Search for:

Tamilnadu


காலி பணியிடங்களை நிரப்ப முடிவு: தமிழ் நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் அறிவுப்பு: விருப்பம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்

தமிழ் நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC) காலியாக உள்ள 14 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. விருப்பமும் , தகுதியும் உள…

நீட் தேர்வு 2019: கடுமையான சோதனைக்கு பிறகு அனுமதிக்கப்பட்ட மாணவர்கள்: 3மணி நேரம் வெயிலில் வாடிய பெற்றோர்கள்

நேற்று நடைபெற்ற 2019ஆம் ஆண்டின் நீட்தேர்வு தமிழகத்தின் 14 நகரங்களான சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், கோயம்புத்தூர், கடலூர், கரூர், மதுரை, நாமக்கல், ச…

நெல் திருவிழா 2019: நம்மாழ்வார் மற்றும் நெல் ஜெயராமன் பெயரால் விருதுகள்

இந்த வருடத்தின் நெல் திருவிழா திருவாரூர் மாவட்டம் திருத்துறைபூண்டியில் நடைபெற உள்ளதாக கிரியேட் அமைப்பின் தலைவர் பி.துரைசிங்கம் அறிவித்துள்ளார்.

பி.இ, டிப்ளமோ முடித்தவர்களுக்கு பொதுப்பணித்துறையில் வேலை: 400க்கும் மேல் காலி பணியிடங்கள்

தமிழ்நாடு பொதுப்பணித்துறையில் காலியாக உள்ள 500 அப்ரண்டிஸ் பயிற்சி இடங்கள் நிரப்பப்படுகிறது. இன்ஜினியரிங் பிரிவில் பட்டம், பட்டயம் முடித்தவர்களிடம் இர…

NPCIL 2019 கல்பாக்கம் அணுஉலையில் ஊதியத்துடன் கூடிய பயிற்சி வேலைவாய்ப்பு

மத்திய அரசின் கீழ் இயங்கிவரும் இந்திய அணுசக்தி கழகத்தின் தமிழக பிரிவில் சென்னை அடுத்த காஞ்சிபுரத்தில் உள்ள கல்பாக்கம் அணுஉலையில் பிளாண்ட் ஆப்ரேட்டர்,…

TNPSC 2019 ஜூனியர் சயின்டிபிக் ஆபீசர் பணிக்கான வேலை வாய்ப்பு

தமிழ்நாடு பொது சேவை ஆணையம் TNPSC 2019 வேலை வாய்ப்பின் http://www.tnpsc.gov.in/ கீழ் காலியாக உள்ள 64 ஜூனியர் சயின்டிபிக் ஆபீசர் (junior scientific off…

சென்னை உட்பட 13 மாவட்டங்களில் இன்று லேசான மற்றும் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு

சென்னை உட்பட 13 மாவட்டங்களில் இன்று மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ள்ளது.

பத்தாம் வகுப்பு முடித்துள்ளீரா? காத்திருக்கிறது வனக்காவலர் வேலை

தமிழ்நாடு வனத்துறையில் காலியாக உள்ள 564 வனக்காவலர் பணியிடங்கள் நேரடி நியமனம் மூலம் நிரப்பப்பட உள்ளன. தகுதியும் விருப்பமும் உள்ள ஆண்கள், பெண்கள் மற்றும…

உபரிநீரை மட்டுமே தந்து, தமிழகத்தை வஞ்சிக்கிறது கர்நாடகா! காவிரி நீர் குழு கூட்டத்தில் முறையீடு!

தமிழகத்திற்கு உபரி நீரை (Surplus Water) மட்டுமே தந்து, கர்நாடகா ஏமாற்றியுள்ளது என, காவிரி நீர் முறைப்படுத்தும் குழு கூட்டத்தில் முறையிடப்பட்டு உள்ளது.…

நகரெங்கும் கொட்டித் தீர்க்கும் கனமழை..! அடுத்த இரண்டு நாட்களுக்கும் ஜோர் மழை! முழு லிஸ்ட் உள்ளே!

கடந்த சில நாட்களாக தமிழகமெங்கும் பரவலாக மழை பெய்து வருகிறது. அனைத்து அணைகளிலிரும் நீர்வரத்து அதிகரித்துள்ளது. குமரிக்கடல் பகுதியில் நிலவும் மேலடுக்கு…

அடுத்த புயல் புரெவி : வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி, டிசம்பர் 1 முதல் கனமழைக்கு வாயப்பு!!

தென்கிழக்கு வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக தமிழகத்…

தமிழகத்தில் விளையும் மஞ்சள் இரகங்கள் என்னென்ன?

