சர் முக்கிய தகவல்!

தமிழகத்தில் டெல்டா மாவட்டங்கள் மற்றும் டெல்டா அல்லாத மாவட்டங்களை சேர்ந்த விவசாயிகளுக்கு தற்போது 6 மணி நேரம் மும்முனை மின்சாரம் வழங்கப்பட்டு வரும் நிலை…

விவசாயிகளுக்கு பயன்படும் கிசான் கிரெடிட் கார்டு: பிரதமர் நரேந்திர மோடி பாராட்டு!

விவசாயிகளின் நலனுக்காக மத்திய மோடி அரசு பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது. அதில் மிக முக்கியமான ஒரு திட்டம் தான் பிரதான் மந்திரி கிசான் சம்மா…

மோடி சென்னை வருவதற்குள்.. டெல்டாவில் நிலக்கரி சுரங்க திட்டத்தை கைவிடுவதாக அறிவித்த ஒன்றிய அரசு

காவிரி டெல்டாவில் புதிதாக 3 நிலக்கரி சுரங்கம் அமைக்கும் திட்டத்தை கைவிடுவதாக ஒன்றிய அரசு அறிவித்துள்ளது. டெல்டா பகுதிகளில் நிலக்கரி சுரங்கங்கள் அமைக்க…

ரப்பருக்கு நோ சொன்ன அமைச்சரால் விரக்தியடைந்த விவசாயிகள்

கொரோனா தொற்று உச்சத்தில் இருந்த காலத்தில் கடும் வீழ்ச்சியடைந்த ரப்பர் விலை சிறிது மீண்டு வந்த நிலையில் மீண்டும் ரப்பர் விலை கடுமையாக சரிந்துள்ளது. இதன…

மகரந்தச் சேர்க்கையில் புதிய உத்தி- கவனத்தை ஈர்த்த சிங்கப்பூர் ரிட்டன் விவசாயி

மகரந்த சேர்க்கை முறையினை செம்மைப் படுத்துவதன் மூலம் நல்ல மகசூல் கிடைக்கும் என தெலுங்கானா மாநிலத்தை சேர்ந்த விவசாயி மேற்கொண்டுள்ள புதிய உத்தி அனைவரின்…

கனவுல கூட இது நடக்கும்னு நினைக்கல- python புரோகிராமர் டூ மாதுளை விவசாயி

கொரோனாவின் உச்சக்காலத்தில்  தனது தந்தையின் மரணத்தால் நிர்கதியாகி போனார் தொழில்நுட்ப வல்லுநராக வேலைப்புரிந்து வந்த  32 வயதான புவனேஸ்வர் சக்ரவர்த்தி. ஒர…

நிலக்கரி விவகாரம்- முதல்வரை சந்தித்து நன்றி தெரிவித்த விவசாய சங்கத்தினர்!

நிலக்கரிக்கான ஏல ஒப்பந்த நடைமுறையிலிருந்து டெல்டா பகுதிகளை விலக்கிட ஒன்றிய அரசை வலியுறுத்தி, இரத்து செய்திட நடவடிக்கை எடுத்தமைக்காக தமிழ்நாடு முதலமைச்…

சோயாமீலுக்கு அடிச்ச லக்- போட்டி போட்டு கொள்முதல் செய்யும் அண்டை நாடுகள்

2022-23 ஆங்கில எண்ணெய் ஆண்டின் முதல் பாதியில் சோயாமீல் மற்றும் மதிப்பு கூட்டப்பட்ட சோயா பொருட்களின் இந்தியாவின் ஏற்றுமதி 110% அதிகரித்துள்ளது. அண்டை ந…

உய்யக்கொண்டான் கால்வாய் பிரச்சினை- விவசாயிகள் கொந்தளிப்பது ஏன்?

உய்யகொண்டான் நீட்டிப்பு கால்வாயில் உள்ள சேதமடைந்த சைபானை உடனடியாக நிரந்தரமாக சீரமைக்கக்கோரி விவசாயிகள் போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்திருந்த நிலையில்…

நில ஆவணங்களை அறிய மொபைல் ஆப்? அமைச்சர் அதிரடி அறிவிப்பு

வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறையின் மானியக் கோரிக்கையினை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.இராமசந்திரன் தாக்கல் செய்து வருகிறார். அதில் நில உடமைகளில்…

அமரித் சரோவர் திட்ட பணிகளை காண ஆட்சியர் திடீர் விசிட்.. அதிர்ந்த அதிகாரிகள்

தருமபுரி மாவட்டத்தில் பாலக்கோடு வட்டாரத்தில் செக்கோடி மற்றும் பூகானஅள்ளி கிராமங்களின் நீர்வடிப்பகுதிகளில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிக…

குத்தகை நில விவசாயிகளுக்கு லாபத்தை தரும் ஜீரோ பட்ஜெட் இயற்கை விவசாயம்!

ஆந்திரப் பிரதேசத்தில் ஜீரோ பட்ஜெட் இயற்கை விவசாயமானது (ZBNF- Zero Budget Natural Farming) வழக்கமான (செயற்கை உரங்கள் மற்றும் பூச்சிக்கொல்லிகள்) விவசாயத…

அனைத்து மாவட்டங்களிலும் 2 வருடத்திற்கு தினை மிஷன் திட்டம்- முதல்வர் அறிவிப்பு

ஒரு அதிகாரியின் கூற்றுப்படி, மத்தியப் பிரதேச அரசு இரண்டு வருட காலத்திற்கு அனைத்து மாவட்டங்களிலும் மாநில தினை மிஷன் திட்டத்தை செயல்படுத்த செவ்வாய்க்கிழ…

மயானத்திற்குப் பட்டா வழங்க மக்கள் கோரிக்கை!

விழுப்புரத்தில் தங்கள் ஊரின் மயான நிலத்திற்குப் பட்டா வழங்க இருளர் பழங்குடியின குடும்பங்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ஆதாரங்களின்படி, உள்ளூர் வருவாய்…

என்ன சார் தண்ணீர் இந்த கலர்ல வருது? விவசாயிகளை புலம்ப வைத்த கீழ்பவானி

கீழ்பவானி வாய்க்காலில் இருந்து வரும் தண்ணீர் மாசுடைந்துள்ளதால் தமிழக விவசாயிகள், மற்றும் பொதுமக்கள் கவலையடைந்துள்ளனர். இது தொடர்பாக உரிய நடவடிக்கையினை…

இனி விவசாயிகளுக்கு முகக்கவசம் கட்டாயம்!!

செங்கல்பட்டு மாவட்டத்தில் விவசாயிகள் நலன் காக்கும் நாள் கூட்டம் வரும் ஏப்ரல் 20ஆம் தேதி வியாழக்கிழமை அன்று நடைபெறும் என்று செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர…

விவசாய பணிக்காக அதிகரித்த டீசலின் தேவை- பெட்ரோலின் நிலைமை இப்படியாயிடுச்சே..

நாட்டின் விவசாய, தொழிற் தேவையில் ஐந்தில் இரண்டு பங்கை டீசல் கொண்டுள்ளது. டீசலின் தேவையானது ஒரு வருடத்திற்கு முன்பு இருந்ததை விட ஏப்ரல் முதல் பாதியில்…

ஒரு கேண்டி பருத்தி 75,000 வரை போகலாம்- ஆனாலும் ஒரு டிவிஸ்ட் இருக்கே..