தென்கிழக்காசியாவை தாயகமாக கொண்ட மஞ்சள் (Turmeric) நறுமணம் மற்றும் மூலிகைச் செடி. நன்கு உலர்த்தப்பட்ட மஞ்சள் கிழங்கின் விரலை ஒடித்தால் உலோக நாதம் உண்டா…

தமிழகத்தில் பெட்ரோல் விலை ரூ.100க்கு அருகே

தொடர்ந்து தமிழகத்தில் சிதம்பரம் அருகே காட்டுமன்னார்கோவில் பகுதியில் பெட்ரோல் விலை 100 ரூபாய் அருகில் வந்தது. இதன் காரணமாக பொதுமக்கள் மத்தியில் பெரும்…

தமிழகத்தில் ஒரே நாளில் அதிகரித்த கொரோனா தொற்று

ஒரே நாளில் தமிழகத்தில் அதிர்ச்சியூட்டும் வகையில் அதிகரித்த covid-19 தொற்று.

தங்கத்தின் விலை மீண்டும் நாட்டில் வீழ்ச்சியைக் கண்டது

தங்கத்தின் விலை மீண்டும் நாட்டில் வீழ்ச்சியைக் கண்டது. நாடு முழுவதும் திருமண சீசன் காரணமாக, சந்தையில் தங்கத்திற்கான நிலையான தேவை உள்ளது.

அடுத்த மாதம் பள்ளிகள் திறக்கப்படுமா?விரைவில் அறிவிப்பு!

தமிழக மாணவர்களின் கல்வி ஆண்டு தொடங்கிவிட்டது. தொற்றுக்கு மத்தியில் துவங்கியுள்ள கல்வி ஆண்டில் பாடங்கள் இதுவரை ஆன்லைன் முறையிலேயே நடந்து வருகிறது. பள்ள…

தமிழகத்தில் தொடங்கிய பஸ் பயணம்,பயணிகள் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள்.

தமிழ்நாட்டின் 4 மாவட்டங்களில் பேருந்து பயணம் தொடங்கிய நிலையில், பயணிகள் எந்த விதமான விதிகளை கடைபிடிக்க வேண்டும் என்ற நெறிமுறைகளை தமிழ்நாடு அரசு அறிவித…

9 மாவட்டங்களில் நடைபெறாமல் இருந்த உள்ளாட்சி தேர்தலை நடத்த உச்ச நீதி மன்றம் உத்தரவு

தமிழகத்தில் நடைபெறாமல் இருந்த உள்ளாட்சி தேர்தலை நடத்த உச்சநீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது.

நியூட்ரினோ,மீத்தேன், எட்டு வழிச்சாலை எதிர்த்து போராடிய போது போடப்பட்ட வழக்குகள் அனைத்தும் வாபஸ் -மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

இன்று காலை தமிழக சட்டப்பேரவை கூடிய போது கூட்டத்தின் தொடக்கத்தில் தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா மற்றும் கலைஞர் கருணாநிதி அவர்களையும் வணங்கி முதலமைச்ச…

ஜூலை 31க்குள் ரேஷன் கார்டு சிறப்பு திட்டம்: அமல்படுத்த உத்தரவு..!

மூலம் புலம்பெயர் தொழிலாளர்கள் பயனடைவதை குறித்து மாநில அரசுகளுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது மேலும் புலம்பெயரும் தொழிலாளர்களை கருத்தில்கொண்டு செ…

15 மாவட்டங்களில் திடீரென்று அதிகரித்த கொரோனா!

தமிழகத்தில் கொரோனாவின் இரண்டாவது அலை படிப்படியாக குறைந்து வருகிறது. எனினும், சில மாவட்டங்களில் மீண்டும் பாதிப்பு அளவு அதிகரித்துள்ளது. இந்த திடீர் அதி…

டிஜிட்டல் மீட்டருக்கு பதிலாக ஸ்மார்ட் மீட்டர் கொண்டுவரப்படும்- மின் கணக்கீடு ஸ்மார்ட் மீட்டர் மூலம்

திமுக ஆட்சிக்கு வந்த நாளிலிருந்து தமிழகத்தில் மின்தடை ஒரு பெரும் பிரச்னையாக உள்ளது.திமுக ஆட்சியில் மின்தடை பிரச்னை 10 ஆண்டுகளுக்கு முன் அதிகமாக இருந்…

பள்ளிகள் திறக்கப்படுமா? அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அறிவிப்பு

தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு கடந்த இரு நாட்களாக தொடர்ந்து 4000க்கு கீழ் பதிவாகி வருவது குறிப்பிடத்தக்கது. பாதிப்பு குறைந்து வரும் நிலையில் மாநிலம் மு…

சிலர் மட்டுமே ரேஷன் பொருட்கள் வாங்க முடியும்- புதிய அறிவிப்பு

தமிழ்நாட்டில் ரேஷன் பொருட்கள் பெறுவோருக்கான தரநிலைகள் தயாராகியுள்ளது என தகவல் வெளியாகியுள்ளது. ஒன்றிய உணவு மற்றும் பொது விநியோகத் துறை ரேஷன் பொருட்கள்…

ஈரோடு-45 நாளில் 70 ஆயிரம் சதுர அடியில் கொரோனா மருத்துவமனை:சாதனை!!

ஈரோடு அரசு மருத்துவக் கல்லூரியில் 45 நாட்களில் 69 ஆயிரத்து 200 சதுர அடியில் கட்டிய புதிய மருத்துவமனை கட்டிடத்திற்கு, ஆசியன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் சார…

கொசுக்களால் பரவி வரும் ஜிகா வைரஸ் மற்றும் அறிகுறிகள்

மழை காலங்களில் பரவும் வைரஸ் காய்ச்சல்களை போல தான் இசீக்கா தீநுண்மம் என்ற அழைக்கப்படும் ஜிகா வைரஸ். டெங்கு, சிக்கன்குனியா போன்ற நோய்களை பரப்பக்கூடிய ஏட…

தமிழகத்தில் போட்டுத்தாக்கும் கனமழை:வங்கக் கடலில் புதிய காற்றழுத்தம்-நல்ல செய்தி சொன்ன வானிலை மையம்

தமிழகத்தில் தென்மேற்குப் பருவமழை நிறைய மாவட்டங்களில் தீவிரமடைந்துள்ள நிலையில் வங்கக்கடலில் ஜூலை 11ஆம் தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் எ…

தமிழகத்தில் தொடங்கபட்ட பேருந்து சேவையில் புதிய திருப்பங்கள்

தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் பேருந்துகளின் சேவை தொடங்கிய நிலையில் முதல் நாளில்70 சதவீத பேருந்துகள் மட்டுமே இயக்கப்பட்டதாக போக்குவரத்துக் கழக அத…

தமிழக அரசின் இலவச திட்டம்: மகிழ்ச்சியான செய்தி!

அரசு மாநகரப் பேருந்துகளில் இலவச பயணத்தின் மீது பெண்கள் ஆர்வம் காட்டியுள்ளனர், கடந்த 5 நாட்களில் மட்டும் 78 லட்சம் பெண்கள் பயணம் செய்துள்ளனர், மேலும் ந…

கொரோனா தடுப்பூசியை வீணடிக்காமல் கையாண்டதில் தமிழகம் முதலிடம்: மத்திய அரசு!

மே 1 முதல் ஜூலை 13 வரை தடுப்பூசி (Vaccine) போட்டதில், கொடுத்த அளவை வீணாக்காமல் அதிலிருந்து கூடுதல் நபர்களுக்கு தடுப்பூசி போட்டு தமிழ்நாடு, மேற்கு வங்க…

தமிழகத்தில் 20 மாவட்டங்களில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரிப்பு!

தமிழகத்தில் குறைந்து வந்த கொரோனா தொற்று, 20க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் மீண்டும் அதிகரிக்க துவங்கியுள்ளது. தமிழகத்தில், அரசின் தொடர் நடவடிக்கைகளால்,…

தமிழ்நாட்டில் மழை? வானிலை ஆய்வு மையம் !

தென்மேற்கு பருவ காற்று காரணமாக இன்று ஆகஸ்ட் 31ஆம் தேதி தெற்கு மாவட்டங்கள் மற்றும் வட கடலோர பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும்.

தமிழகத்தில் இனி NO Plastic ! தமிழக அரசின் புதிய அறிவிப்பு!

பிளாஸ்டிக் தடையை விரிவுபடுத்தியும், இதை வெற்றிகரமாக செயல்படுத்த மாசு கட்டுப்பாட்டு வாரியம் பல்வேறு துறைகளை உள்ளடக்கிய "மக்கள் இயக்கம்" தொடங்க உள்ளதாக…

பள்ளிகள் திறப்பதில் அரசுக்கு ஏற்பட்ட அடுத்த இன்னல்!

மாணவர்கள் பள்ளிக்கு வருவது கட்டாயப்படுத்தப்படுவதாக தொடுக்கப்பட்டுள்ள வழக்கு குறித்து, தமிழ்நாடு அரசு முதன்மை செயலர், பள்ளிக்கல்வித் துறை செயலர் ஆகியோர…

தமிழ்நாடு உள்ளாட்சித் தேர்தல் 9 புதிய மாவட்டங்களில் நடத்தப்படுகிறது

இரண்டு கட்டங்களாக தமிழ்நாடு ஊரக உள்ளாட்சித் தேர்தல் புதன்கிழமை புதிதாக செதுக்கப்பட்ட ஒன்பது மாவட்டங்களில் நடத்தப்படுகிறது.