இந்த ஆண்டின் நடுப்பகுதியில் ஒரு கேண்டி(355 கிலோ) பருத்தியின் விலை ரூபாய் ₹75,000 ஐ எட்டும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. இது உள்நாட்டு மற்றும் வெளிநாட்…

வேளாண் பட்ஜெட்- வெறும் வாயில் சுட்ட வடையா? கொதித்தெழுந்த அமைச்சர்

அண்மையில் முன்னணி பத்திரிக்கை ஒன்று “வெறும் வாயில் சுட்ட வடையா வேளாண் பட்ஜெட்” என கட்டுரை வெளியிட்டு இருந்தது. அதில் கூறப்பட்டுள்ள தகவலுக்கு  வேளாண்மை…

PM kisan: 14வது தவணை எப்போது கிடைக்கும்: எதிர்ப்பார்ப்பில் விவசாயிகள்!

விவசாயிகளுக்கு 2000 ரூபாய் வழங்கும் பிஎம் கிசான் திட்டத்தில் இதுவரை 13 தவணைகள் வழங்கப்பட்டு விட்டது. இந்நிலையில் 14 ஆவது தவணை முறையானது எப்போது வழங்கப…

எதிர்ப்பார்த்த அளவுக்கு மோசம் போகல.. நிம்மதியடைந்த கோதுமை விவசாயிகள்

பஞ்சாபில் சாதகமற்ற காலநிலைக்கு பிறகும் 120 லட்சம் மெட்ரிக் டன் கோதுமை கொள்முதல் செய்யப்பட உள்ளது. முந்தைய ஆண்டு மேற்கொள்ளப்பட்ட 96.47 லட்சம் மெட்ரிக்…

நஷ்டத்தில் தவித்த தக்காளி விவசாயிகள்- கைக்கொடுத்து உதவிய e-NAM திட்டம்

தர்மபுரி மாவட்டத்தில் தக்காளி விவசாயிகளின் லாபத்தை மேம்படுத்த, வேளாண் விற்பனைத் துறை மற்றும் வேளாண் வணிகம் தலா 1,000 உறுப்பினர்களைக் கொண்ட இரண்டு உழவர…

இன்சூரன்ஸ் கூட பண்ணலயே.. நிவாரணம் கோரும் வாழை விவசாயிகள்

கோவை மற்றும் சேலம் மாவட்டத்தில் சூறைக்காற்றால் வாழைத்தோட்டத்தில் ஏற்பட்ட சேதத்தை வருவாய்த் துறையினர் மதிப்பிடும் பணியில் ஈடுபட்டுள்ளனர். சேதத்தின் மதி…

63 நேரடி நெல் கொள்முதல் நிலையங்களுக்கு அடிக்கல்- எந்தெந்த மாவட்டத்தில் வரப்போகிறது?

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் சார்பில் ரூ.95.03 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள மேற்கூரை அமைப்புடன் கூடிய 84 நவீன நெல் சேமிப்பு தளங்கள் மற்றும்…

இந்தியாவில் மே மாதத்தில் உரத்தின் விலை எப்படி இருக்கும்? நிபுணர்களின் கணிப்பு

தற்போது சந்தையிலுள்ள உரங்களின் இருப்பு, மூலப்பொருட்களின் விலையேற்றம் காரணமாக இந்தியாவில் உரங்களின் விலை மே மாதத்தில் அதிகரிக்க வாய்ப்புள்ளது என்று எதி…

பள்ளிகளில் ”விவசாயம்” ஒரு பாடமாக சேர்ப்பு- பாடத்திட்டத்தை தயாரிக்க குழு!

மகாராஷ்டிராவின் வேளாண்துறை அமைச்சர் அப்துல் சத்தார், மாநில அரசு பள்ளி பாடத்திட்டத்தில் ஒரு பாடமாக இனி விவசாயத்தை சேர்க்கும் என்று அறிவித்துள்ளார். மேல…

உரத்துறையில் இந்தியாவிற்கான சுதந்திரம் தொடங்கியது- IFFCO உரம் குறித்து அமித்ஷா பெருமிதம்

இஃப்கோவின் நானோ டிஏபி (திரவ வடிவில்) (IFFCO’s nano (liquid) DAP) தயாரிப்பானது,  உர உற்பத்தியில் இந்தியா தன்னிறைவு அடைய ஒரு முக்கியமான நடவடிக்கை ஆகும்…

புதிய வேளாண் காடு வளர்ப்புத் திட்டம்- கோவை மாவட்டம் அசத்தல்!

வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையின் சார்பில், தமிழ்நாடு விவசாய நிலங்களில் நீடித்த பசுமை போர்வைக்கான இயக்கம் என்ற புதிய வேளாண் காடு வளர்ப்புத் திட்டத்த…

இந்த பூச்சிக்கொல்லி எல்லாம் வேலைக்கு ஆகல.. தேயிலை விவசாயிகள் வேதனை

பருவநிலை மாற்றம் காரணமாக அதிகரித்து வரும் வெப்பநிலை மற்றும் நீடித்த மழையில்லாத காலங்களுக்கு மத்தியில், தேயிலை தோட்டங்களில் பூச்சிகள் மற்றும் நோய்களின்…

கிராம சபைக் கூட்டத்தில் எந்த கணக்கு எல்லாம் சமர்பிக்கப்படும் தெரியுமா?

தொழிலாளர் தினமான வருகிற மே-1 ஆம் தேதி தமிழகம் முழுவதும் அனைத்து ஊராட்சிகளிலும் கிராமசபைக் கூட்டம் நடத்தப்படவுள்ளது. இந்நிலையில் கிராம சபை கூட்டத்தில்…

வறட்சியிலும் மகசூல் தரும் புதிய தக்காளி கண்டுபிடிப்பு !

கடுமையான வறட்சி நிலையிலும் குறைந்த தண்ணீர் தேவைப்படும் மற்றும் அதிக மகசூல் தரும் தக்காளி வகைகளை ஜெருசலேம் ஹீப்ரு பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் உருவாக்…

இதெல்லாம் பண்ணாதீங்க- பூச்சி மேலாண்மை குறித்து தென்னை விவசாயிகளுக்கு விளக்கம்

சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் கார்மேகம் தலைமையில் நேற்று (28.04.2023) நடைபெற்றது. இக…

விவசாய மின் இணைப்பு கொண்ட மின்பாதைகளுக்கு சூரிய சக்தி- Tangedco தீவிரம்

நிதி மற்றும் வரி இழப்புகளைத் தடுக்கும் முயற்சியாக, தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் (Tangedco) அடுத்த மூன்று ஆண்டுகளில் 1,685 விவசாய ம…

உங்க ஆபிஸ்ல யாராவது இருந்தா அனுப்புங்க- கலெக்டருக்கு அதிர்ச்சி அளித்த விவசாயி

தென்காசி மாவட்டம் நெல்கட்டும்செவல் ஊராட்சியைச் சேர்ந்த விவசாயி, தன்னுடைய நிலத்தில் பணிபுரிய விவசாய கூலி ஆளுக்கு பற்றாக்குறை இருப்பதாகவும், அதனை தீர்க்…

PM கிசான்: இதுவரை பயன்பெறாத விவசாயிகள் ஆன்லைனில் எப்படி விண்ணப்பிக்க வேண்டும்!

பி.எம் கிசான் 14வது தவணைக்கு எப்படி விண்ணப்பிப்பது என்பதை பார்க்கலாம்.

நெல் மூட்டையினை அளக்க, குடோனில் வைக்க இனி ஆட்கள் வேண்டாமா? அரசின் புதிய முயற்சி

நேரடி கொள்முதல் நிலையங்களில் மேற்கொள்ளப்படும் நெல் கொள்முதல் பணிகள் முழுமையும் விரைவில் இயந்திரமயமாக்கப்படும் என கூட்டுறவு, உணவு மற்றும் குடிமைப் பொரு…

மண்புழு உரம் தயாரிப்பில் செய்ய வேண்டியவை? செய்யக்கூடாதவை என்ன?