தமிழகத்தில் தினமும் 3 மணி நேரம் கட்டாய மின்வெட்டு

நாட்டில் மின்சார தேவைகளின் பெரும்பகுதியை அனல்மின் நிலையங்களே நிறைவேற்றி வருகின்றன. இந்த அனல்மின் நிலையங்கள் தடையில்லாமல் செயல்பட நிலக்கரி அவசியமான ஒன்…

மத்திய அரசின் சிறப்பு திட்டம்! வெறும் ரூ.2 சேமிப்பில் ரூ.36,000 பெறலாம்

நீங்கள் முதலீடு செய்ய நினைத்தால் இந்த கட்டுரை உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். வெறும் 2 ரூபாயைச் சேமிப்பதன் மூலம் 36,000 ரூபாய் உங்களுக்கு கிடைக்கும்.…

டெல்டா மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை, பள்ளிகளுக்கு மீண்டும் மூடப்பபடும்

'டெல்டா மாவட்டங்கள் உட்பட ஒன்பது மாவட்டங்களில் இன்றும், நாளையும் கன மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் மூலம் 'ஆரஞ்ச்' எச்சரிக்கை விடுக்…

100 நாள் வேலைத்திட்டம்; அனைவருக்கும் ஒரே நேரத்தில் ஊதியம்

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தின் கீழ் வேலை செய்யும் அனைவருக்கும் ஒரே நேரத்தில் ஊதியம் கிடைக்க நடவடிக்கையைத் தமிழ்நாடு முதல்வர…

21 லட்சம் விவசாயிகளுக்கு1500 கோடி ரூபாய்! விவரம் இதோ!

விவசாயத்தில் செலவைக் குறைக்கவும், விவசாயிகளுக்கு நிதியுதவி அளிக்கவும், சத்தீஸ்கர் அரசு “ராஜீவ் காந்தி கிசான் நியாய் யோஜனா” என்ற திட்டத்தை செயல்படுத்தி…

20 மாவட்டங்களில் கனமழை, கவலையில் மக்கள்

தமிழகத்தில் தொடர்ந்து மழை பெய்வதால், சென்னை, கடலூர், விழுப்புரம் உள்ளிட்ட 20 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் வெள்ளம்: பல உயிர்களை பறித்த கனமழை! திமுக அரசு தோல்வி

மாநிலம் முழுவதும் திங்கள்கிழமை பெய்த கனமழை, காவிரி டெல்டா மாவட்டங்களில் பல ஏக்கர் நெற்பயிர்களை மூழ்கடித்தது, மேட்டூர் அணை அதன் முழு அளவை நெருங்கியது ம…

தமிழகத்தில் மின் வெட்டு! எப்போது வரும் கரண்ட்?

சென்னை வேளச்சேரியின் மின் நிலையத்தில் மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி இன்று ஆய்வு செய்தார். அப்போது அவருடன் மின்வாரிய அதிகாரிகளும் இருந்தனர்.

சென்னையில் குடிக்க ஏங்கும் மக்கள்! 40 மதுக்கடைகள் மூடப்பட்டன

சென்னையில் தொடர்ந்து பெய்த கனமழையால் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியிருப்பதால் கடைகள், வணிக நிறுவனங்கள் மூடப்பட்டன. பெட்டி கடைகள், மளிகை கடைகள் போன…

தமிழக அரசு: 38,000 பெண்களுக்கு தலா 5 ஆடுகள் வழங்கப்படும்!

ஆதரவற்ற பெண்களை தொழில்முனைவோராக ஊக்குவிக்கும் வகையில், 38,000 பெண்களுக்கு தலா 5 ஆடுகள் வழங்க தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

MK Stalin: தமிழகம் இந்தியாவின் தலைநகரம்! புதிய திட்டம்!

தமிழகத்தை இந்தியாவின் டேட்டா சென்டர் தலைநகராக மாற்றும் கொள்கையை முதல்வர் மு.க.ஸ்டாலின் வெள்ளிக்கிழமை வெளியிட்டார். தரவு மையங்களுக்கு மின்சாரம், நிலம்…

பேருந்து சேவையை தமிழ்நாடு மீண்டும் தொடங்கியுள்ளது.

அண்டை மாநிலமான கேரளாவிற்கு பேருந்துகளின் இயக்கம் மீண்டும் தொடங்கும் என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நவம்பர் 30 செவ்வாய்க்கிழமை தெரிவித்தார். கோவிட்…

சதுப்பு நிலத்தில் ரூ.20 கோடி செலவில் சுற்றுச்சூழல் பூங்கா- மு.க.ஸ்டாலின்

பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில் ரூ.20 கோடியில் மதிப்பில் கட்டப்பட்ட சுற்றுச்சூழல் பூங்காவை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று டிஜிட்டல் வாய்லாக திறந்து…

ஆச்சரியப்படும் வகையில் வெகு நாட்களுக்கு பின் குறைந்த தக்காளி விலை!