மண்புழு உரமாக்கல் என்பது புழுக்களைப் பயன்படுத்தி கரிமப் பொருட்களை (விவசாய கழிவுகளை) ஊட்டச்சத்து நிறைந்த உரமாக மாற்றும் ஒரு செயல்முறையாகும். மண்புழு உர…

தரிசு நிலங்களை விளை நிலமாக மாற்றுவதில் உள்ள பிரச்சினை என்ன?

தரிசு நிலங்கள் பெரும்பாலும் மோசமான மண்ணின் தரம், நீர் பற்றாக்குறை, செங்குத்தான சரிவுகள் மற்றும் விவசாய உற்பத்திக்கு பொருந்தாத பிற காரணிகளால் வகைப்படுத…

PM கிசான்: ஒரு குடும்பத்தில் எத்தனை பேருக்கு பணம் கிடைக்கும் தெரியுமா?

நாடு முழுவதும் உள்ள விவசாயிகளுக்கு நிதி ரீதியாக உதவுவதற்காக மத்திய மோடி அரசு பிரதான் மந்திரி கிசான் சம்மான் நிதி (பிஎம் கிசான்) என்ற திட்டத்தைச் செயல்…

அனல் பறந்த NLC நிலம் எடுப்பது தொடர்பான கூட்டம்- விவசாயிகள் எங்கே?

நெய்வேலி லிக்னைட் கார்ப்பரேஷன் (என்எல்சி) சுரங்க விரிவாக்கத்திற்காக நிலம் கையகப்படுத்துவது தொடர்பான பிரச்னைகளை தீர்ப்பதற்கான பேச்சுவார்த்தையில் அரசியல…

உழவன் செயலியில் புதிய அப்டேட்- கூலி வேலையாட்கள் பிரச்சினைக்கு தீர்வு!

தமிழக வேளாண் துறை சார்பில், உழவன் செயலியில் புதிய பகுதி ஒன்று சேர்க்கப்பட்டுள்ளது. இதன்மூலம் விவசாய கூலித் தொழிலாளர்கள் ஆண்டு முழுவதும் வேலை வாய்ப்பின…

பயிர் பாதுகாப்பு நடவடிக்கைக்கு முக்கியத்துவம்- தனேஷா பயிர் அறிவியல் நிறுவனம் உறுதி

தனேஷா பயிர் அறிவியல் பிரைவேட் லிமிடெட்  நிறுவனம் புது தில்லியில் MD தர்மேஷ் குப்தாவால் நிறுவப்பட்டது.

பூண்டு- விவசாயத்திலும், ஆரோக்கியத்திலும் ஆற்றும் நன்மைகள் என்ன?

இந்தியாவில் பூண்டு சாகுபடி என்பது ஒரு குறிப்பிடத்தக்க லாபகரமான விவசாய நடவடிக்கையாகும். இது நாட்டின் பொருளாதாரத்திற்கு பங்களிக்கிறது மற்றும் விவசாயிகள்…

மரபணு மாற்றப்பட்ட விதைகள்- விவசாயிகளுக்கு வரமா? சாபமா?

மரபணு மாற்றப்பட்ட விதைகள் (GM- Genetically modified seeds) இந்தியா வேளாண் துறையில் அதிக விவாதத்திற்கும் சர்ச்சைக்கும் உட்பட்டது. இதற்கு ஆதரவு தெரிவிப்…

கிளை வாய்க்கால் திட்டத்தால் வீடு எல்லாம் போயிடுமே- விவசாயிகள் வேதனை

ஆலத்தூர் தாலுகாவில் உள்ள புஜங்கராயநல்லூர் கிராமத்தின் வழியாக பாசன கிளை வாய்க்கால் அமைக்கும் திட்டத்துக்கு கைவிடுமாறு கோரிக்கை எழுந்துள்ளது. தங்களுடன்…

வேலை செய்யாத பயிர் காப்பீட்டு செயலி- விரக்தியில் விவசாயிகள்

ஒரு மில்லியனுக்கும் அதிகமான விவசாயிகளால் பயன்படுத்தப்படும் பயிர் காப்பீட்டு செயலியில் கடந்த சில தினங்களாக பாதிக்கப்பட்ட பயிர்களின் புகைப்படங்கள் மற்று…

வாத்தியார் வேலையை உதறித்தள்ளி விவசாயம்- ஆண்டுக்கு 30 லட்சம் வருமானம்!

ஆசிரியர் பணியை உதறித்தள்ளிவிட்டு முழு நேர விவசாயியாக 30 ஏக்கர் நிலத்தில் தனது பணியை தொடங்கி இன்று 60 ஏக்கராக மாறி ஆண்டுக்கு 30 லட்சம் ரூபாய் வருமானம்…

மாட்டுச்சாணம் விற்கக்கூடாது - பழங்குடி விவசாய கிராமம் கண்டிஷன்

மக்கள் காடு வளர்ப்பு மையத்தின் (CPF) ஆதரவுடன், பழங்குடி கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் தங்கள் சமூகங்களுக்குள் மண்புழு உரம் அலகுகளை நிறுவி, அவற்றில் வெற…

பால் உற்பத்தி விவசாயிகளுக்கு காப்பீட்டு பிரிமீயத்தில் 50 சதவீத மானியம்!

பால் உற்பத்தி செலவைக் குறைக்க ஆவின் திட்டமிட்டுள்ள நிலையில், ஆவின் பால் கொள்முதல் நாள் ஒன்றுக்கு எட்டு முதல் ஒன்பது லட்சம் லிட்டர்கள் வரை குறைந்துள்ளத…

மகோகனி மர வளர்ப்பு- வரப்பு ஒரத்தில் நட்டு லாபம் பார்க்கலாம்!

டிம்பர் வேல்யூ என அழைக்கப்படும் அதிக பருமனுள்ள மரங்களுக்கு இந்திய சந்தையில் தேவை எப்போதும் இருக்கும். இதில் Swietenia என்கிற மரம் அவற்றின் பயன்பாடுகளு…

ஒரு மாம்பழத்தின் விலை 19,000 ரூபாய்- எங்க? ஏன் இவ்வளவு விலை?

ஜப்பானை சேர்ந்த விவசாயி ஒருவர், நாட்டின் வடக்குப் பகுதியில் உள்ள குளிர் டோகாச்சி மாவட்டத்தில் மாம்பழங்களை பயிரிட்டு வருகிறார். ஆனால், இந்த மாம்பழங்களி…

8 ஏரி புனரமைப்பு, வேளாண் கண்காட்சி என உள்ளூர் வேளாண் நிகழ்வுகளின் தொகுப்பு

தமிழகத்தின் உட்புறப்பகுதிகளில் வேளாண் மற்றும் விவசாயிகளின் நலன்சார்ந்து நடைப்பெற்ற மற்றும் நடைப்பெற உள்ள திட்டங்கள், நிகழ்வுகள், குறித்த தகவலை இப்பகுத…

Wings to Career- விவசாயத் துறையில் இளைஞர்களை தொழில் முனைவராக உருவாக்கும் தளம்

விவசாயத் துறை குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில் கிரிஷி ஜாக்ரான் நிறுவனம் 'விங்ஸ் டு கேரியர்' (Wings to Career) என்கிற தளத்தை…

தமிழ்நாடு அரசின் “செழிப்பு” இயற்கை உரம்: விற்பனையைத் தொடங்கி வைத்தார் முதல்வர்!

மட்கும் குப்பைகளில் இருந்து தயாரிக்கப்படும் தமிழ்நாடு அரசின் செழிப்பு எனும் இயற்கை உரத்தை, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் நேற்று அறிமுகம…

பரப்பலாறு அணை திறப்பு| மெட்ரோ ரயிலில் புதிய திட்டம்| ஆறு விவசாயிகளுக்கு பரிசு

நடப்பாண்டு தாக்கல் செய்யப்பட்ட வேளாண் நிதிநிலை அறிக்கை அறிவிப்புகள் குறித்த ஆய்வுக்கூட்டம் தலைமைச் செயலாளர் முனைவர் வெ.இறையன்பு தலைமையில் காணொலி காட்ச…

குருத்துப்பூச்சி தொல்லை- சோளத்திலிருந்து பப்பாளிக்கு மாறும் தூத்துக்குடி விவசாயிகள்

மக்காச்சோளம் பயிரில் குருத்துப்பூச்சியின் தாக்கம் அதிகரித்ததால் வேறு வழியின்றி பப்பாளி சாகுபடிக்கு பெருமளவில் தூத்துக்குடி விவசாயிகள் மாறி வருகின்றனர்…

வேப்ப எண்ணெய்யினை இந்த செடிகள் மீது தெளிக்காதீங்க!

பூச்சி தாக்குதலில் இருந்து செடிகளை பாதுகாக்க வேப்ப எண்ணெய்யினை செடிகளுக்குப் பயன்படுத்துவது பல நன்மைகளை அளிக்கும், மேலும் இது ஒரு இயற்கை தீர்வு முறையா…

மலிவு விலையில் இறக்குமதி செய்யப்படும் ஆப்பிளுக்கு தடை- காரணம் இதுதான்

மலிவு விலையில் இறக்குமதி செய்யப்படும் ஆப்பிளுக்கு தடை விதிக்கப்பட்ட நிலையில் இந்திய ஆப்பிள் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

சூரிய சக்தியில் விவசாய பணிக்காக வாகனம்- 11 ஆம் வகுப்பு மாணவி சாதனை

11 ஆம் வகுப்பு பயிலும் மாணவி சூரிய சக்தியில் இயங்கும் விவசாய வாகனமான 'SO-APT' ஐ உருவாக்கியுள்ளார். மேலும் விதைகளை விதைக்கவும், வயல்களுக்கு நீர்ப்பாசனம…

ஆட்டம் காணும் பருத்தியின் விலை- கலக்கத்தில் தமிழக விவசாயிகள்

முதற்கட்ட அறுவடை பருவம் முடிவடைந்த நிலையில், விளைந்த பருத்தியின் விலை எதிர்ப்பார்த்த அளவிற்கு விலை போகாமல் வீழ்ச்சியடைந்துள்ளதால் மதுரை பகுதி விவசாயிக…

உலக தேனீக்கள் தினம்- தேனீக்கள் இல்லையென்றால் நமக்கு உணவில்லையா?

நவீன தேனீ வளர்த்தலின் தந்தையாக கருதப்படும் ஆண்டன் ஜான்சாவின் பிறந்தநாளை முன்னிட்டும் மற்றும் தேனீக்களை பாதுகாக்க வலியுறுத்தியும் இன்றைய தினம் உலக தேனீ…

போன்சாய் மரம் வளர்க்க ஆர்வம் மட்டும் போதுமா? இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க

தோட்டக்கலையில் தீராத ஆர்வம் கொண்டவர்களுக்கு ஏற்ற மரம் எது என்றால் நிச்சயம் போன்சாய் என கூறலாம். போன்சாய் என்பது சிறு தொட்டியில் வளர்க்கப் படும் மரம்.

தமிழக விவசாயிகள் பலருக்கு சிறுநீரக பாதிப்பா? ஆய்வு செய்ய நடவடிக்கை

சென்னை மருத்துவக் கல்லூரி சமீபத்தில் நடத்திய கள ஆய்வில் கிடைத்த தகவல்களின் அடிப்படையில், தமிழகத்தின் ஊரக பகுதிகளில் விவசாயப் பணிகளில் ஈடுபடும் நபர்களி…

டிரைவர் இல்லாமல் இயங்கும் டிராக்டர்- அசத்திய தெலுங்கானா பல்கலைக்கழகம்

காகதியா இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி & சயின்ஸ்(KITS-W) பல்கலைக்கழக மாணவர்கள் ஓட்டுநர் இல்லாத தானியங்கி டிராக்டரை அறிமுகப்படுத்தியுள்ளனர். இந்த டிராக்டர…

ஒவ்வொரு வட்டாரத்திற்கும் ஒரு வேளாண் விஞ்ஞானி- அவரின் பொறுப்பு என்ன?

நடப்பாண்டு வேளாண் நிதி நிலை அறிக்கையில் அமைச்சர் தெரிவித்த அறிவிப்பின் படி ஒவ்வொரு வட்டாரத்திற்கும் ஒரு வேளாண் விஞ்ஞானியை பொறுப்பு அலுவலராக நியமிக்க அ…

3 ஆண்டுகளுக்கு இலவச பயிர் காப்பீடு- அரசு அதிரடி அறிவிப்பு

ஒடிசா மாநிலத்தில் உள்ள அனைத்து விவசாயிகளுக்கும் அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு இலவச பயிர்க் காப்பீட்டுத் தொகையினை மாநில அரசே வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள…

நடப்பாண்டு 1,72,270 ஹெக்டர் சாகுபடி செய்ய இலக்கு- உரம் இருப்பு குறித்து ஆட்சியர் தகவல்

தருமபுரி மாவட்டத்தில் வேளாண்மை உழவர் நலத் துறையின் சார்பில் 2023-2024 ஆம் ஆண்டிற்கு சாகுபடி பரப்பாக 1,72,270 ஹெக்டேர் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

கால்நடை மருத்துவ முகாம் எத்தனை நடத்துறீங்க? டென்ஷனாகிய இறையன்பு

செங்கல்பட்டு மாவட்டத்தில் அரசு கால்நடை மருத்துவமனை கால்நடை பெருக்கம் மற்றும் தீவன அபிவிருத்தி மையத்தில் ஆய்வு மேற்கொண்ட தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு இ…

மண் வள அட்டை- விவசாயிகள் எடுக்க வேண்டிய அவசியம் என்ன?

மண் வள அட்டை திட்டத்தின் முக்கிய நோக்கம் மண்வளம் மற்றும் அதன் மண்ணின் ஊட்டச்சத்து குறித்த தகவல்களை விவசாயிகளுக்கு வழங்குகிறது. ஆனால், இன்றளவும் பல விவ…

MSP விலையில் 58,000 மெட்ரிக் டன் கொப்பரை தேங்காய் கொள்முதல் செய்ய அரசாணை

ஒன்றிய அரசு அறிவித்த குறைந்தபட்ச ஆதரவு விலையில், ₹640 கோடி மதிப்பீட்டில் 58,000 மெட்ரிக் டன் கொப்பரை தேங்காய் கொள்முதல் செய்வதற்கான அரசாணையை வெளியிட்ட…

கீழ்பவானி கால்வாய் விவகாரம்- விவசாயிகளுக்கு உறுதியளித்த அமைச்சர்

ஈரோடு மாவட்டம் கீழ்பவானி பிரதான கால்வாய் சீரமைத்தல் தொடர்பாக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

ரூ.1 லட்சம் கோடியில் உணவு தானிய சேமிப்புத் திறனை உயர்த்த ஒன்றிய அரசு முடிவு!