சென்னையில் இன்று தக்காளி உள்ளிட்ட காய்கறிகளின் விலை குறைந்திருக்கிறது. இன்றைய காய்கறி விலை நிலவரம் என்ன என்று பார்க்கலாம்.

Weather Report: தமிழகத்தில் லேசான மழைக்கு வாய்ப்பு!

சென்னையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு, வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். வடகிழக்கு பருவ காற்றி…

புதிதாக ஆடு வளர்ப்பு தொடங்க, கடன் உதவி பெறுவது எப்படி?

விவசாயத்துடன், கால்நடை வளர்ப்பு வணிகமும் மிகவும் லாபகரமானதாக மாறியுள்ளது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. மேலும் சிறிதெனும் முதலிட்டீல், கை நிறைய லாபம்…

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்: தமிழகத்தில் அமைதியான ஓட்டுப்பதிவு!

தமிழகத்தில் சில மையங்களில் ஓட்டு இயந்திரம் பழுது காரணமாக ஓட்டுப்பதிவு தாமதமானது. சென்னை, வேலூர், மதுரை, கும்பகோணம், ராமேஸ்வரம், குழித்துறை பகுதிகளில்…

தமிழகத்தில் 137 நாட்களுக்கு பிறகு பெட்ரோல், டீசல் விலை உயர்வு!

தமிழ்நாட்டில் 137 நாட்களுக்கு பிறகு பெட்ரோல், டீசல் விலை அதிகரித்துள்ளது. சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 76 காசுகள் உயர்ந்துள்ளது.

அடுத்த 5 நாட்களுக்கு இந்தியாவில் கடுமையான வெப்ப அலை!

இரண்டு வாரங்களுக்கு முன்பு மும்பையிலும், குஜராத்தின் சில பகுதிகளிலும் மிகவும் வெப்பமான நாட்களைக் கண்ட பிறகு, வடக்கு மற்றும் மத்தியப் பகுதிகள் வெப்பமான…

ஆவின் பால் விலை உயருமா? அமைச்சர் நாசர் கட் அண்ட் ரைட் ஆர்டர்!

அனைத்து பால் பண்ணைகளிலும், இரவு நேரங்களில் பொறுப்பான அதிகாரிகளை பணி அமர்த்த வேண்டும் என்றும் தவறு செய்வோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும்…

உலக புகழ்பெற்ற தேசிய நெல் திருவிழா - ஓர் பார்வை!

பாரம்பரிய நெல் ரகங்களை மீட்டுருவாக்கம் செய்வதை நோக்கமாகக் கொண்டு தமிழகத்தில் ஒவ்வொரு ஆண்டும் தேசிய நெல் திருவிழா இயற்கை விஞ்ஞானி நம்மாழ்வாரால் டெல்டா…

மீட்புப் பணியில் தொழிலாளர் துறை பிணைப்பு!

கொத்தடிமைத் தொழிலாளர்களைக் கண்டறிந்து மீட்க 11 மாவட்டங்களில் தமிழ்நாடு தொழிலாளர் துறை கணக்கெடுப்பை மேற்கொள்கிறது.

அத்தியாவசியப் பொருட்களை இலங்கைக்கு அனுப்பத் தயார்: முதலமைச்சர் தகவல்!

இலங்கையில் வாழும் மக்களின் நலன் கருதி அத்தியாவசியப் பொருட்களான அரிசி, உயிர்காக்கும் மருந்துகள் போன்ற பொருட்களை இலங்கைக்கு அனுப்ப தமிழகம் தயாராக இருப்ப…

புதுவையை தொடர்ந்து தமிழகத்திலும் ஏப்ரல்'16ம் தேதி பள்ளிகளுக்கு விடுமுறை!!

தமிழகத்தில் ஏப்ரல் 16 ஆம் தேதி பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து தமிழக அரசு அறிவித்துள்ளது.

தமிழகத்தில் இரண்டு நாட்களுக்கு கனமழை வானிலை அறிவிப்பு!

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் மேலும் இருநாட்களுக்கு மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழ்ப் புத்தாண்டு பிறந்தாச்சு: கோவில்களில் சிறப்பு வழிபாடு!

சித்திரை மாதப் பிறப்பான இன்று, பிலவ ஆண்டு முடிந்து, சுபகிருது எனும் தமிழ்ப் புத்தாண்டு பிறக்கிறது. இதையொட்டி தமிழகம் முழுதும் கோலாகலமாக, கோவில்களில் ச…

தமிழகத்தில் இடி மின்னலுடன் மழைக்கு வாய்ப்பு!