இந்தியாவின் உணவுப் பாதுகாப்பு நிலையை வலுப்படுத்தவும், சேமிப்புக் குறைவால் விவசாயிகள் விளைப்பொருட்களை விற்பதைத் தடுக்கவும், நாட்டின் உணவு தானிய சேமிப்ப…

கிரெய்ன்ஸ் வலைத்தளத்தில் விவசாயிகள் விவரம் இணைக்கும் பணி தீவிரம்!

நாமக்கல் மாவட்டம், இராசிபுரம் வட்டம், தேங்கல்பாளையம் கிராமத்தில், செல்போன் செயலி மூலம் கிரெய்ன்ஸ் வலைதளத்தில் விவசாயிகளின் அடிப்படை விவரங்களை பதிவேற்ற…

நிலக்கடலை விவசாயிடம் அடுக்கடுக்காக கேள்வி கேட்ட நாமக்கல் ஆட்சியர்

நாமக்கல் மாவட்டம் நாமகிரிப்பேட்டை, மூலப்பள்ளிப்பட்டி, நாவல்பட்டி ஆகிய இடங்களில் வேளாண் வளர்ச்சி திட்டங்கள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.…

பசலைக்கீரைக்கு உரம் பயன்படுத்தினால் இவ்வளவு நன்மை இருக்கா?

பசலை கீரை என்பது பொதுவாக படரும் கொடிவகையினை சார்ந்தது. இவை அதன் மருத்துவ பண்புகளுக்காக உணவில் பயன்படுத்தப்படுகிறது.

அய்யோ..யம்மா..கதறி அழுத விவசாயி- கண்டுக்கொள்ளாத காவல்துறை

சாலை விரிவாக்க பணிக்காக விளைநிலங்கள் அழிப்பதைக் கண்டு கடலூர் மாவட்ட விவசாயி ஒருவர் கண்ணீர் மல்க தரையில் உருண்டு பிரண்டு அழும் காட்சிகள் இணையங்களில் வை…

புல்லாங்குழல் பூசணி சாகுபடியில் கவனத்தில் கொள்ள வேண்டியவை!

தோற்றத்தில் நம்ம ஊர் பீர்க்கங்காய் போய் காட்சியளிப்பது டெல்ஃபைரியா ஆக்சிடென்டலிஸ் என்று அழைக்கப்படும் புல்லாங்குழல் பூசணி. மேற்கு ஆப்பிரிக்காவின் பல ப…

விவசாயிகளை கவரும் e-NAM: ஒரே வாரத்தில் 170 டன் விவசாய பொருட்கள் விற்பனை!

மதுரையில் உள்ள ஐந்து ஒழுங்குமுறை சந்தைகள் மூலம் ஒரே வாரத்தில் சுமார் 170 டன் விவசாய விளைபொருட்கள் ரூ.35.97 லட்சத்துக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளதாக தகவ…

அமேசான் உடன் ICAR புரிந்துணர்வு ஒப்பந்தம்- விவசாயிகளுக்கு என்ன நன்மை?

இந்திய விவசாயிகளுக்கு பயிற்சி அளிக்கவும், அவர்களது உற்பத்தி பொருட்களை தனது இணையதளம் வாயிலாக சந்தைப்படுத்தும் நோக்கில் இந்திய வேளாண் ஆராய்ச்சி கவுன்சில…

பழங்குடியின ஸ்மார்ட் விவசாயம் ஏன் அவசியம்? பேரா.மோனி விளக்கம்

நலிவடைந்த பழங்குடியின மக்களை விவசாயத்தில் ஈடுபடுத்துவதன் மூலம் சமூகத்தில் அவர்களின் வாழ்வாதரத்தை மேம்படுத்த இயலும் என பேராசிரியர் மோனி மாடசுவாமி தெரிவ…

மெழுகுவர்த்திப் பழம்- இதில் இவ்வளவு விஷயம் இருக்கா?

மெழுகுவர்த்திப் பழம் (Candle fruit), விஞ்ஞான ரீதியாக Parmentiera cereifera என அழைக்கப்படுகிறது. இது மத்திய அமெரிக்கா மற்றும் மெக்சிகோவை பூர்வீகமாகக் க…

குறுவை சாகுபடிக்கு ஏற்ற நெல் ரகம் எது? அக்ரி சந்திரசேகரன் விளக்கம்

இன்று காலை குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணையிலிருந்து நீரினை திறந்து வைத்து, நடப்பாண்டிற்கான குறுவை நெல் சாகுபடி திட்டத்தையும் தமிழ்நாடு முதல்வர் மு.க…

ஏக்கருக்கு 45 கிலோ யூரியா- குறுவை நெல் சாகுபடி தொகுப்பு திட்ட விவரம்

நடப்பாண்டில் ரூபாய் 75.95 கோடி மதிப்பீட்டில் குறுவை நெல் சாகுபடி தொகுப்பு திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று அறிவித்துள்ளார். இதன் மூலம், 5 லட்சம்…

பிச்சானூர் ஊராட்சிக்கு முதல்வர் பாராட்டு- செய்த சாதனை விவரம்!

நல் ஆளுமை உள்ள கிராம ஊராட்சி எனும் கருப்பொருளில் தேசிய அளவில் முதலிடம் பெற்ற கோயம்புத்தூர் மாவட்டம், பிச்சானூர் ஊராட்சிக்கு ஒன்றிய அரசால் வழங்கப்பட்ட…

மானிய விலையில் பசுந்தீவனப் பயிரிட விண்ணப்பிக்கலாம்- ஆட்சியர் தகவல்

கால்நடை பராமரிப்புத்துறை - ஒருங்கிணைந்த தீவன அபிவிருத்தி திட்டம் மூலம் மானிய விலையில் பசுந்தீவனப் பயிரிட விண்ணப்பிக்கலாம் என விருதுநகர் மாவட்ட ஆட்சித்…

விவசாயிகளை விட அதிகம் சம்பாதிப்பது இடைத்தரகர்கள் தான்- முன்னாள் CJI சதாசிவம்

விவசாயிக்கும், நுகர்வோருக்கும் இடையே உள்ள இடைத்தரகர்கள் தான் அதிகம் சம்பாதிக்கிறார்கள் என முன்னாள் இந்திய உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதியும், தற்போத…

40 நாட்களாகியும் கொள்முதல் பணம் வரலயே- தென்னை விவசாயிகள் வேதனை!

கொள்முதல் செய்யப்பட்ட விளைப்பொருட்களுக்கு 40 நாட்களுக்கு மேலாகியும் தற்போது வரை அதற்கான பணம் வந்து சேரவில்லை என விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர். அரச…

மானிய விலையில் வேளாண் கருவி பெற விண்ணப்பிக்கலாம் - ஆட்சியர் அறிவிப்பு

தஞ்சாவூர் மாவட்டத்தில் 2023-2024- ஆம் ஆண்டு கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ், பவர் டில்லர் அல்லது களை எடுக்கும் கர…

விவசாயிகளுக்காக 9 வேளாண் கருவிகள்- 20 வயது இளைஞன் சாதனை!

இடுப்பொருட்களின் விலை அதிகரிப்பு, தொழிலாளர் பற்றாக்குறை மற்றும் காலநிலை மாற்றம் ஆகியவற்றைச் சமாளிக்க இயலாமல் விவசாயிகள் அவதியுறும் நிலையில் அவர்களின்…

PM kisan- இந்த 3 வழிமுறைகளில் e-KYC தகவல் அப்டேட் பண்ணுங்க!