சென்னை: திருப்பதி, கிருஷ்ணகிரி, கள்ளக்குறிச்சி உள்ளிட்ட தமிழகத்தின் சில பகுதிகளில் பரவலாக மழை பெய்தது.

தமிழக அரசின்படி நிலத்தடி நீர்மட்டம் உயர்வு!

மாநில நீர்வளத் துறையின் நிலத்தடி நீர் ஆய்வுகளின்படி, 26 மாவட்டங்களில் நிலத்தடி நீர் மட்டம் தற்போது (பிப்ரவரி 2022) 0.24 முதல் 4.59 மீ ஆக உயர்ந்துள்ளது…

திருட முடியாத சொத்து கல்வி: தமிழக முதல்வர்!

ஒரு தலைமுறையில் பெறக்கூடிய கல்வி அறிவு ஏழு தலைமுறைக்கும் பாதுகாப்பாக இருக்கும். திருட முடியாத சொத்து என்றால் அது நம் கல்வி மட்டுமே என்பதை மறந்துவிடாதீ…

தமிழகத்தில் திடீர் மின் தடை: அரசு சொல்லும் காரணம் என்ன?

தமிழக மின் தேவையை பூர்த்தி செய்யும் அளவுக்கு, மின் வாரியத்தின் சொந்த மின் நிலையங்களில் கிடைக்கும் மின்சாரம் போதவில்லை. இதனால், மத்திய மின் உற்பத்தி நி…

10 ஆண்டுகளில் 17 லட்சம் இந்தியர்கள் எச்ஐவியால் பாதிக்கப்பட்டுள்ளனர்!

கடந்த 10 ஆண்டுகளில் 17 லட்சத்துக்கும் அதிகமான இந்தியர்கள் ஹெச்.ஐ.வி நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது என, செய்தி வெளியாகியுள்ளது.

தமிழகத்தில் மீண்டும் பள்ளிகள் மூடப்படுமா?

கொரோனா காரணமாக மீண்டும் பள்ளிகள் மூடப்படுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

ஒகேனக்கல் அருவியில் காவிரி தாய் சிலை தேவை - அமைச்சர் ஜி.கே. மணி வேண்டுகோள்

தருமபுரி மாவட்டம், பென்னாகரம் ஒகேனக்கல் சுற்றுலாத் தலத்தை மேம்படுத்தி, அங்கு காவிரித் தாய் சிலை அமைக்க வேண்டும் என்று சட்டப்பேரவை உறுப்பினர் ஜி.கே.மணி…

தங்கம் விலை மூன்றாவது நாளாக சரிவு: இல்லத்தரசிகள் மகிழ்ச்சி!

இன்று தங்கம் விலை: சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.8 குறைந்து ரூ.4,879-க்கு விற்பனையானது.

ஒரு கோடி ரூபாயிக்கு ஆடு விற்பனை; பரமக்குடி வாரச்சந்தையில் ஆச்சரியம்!

பரமக்குடி வாரச்சந்தையில் ஒரு கோடி ரூபாய்க்கு மேல் ஆடுகள் விற்பனையானது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

செயின்ட் ஜோசப் கல்லூரியில் இ-லெர்னிங் போர்ட்டல் அறிமுகம்!

மாணவர்களின் கற்றல் மற்றும் சுயமதிப்பீடுகளை மேம்படுத்த, செயின்ட் ஜோசப் கல்லூரி JosTEL (Joseph's Technology enhanched Learning) என்ற உள்-கற்றல் மேலாண்மை…

1 டிரில்லியன் டாலர் இலக்கை நோக்கி நகரும் தமிழ்நாட்டு தொழில்துறை!

கடந்த ஆண்டு மே மாதம், புதிய அரசு பதவியேற்றபோது, ​​தமிழகம் கோவிட்-19 இன் இரண்டாவது அலையின் தாக்கத்தின் கீழ் இருந்தது. நோய்த்தொற்றின் பரவலை அடுத்து, அரச…

ஜப்பான் நிதியுதவி நிறுவனம்: மதுரை எய்ம்ஸ் விரைவில்!

மதுரை எய்ம்ஸ் கட்டுமானப் பணிகளுக்கு ஜப்பான் நிறுவனம் முதற்கட்ட நிதி ஒதுக்கீடு செய்துள்ளதால் விரைவில் கட்டுமானப் பணிகள் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுக…

என்னது ஆசிரியத் தகுதித் தேர்வு (TET) தேவை இல்லையா?

சிறுபான்மையினர் நடத்தும் கல்வி நிறுவனங்களுக்கு ஆசிரியர் தகுதித் தேர்வு (TET) விதிகள் பயன்படுத்தப்படாது என சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. ச…

தமிழ்நாட்டில் 9 மாவட்டங்களில் குறைந்தது நிலத்தடி நீர்!