PM kisan திட்டத்தில் e-KYC பதிவு மேற்கொள்ளாதவர்களும், பதிவை புதுப்பிக்காதவர்களும் வரும் 30-ஆம் தேதிக்குள் பதிவு செய்து கொள்ள வேண்டும் என கோவை மாவட்ட ஆ…

குறுவை சாகுபடி தொகுப்புத் திட்டம்- எந்த மாவட்ட விவசாயிகள் தகுதி?

கடந்த 12 ஆம் தேதி மேட்டூர் அணையினை திறந்து வைத்த முதல்வர் ரூ75.95 கோடி மதிப்பீட்டில் குறுவை நெல் சாகுபடி தொகுப்புத் திட்டத்தினையும் அறிவித்தார். முதல்…

பழசுக்கு புதுசு- மின் மோட்டார் பெற 50 % மானியம், தேவைப்படும் ஆவணங்கள்?

நாகப்பட்டினம் மாவட்டத்தில் சிறு / குறு விவசாயிகளுக்கு புதிய மின் மோட்டார் வழங்கும் திட்டம் நாகப்பட்டினம் மாவட்ட வேளாண்மைப் பொறியியல் துறை வாயிலாக செயல…

இயற்கை விவசாயம் எலைட் மக்களுக்கானதா? வெற்றிமாறன் அளித்த பதில்

இன்றைய காலத்தில் இயற்கை விவசாயத்தில் விளைந்த பொருட்களை உண்பது ஒரு எலைட் முறையாக மாறியுள்ளது. அதே நேரத்தில் உணவு தேவையினை பூர்த்தி செய்ய இயற்கை விவசாயம…

தேனீ வளர்ப்புக்கு அரசு இவ்வளவு உதவி செய்யுதா? அக்ரி சந்திரசேகரன் விளக்கம்

உலகளவில் அதிகளவில் தேன் உற்பத்தியாகும் நாடுகளில் முதலிடத்தில் இருப்பது சீனா தான். நமது இந்தியா ஏழாவது இடத்தில் உள்ளது. தேனீ வளர்ப்பு விவசாயிகளுக்கு லா…

கோவையில் திசு வளர்ப்பு ஆய்வு கூடம், டெல்டாவில் சேமிப்புக் கிடங்கு- முழுவிவரம் காண்க

வேளாண்மை - உழவர் நலத் துறை சார்பில் ரூ.68.83 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள கட்டடங்களை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று திறந்து வைத்தார்.

ஒவ்வொரு விவசாயிக்கும் வருஷத்துக்கு ரூ.50,000 - பிரதமர் மோடி உத்தரவாதம்

விவசாயத் துறைக்கு ஒவ்வொரு ஆண்டும் 6.5 லட்சம் கோடி ரூபாயை ஒன்றிய அரசு வழங்கி வருகிறது. ஒவ்வொரு விவசாயிக்கும் ஆண்டுக்கு 50,000 ரூபாய் பலன்களை அரசு வழங்க…

ஊடுபயிராக வாழை- தோட்டக்கலைத்துறை சார்பில் 40 % மானியம் !

தென்காசி மாவட்டத்தில் மாநில தோட்டக்கலை அபிவிருத்தி திட்டம் செயல்படுத்தப்பட்டு உள்ளது என மாவட்ட ஆட்சித்தலைவர் துரை.இரவிச்சந்திரன் இ.ஆ.ப., தகவல் தெரிவித…

மதுரை மல்லிக்கு வந்த சோதனை காலம் - என்ன தான் பிரச்சினை?

பெட்டிக்கடையில் தொடங்கி சர்வதேச சந்தைகள் வரைக்கும் புகழ்பெற்றது மதுரை மல்லி. கிட்டத்தட்ட மதுரை மாவட்டத்தின் ஒரு அடையாளமாகவே திகழும் மதுரை மல்லியின் நி…

டிரெல்லிஸ் அமைக்க 50 % பின்னேற்பு மானியம்- விவசாயிகளுக்கு அழைப்பு

தென்காசி மாவட்டத்தில், தேசிய வேளாண் வளர்ச்சி திட்டத்தில் பரப்பு விரிவாக்க இனத்தின் கீழ் முருங்கை ஹெக்டேருக்கு 40 சதவீத மானியத்தில் நடவுப்பொருட்கள் வழங…

நிலத்தை உழவு செய்யும் விநோதமான டிராக்டர்- டீசல், மின்சாரம் எதுவும் வேண்டாம்!

மனித ஆற்றலை அடிப்படையாக கொண்டு நிலத்தை உழவு செய்யும் வகையில் டிராக்டர் ஒன்றினை வடிவமைத்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார் பீகாரை சேர்ந்த இளைஞர் இந்…

மஞ்சள் சாகுபடி பாதிப்புக்கு திசு வளர்ப்பில் தீர்வு- கலக்கிய இந்திய விஞ்ஞானி

தாவர நோய்கள் மற்றும் பூச்சித் தாக்குதல்கள் உலகெங்கிலும் பயிர் உற்பத்தியில் தொடர்ந்து அழிவை ஏற்படுத்தி வரும் நிலையில், இந்தியாவில் மஞ்சள் பயிரில் நோய்…

கோமியம் யூஸ் பண்ணும் போது இதையும் ஞாபகம் வச்சுக்கோங்க!

பசுவின் சிறுநீரை (கோமியம்) உரமாக அல்லது தாவர டானிக்காகப் பயன்படுத்துவது நம்முடைய தாவரங்கள் வளர்ப்பு நடைமுறைகளில் இன்றளவும் ஒன்றாக பலர் கடைப்பிடித்து வ…

65 கிராம ஊராட்சி விவசாயிகளுக்கு வேளாண் கருவி பெற மானியம்!

நாமக்கல் மாவட்டத்தில் வேளாண்மைப் பொறியியல் துறை மூலம் மானியத்தில் வேளாண் இயந்திரங்கள் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. தகுதியான விவசாயிகள் இத்…

சென்னையில் வேளாண் வணிகத் திருவிழா- மலைக்க வைக்கும் கண்காட்சி அரங்குகள்

இன்று நந்தம்பாக்கம், சென்னை வர்த்தக மையத்தில் வேளாண் வணிகத் திருவிழா 2023-யை தொடங்கி வைத்து, உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களின் கண்காட்சி அரங்குகளை திற…

முந்திரி, தேனீ வளர்ப்பு விவசாயிகளுக்கு மானியத்தில் பல்வேறு திட்டங்கள்

இயற்கை விவசாயிகளுக்கு அங்ககப் பண்ணையம் இடுபொருட்கள் வழங்குதல், நிரந்தர மண்புழு உர கூடாரம் அமைத்தல் போன்றவை 50% மானியத்தில் வழங்கப்பட உள்ளதாக அரியலூர்…

வேளாண் இயந்திரங்களுக்கு மானியம் பெற இதை செய்யுங்கள்- விருதுநகர் மாவட்ட ஆட்சியர்

வேளாண் கருவிகளுக்கு இ-வாடகை ஆன்லைன் செயலி மூலம் பதிவு செய்யும் போதே சிறு குறு விவசாயிகள், இ-வாடகையில், "மானியம் தேவை” என பதிவு செய்து அதற்கான ஆவணங்களை…

திருப்பத்தூர் மாவட்ட பாரம்பரிய விவசாயிகளுக்கு அடிச்சது ஜாக்பாட்

பாரம்பரிய விவசாயத்தில் ஈடுபடும் விவசாயிகளுக்கு ரூ.50,000 மானியம் வழங்கப்பட உள்ளதாக திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் தகவல் வெளியிட்டுள்ளார்.

தக்காளி, கத்தரி, வெண்டை விவசாயிகளுக்கு ஆட்சியர் வேண்டுக்கோள்

பூச்சி தாக்குதல் மற்றும் எதிர்பாராத காலநிலை மாற்றத்தினால் பல்வேறு காய்கறி மற்றும் பழங்களின் சாகுபடி பாதிக்கப்பட்டுள்ள நிலையில் அவற்றின் விலைகள் சந்தைக…

நெல் விதை வங்கி பராமரிப்பு விவசாயிகளுக்கு ரூ.3 இலட்சம் ஊக்கத்தொகை

பாரம்பரிய நெல் விதை வங்கி பராமரிப்பு திட்டத்தில் ஊக்கத்தொகை பெற சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயிகள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சித் தலைவர் செ.கார…

திருச்சியில் ஜுலை 27 முதல் 3 நாள் வேளாண் சங்கமம்! விவசாயிகளுக்கு அழைப்பு!

வருகின்ற ஜூலை 27ஆம் தேதி முதல் 29ஆம் தேதி வரையிலான 3 நாட்களுக்கு திருச்சியில் மாநில வேளாண் கண்காட்சி என்ற வேளாண் சங்கமம் நடைபெற இருக்கிறது.

வயலில் நீர் தேக்குவதில் இவ்வளவு விஷயம் இருக்கா? அக்ரி சந்திரசேகரன் விளக்கம்

தண்ணீர் இலவசமாக கிடைக்கிறது என்று நாற்று நட்ட பருவத்தில் தேக்கி வைத்தால் பயிருக்கு (வேர்கள்) சுவாசிக்க முடியாது. வேரின் வளர்ச்சி காற்றோட்டமின்றி பாதிக…

நெய் பூவன்- விருப்பாச்சி இரக வாழையினை தாக்கும் நோய்களுக்கு ஆட்சியர் சொன்ன தீர்வு

நடப்பாண்டு ஜீலை மாதம் தோட்டக்கலைப் பயிர்களில் பூச்சி மற்றும் நோய் தாக்குதலில் இருந்து பயிர்களை பாதுகாப்பது தொடர்பான முன்னறிவிப்பு மற்றும் மேலாண்மை வழி…

காஸ்மஸ்- கூபியா- பாப்பி விதைகளுடன் சூடுபிடிக்கும் உதகை தாவரவியல் பூங்கா

நீலகிரி மாவட்டம் உதகை அரசு தாவரவியல் பூங்காவில், இரண்டாம் பருவ மலர்காட்சிக்கான செடிகள் நடவு செய்யும் பணியினை, மாவட்ட ஆட்சித்தலைவர் சா.ப.அம்ரித் நேற்று…

காஞ்சிபுரம் மாவட்ட விவசாயிகளுக்கு நற்செய்தி- 50 % உழவு மானியம்

வேளாண் பொறியியல் துறையில், வேளாண் இயந்திர மயமாக்கும் திட்டத்தின் கீழ், உழவுப்பணி மேற்கொள்ளும் சிறு விவசாயிகளுக்கு மொத்த தொகையில் 50% தொகை உழவு மானியமா…

தக்காளி வாங்க நல்ல நாள்- ஒரே நாளில் விலை அதிரடி குறைவு

தமிழ்நாட்டின் பல நகரங்களில் தக்காளி விலை இன்று கிலோவுக்கு ரூ.25 வரை குறைந்தது. தக்காளி வரத்து சந்தைக்கு அதிகரிக்கத் தொடங்கியுள்ள நிலையில் இனி வரும் நா…

150 விவசாயிகளுக்கு மானியத்தில் மின்மோட்டார்- யாரை அணுகுவது?

காஞ்சிபுரம் மாவட்டத்தில் சிறு, குறு விவசாயிகளுக்கு பழைய திறனற்ற மின் மோட்டார்களுக்கு பதிலாக மானியத்துடன் கூடிய புதிய மின் மோட்டார் வழங்கப்படவுள்ளது என…

நவரைப் பட்டத்தில் நெல் சாகுபடி- 9 இடங்களில் நேரடி கொள்முதல்

வேளாண் சங்கமம்- 2023 நிகழ்ச்சி காரணமாக வருகிற 28 ஆம் தேதி நடைப்பெற இருந்த விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் 25 ஆம் தேதி அரியலூர் மாவட்ட ஆட்சியரகத…

PMFBY: பயிர் காப்பீடு செய்வதில் ஆர்வம் காட்டாத விவசாயிகள்- காரணம் ஏன்?

ஹரியானாவில் பிரதான் மந்திரி ஃபசல் பீமா யோஜனா (PMFBY) திட்டத்தில் பதிவு செய்யும் விவசாயிகளின் எண்ணிக்கையில் சரிவு ஏற்பட்டுள்ளது தொடர்பான கேள்விக்கு ஒன்…

தக்காளியை தொடர்ந்து சின்ன வெங்காயம்- மதுரை மார்கெட் நிலவரம்

தக்காளி விலை குறைந்து வரும் அதே வேளையில் மதுரையில் வெங்காயத்தின் விலையும் குறையத் தொடங்கியுள்ளதால் பொதுமக்கள் சற்று நிம்மதியடைந்துள்ளனர்.

இதுதான் டார்கெட்- சேலம் மாவட்ட விவசாயிகளுக்கு ஆட்சியர் வேண்டுக்கோள்

சேலம் மாவட்டத்தைப் பொறுத்தவரை 2023-24- ஆம் ஆண்டிற்கு 21,022 ஹெக்டர் நெல் பயிர் சாகுபடி செய்திட இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் குறைதீர்க்கு…

களைக்கொல்லி பயன்படுத்துவதில் உள்ள நன்மை- தீமைகள் என்ன?

களை எடுக்காத பயிர் கால் பயிர் என்பது போல விவசாய நிலத்தில் களைகள் எங்கும் நீக்கமற உள்ளன. அவற்றை அழிக்க களைக்கொல்லிகளை பயன்படுத்துக்கிறோம். அவை நன்மையா…

காரைக்கால் பருத்தி விவசாயிகளை கலங்க வைத்த மாவு பூச்சிகள்

கோடை மழையால் பருத்தி பயிர்களில் பூச்சித் தாக்குதல் ஏற்பட்டு இந்த ஆண்டு உற்பத்தி மற்றும் தரம் பாதிக்கப்பட்டுள்ளதாக காரைக்கால் பருத்தி விவசாயிகள் வேதனை…

விவசாயிகளின் நம்பிக்கை- விற்பனையில் சாதித்த சோனாலிகா டிராக்டர்

இந்தியாவில் டிராக்டர் விற்பனையில் முன்னணியில் உள்ள சோனாலிகா நிறுவனம் கடந்த ஜூலை மாதம் மட்டும் 10,683 டிராக்டர்களை விற்பனை செய்து சாதனை படைத்துள்ளது.

வெப்ப அலையில் பயிர்களை பாதுகாப்பது எப்படி? வேளாண் ஆலோசகரின் பதில்

தொடரும் வெப்ப அலையில், தோட்டப்பயிர்களை பாதுகாப்பது எவ்வாறு என வேளாண் ஆலோசகர் சந்திர சேகரன் தனது கருத்துகளை பகிர்ந்துள்ளார். அவற்றின் விவரங்கள் பின்வரு…

உரக்கடையில் யூரியா தட்டுப்பாடு- திருச்சி மாவட்ட விவசாயிகள் அதிர்ச்சி

திருச்சி மாவட்டத்தில் தனியார் உரக்கடைகளில் யூரியா தட்டுப்பாடு நிலவுவதால் குறுவை விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

நெற்பயிரில் சிவன்-G20 ஓவியம்- மிரள வைக்கும் 70 வயது விவசாயி

தனது விளைநிலத்தில் நெற்பயிர் மூலமாகவே சிவன் உருவம், G20 மாநாடு தொடர்பான விழிப்புணர்வு என பட்டையை கிளப்பி அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளார் நிஜாமாபாத்…

மரவள்ளி பூஸ்டர்- TNAU பருத்தி பிளஸ் பற்றியெல்லாம் உங்களுக்குத் தெரியுமா?