பொதுப்பணித்துறை சார்பில் மாதம் தோறும் கண்காணிப்பு கிணறுகளில் நிலத்தடி நீர்மட்டம் இருப்பு கணக்கிடப்படுகிறது. இந்த கணக்கீடு, முந்தைய ஆண்டு அதே மாதத்துடன…

வானிலை: இந்த இடங்களில் இடி மின்னலுடன் மழை பெய்யும்!

தமிழகம், புதுவை மற்றும் காரைக்காலில் ஒரு சில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்.

அமலுக்கு வந்தது 5 வயதுக்கு மேல் உள்ள குழந்தைகளுக்கு அரை டிக்கெட் முறை!

அரசு பஸ்களில், 5 வயதுக்கு மேல் உள்ள குழந்தைகளுக்கு அரை டிக்கெட் எடுக்கலாம் என்ற நடைமுறை அமலுக்கு வந்துள்ளது.

தக்காளி காய்ச்சல்: கேரளாவில் 80க்கும் மேற்பட்ட குழந்தைகள் பாதிப்பு!

தமிழகத்தின் அண்டை மாநிலமான கேரளாவில் தக்காளி காய்ச்சல் பரவி வருவதை தடுக்கும் நடவடிக்கையாக, தமிழக கேரள எல்லையான வாளையாற்றில் காய்ச்சல், சொறி போன்ற நோய்…

கோவையில் 14.7 டன் பழங்களை FSSAI பறிமுதல்

கோவையில் உள்ள பழக்கடைகளில் புதன்கிழமை நடத்திய திடீர் சோதனையில், இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் (FSSAI) செயற்கையாக பழுக்க வைக்கப்பட்ட…

நெல் கொள்முதல் அல்லல்படும் விவசாயிகள் ஆன்லைன் பதிவு செய்வதில் சிக்கல்!

திருவண்ணாமலை நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் ஆன்லைன் பதிவு செய்வதில் அதிக முறைகேடுகள் நடப்பதாக திருவண்ணாமலை விவசாயிகள் புகார் தெரிவித்துள்ளனர்.

கோவில் அமைப்பில் இருப்பதால் காவல் நிலையத்தை இடிக்க கோரிக்கை!

GCC யில் ஆன்லைன் புகாரைப் பதிவுசெய்து சமூக ஊடகங்கள் வரை, பிரச்சனையைக் கொண்டு சென்றதால், கட்டிடம் இப்பொழுது இடிக்கப்பட்டது. இதற்கிடையில், சம்பந்தப்பட்ட…

ஆம்பூர் பிரியாணி விழாவில் மாட்டிறைச்சிக்குத் தடை!

தலித் மற்றும் பல தாழ்த்தப்பட்ட சமூகத்தினரிடையே மாட்டிறைச்சி முக்கிய உணவாக இருப்பதன் அடிப்படையில் தடைக்குக் கடுமையான எதிர்ப்பு உள்ளது. விடுதலைச் சிறுத்…

சென்னை மேடவாக்கம் மேம்பாலம் திறப்பு!

வேளச்சேரி-தாம்பரம் ரேடியல் சாலையில், மாநில நெடுஞ்சாலைத் துறையின் மூலம் ஒரே திசையில் மூன்று வழிச்சாலை அமைக்கும் இரண்டு மேம்பாலங்களின் கட்டுமானப் பணிகள்…

ஜவுளித் தொழிலில் இடையூறு: தமிழக முதல்வர் பிரதமருக்குக் கோரிக்கை!

பருத்திக்கு விதிக்கப்பட்ட இறக்குமதி வரியை மத்திய அரசு திரும்பப் பெற்ற போதிலும், பருத்தி மற்றும் நூல் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. பருத்தி மற்றும்…

புத்துயிர் பெற்ற மதுரவாயல் பறக்கும் சாலை திட்டம். முதல்வர் ஸ்டாலின் ஒப்பந்தம் கையெழுத்து!

சென்னை துறைமுகம் - மதுரவாயல் மேம்பாலம் திட்டத்துக்கான புதிய புரிந்துணர்வு ஒப்பந்தம் முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் கையெழுத்தானது.

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் வெள்ளம், சுற்றுலா பயணிகளுக்கு தடை!

காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழையால் காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. ஒகேனக்கல்லில் வினாடிக்கு 25,000 கனஅடி வீதம் தண…

திருப்பூரில் வட்டெழுத்து கல்பலகை கண்டெடுப்பு!

வீரராஜேந்திரன் தொல்லியல் மற்றும் வரலாற்று ஆய்வு மையத்தைச் சேர்ந்தவர்கள் காங்கயத்தில் உள்ள பரஞ்சேர்வழி கிராமத்தில் கி.பி.1038ஆம் ஆண்டைச் சேர்ந்த தமிழ்…

தமிழகத்தின் 43வது நாளான இன்று பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் இல்லை!