உழவன் செயலியில் மாவட்ட ரீதியாக வழங்கப்படும் சில வேளாண் தகவல்களை அனைத்து மாவட்ட விவசாயிகளும் தெரிந்துக்கொள்ளும் வகையில் இக்கட்டுரை தொகுக்கப்பட்டுள்ளது.…

பூச்சி மற்றும் நோய் மேலாண்மையில் இந்த 3 கரைசல் பற்றி தெரியுமா?

ஆமணக்கு கோல்டு, வேப்பங்கோட்டை கரைசல், இளநீர்- மோர் கரைசல் இவற்றின் பயன் என்ன என்பதை இப்பகுதியில் காணலாம்.

ஊக்கத்தொகையுடன் நெல் கொள்முதல்- தேதியை அறிவித்த முதல்வர்

தமிழ்நாட்டு விவசாயிகளின் நலன் கருதி நெல்லுக்கான குறைந்தப்பட்ச ஆதார விலையுடன் தமிழக அரசின் ஊக்கத்தொகையினையும் சேர்த்து வழங்க தமிழ்நாடு முதலமைச்சர் மு.க…

இரவு நேர அறுவடைக்கு மாறும் விவசாயிகள்- விளைவுகள் என்ன?

உலகம் முழுவதும் வெப்பத்தின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில், இந்தியா மட்டுமின்றி அனைத்து நாடுகளிலும் பெரும் சிரமத்தை அனுபவித்து வருகின்றனர். இந்த நி…

2 ஆண்டுகளில் விவசாயிகளின் வருமானம் 15.7% குறைந்தது- அதிர்ச்சி ரிப்போர்ட்

காலநிலை மாற்றத்தினால் 8 நாடுகளில் 70 சதவீதத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் பாதிப்படைந்துள்ளதாக farmer voice survey அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இவற்றின்…

டெல்டா விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.35000 தாங்க- அதிமுக ஆர்ப்பாட்டம்

காவிரி விவகாரம் தமிழ்நாடு- கர்நாடகா மாநிலங்கள் இடையே மீண்டும் வெடித்துள்ள நிலையில் இதில் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது தமிழக விவசாயிகள் தான்.

4 வருடம் பொறுத்தால் 90 ஆண்டு பலன்- அதிகரிக்கும் மூங்கில் சாகுபடி

மூங்கில் தோட்டக்கலைப் பயிராக மாற்றப்பட்ட நிலையில் பல விவசாயிகள் தமிழகத்தின் அண்டை மாநிலங்களான ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் மூங்கில் சாகுபடிக்கு திரு…

பாசன ஆண்டு பற்றாக்குறை ஆண்டாகியுள்ளது- தீர்மானம் மீது முதல்வர் உரை

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று நடைப்பெற்ற சட்டமன்றப் பேரவைக் கூட்டத்தொடரில் தமிழ்நாட்டிற்குத் தண்ணீரைத் திறந்துவிடுமாறு கர்நாடக அரசிற்கு உத…

வேளாண் பயிருக்கு 1.5 மற்றும் தோட்டக்கலை பயிருக்கு 5% - இது என்ன கணக்கு?

விதைக்க, நடவு செய்ய இயலாத நிலை, நடவு பொய்த்தல், இயற்கை இடர்பாடுகளால் ஏற்படும் பாதிப்பு போன்றவற்றுக்கு காப்பீடு தொகையை பெறுவதற்கான வாய்ப்பு இத்திட்டத்த…

ஒரு சர்வே எண்ணுக்கு ஒரு பதிவு தான்- விவசாயிகளுக்கு எச்சரிக்கை

ஒரே சர்வே எண்ணிற்கு ஒன்றுக்கு மேற்பட்டோர் பதிவு செய்தாலோ, சாகுபடி செய்யப்பட்ட பரப்பை விட கூடுதலாக பதிவு செய்தாலோ தவறான பதிவுகள் அனைத்தும் நீக்கம் செய்…

சேலத்தில் 3 மாவட்ட விவசாயிகளுக்காக பிரத்யேக கருத்தரங்கு!

மரவள்ளி கிழங்கு ஆஸ்திரேலியா, அமெரிக்கா, அரேபியா, நெதர்லாந்த் மற்றும் பிரேசில் நாடுகளுக்கும், மாம்பழம் - ஜெர்மன், நெதர்லாந்த், ஐரோப்பிய, அரேபிய நாடுகளு…

TNAU சார்பில் விவசாயிகளுக்காக அடுத்தடுத்து 3 பயிற்சிகள்- முழு விவரம் காண்க

கோவையில் உள்ள வேளாண் பூச்சியியல் துறையின் சார்பில் ஒவ்வொரு மாதமும் "தேனீ வளர்ப்பு" குறித்த ஒரு நாள் பயிற்சி வழங்குகிறது.

சம்பாவைத் தொடர்ந்து நவரை பயிர் காப்பீடுக்கான இறுதி தேதி அறிவிப்பு!

சம்பா நெற்பயிர் சாகுபடி முழு வீச்சில் நடைபெற்று வரும் வேளையில், விவசாயிகள் அறிவிக்கை செய்யப்பட்ட சம்பா பயிர்களை காப்பீடு செய்வதற்கான கடைசி தேதி வரை கா…

பயிர் காப்பீடு- விவசாயிகளை ஏமாற்றும் கண்துடைப்பு வேலையா?

பயிர் காப்பீடு பெறுவதில் அரசியல் பிரமுகர்களின் தலையீடும் பெரிய அளவில் உள்ளது என்பதோடு தற்போதைய பயிர் காப்பீடு நடைமுறையில் வெளிப்படைத் தன்மை இல்லை. தனி…

பிஎம் கிசான் திட்டத்தில் e-KYC செய்யாத விவசாயிகளுக்கு ஆட்சியர் அறிவுறுத்தல்

திருநெல்வேலி மாவட்ட விவசாயிகள் பயிர் காப்பீடு செய்வது தொடர்பான அறிவிப்பும் வெளியிடப்பட்டுள்ளது.

நெல் பயிரில் இலைசுருட்டு புழு பிரச்சினையா? இதை பண்ணுங்க

பூக்கும் பருவத்தில் 5 சதவிகிதம் கண்ணாடி இலைச்சேதம் அல்லது ஒரு நெல் குத்தில் இரண்டு பாதிக்கப்பட்ட இலைகள் தென்படும்.

விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?

டிராக்டர்கார்வன் என்பது இந்திய விவசாயிகள் தங்கள் பண்ணை இயந்திரமயமாக்கல் கனவுகளை நிறைவேற்ற நம்பும் ஒரு முன்னணி தளமாகும்.

விதை வாங்கும் போது இதை நோட் பண்றீங்களா? விவசாயிகளின் கவனத்திற்கு

விதைகள் இருப்பு வரப் பெற்றவுடன் பணி விதை மாதிரிகள் சேகரித்து சம்மந்தப்பட்ட விதை பரிசோதனை நிலையத்திற்கு அனுப்பி முளைப்புத்திறன் முடிவுகளில் தேர்ச்சி பெ…



CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.