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை, டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு சிலிண்ட…

தமிழ்நாடு, அரிசி மற்றும் மருந்துகளை இலங்கைக்கு அனுப்பியது

வரலாற்றில் மிக மோசமான பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும், இலங்கைக்கான முதல் நிவாரணப் பொருட்களை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.…

கோவையில் விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு வழங்கியதில் மிகப்பெரிய ஊழல்?

கோவை மாவட்டத்தில் விவசாயிகளுக்கான இலவச மின்சார இணைப்பு வழங்கியதில் மிகப்பெரிய மோசடி நடந்திருப்பது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. மின் இணைப்பே கொடுக்காமல்…

100 நாள் வேலை தொடங்குவதில் சிக்கல்! நிர்வாக ஒப்புதலுக்காக காத்திருங்கள்!

காஞ்சிபுரம்: மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தில், அரசு நிர்வாக அனுமதி வழங்காததால், 100 நாள் வேலை கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

அம்மா உணவகம்- ஹோட்டல் போல அதிக விலையில் இயங்குகிறது என்று புகார் கூறுகிறார்!

மதுரையில் உள்ள அம்மா உணவகங்களில் தனியார் உணவகங்கள் போன்று ஆம்லெட் உள்ளிட்ட உணவுகளை தயாரித்து கூடு விலைக்கு விற்பனை செய்வதாக புகார் எழுந்துள்ளது.

அதிரடி உத்தரவு: தமிழகத்தில் தனியார் பொறியியல் கல்லூரிகள் மூடப்படும்

தமிழகத்தில், வரும் கல்வி ஆண்டில் இருந்து 10 தனியார் பொறியியல் கல்லூரிகள் மூடப்படும் என்ற தகவல் வெளியாகி, அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

IMD அறிவிப்பு : 2 நாட்களுக்கு வெப்பநிலை இயல்பை விட அதிகமாக இருக்கும்!

சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் அடுத்த இரண்டு நாட்களுக்கு வெப்பநிலை இயல்பை விட அதிகமாக பதிவாக வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது.

அண்ணா பல்கலைக்கழகத்தில் 6 மாணவர்களுக்கு கொரோனா நோய் உறுதி!

சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தில், 6 மாணவர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

பிரதமர் நரேந்திர மோடி நாளை சென்னை வருகிறார் - பயணத் திட்டம் விவரம் உள்ளே!

ரயில்வே, நெடுஞ்சாலைத்துறை உள்ளிட்ட பல்வேறு துறை சார்ந்த திட்டங்களை தொடங்கி வைப்பதற்காக நாளை (26ஆம் தேதி) பிரதமர் நரேந்திர மோடி சென்னை வருகிறார்.

தமிழ் பேசும் விமானப் பணிப்பெண்களை நியமிக்க முதல்வரிடம் கோரிக்கை- மயில்சாமி

தமிழகத்தில் இயக்கப்படும் விமானங்களில் தமிழ் பேசும் விமானப் பணிப்பெண்களை நியமிக்க வேண்டும் என்று தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு நடிகர் மயில்சாமி கோரிக்கை…

விரைவில் உயர்கிறது ஆட்டோ கட்டணம், எவ்வளவு தெரியுமா?

தமிழகத்தில் ஆட்டோகளுக்கான கட்டணத்தை மறுவரையறை செய்து, அலோசனை குழு உயர்த்தப்பட்ட கட்டண பட்டியலை அரசுக்கு பரிந்துரைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

100 மாட்டு வண்டிகளில் கோயிலுக்கு வந்த கிராமத்து மக்கள்

ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை ஊர்மக்கள் ஒன்றுகூடி, மாட்டு வண்டிகளில் ஸ்ரீரங்கம் வந்து, மொட்டையடித்து நேர்த்திக்கடன் நிறைவேற்றலாம் செலுத்தி, ரங்கநாதரை தரிசன…

தமிழகத்தில் மீண்டும் Lockdown, ரெடியா இருங்க மக்களே!

தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் அதிகரித்துள்ள நிலையில், இது தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில், கொரோன…

தமிழக ரேஷன் கடைகளில் மாற்றம்: பொதுமக்களுக்கு அதிரடி அறிவிப்பு!

கூட்டுறவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை முதன்மைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் கோவை சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.

தமிழகத்தில் ஜூன் 29, 30 தேதிகளில் கனமழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, ஜூன் 29,30 ஆகிய தேதிகளில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளத…

புதிய தகவல்: கூட்டுறவு வங்கியின் வாயிலாக ரூ. 1000 உதவித்தொகை!

அரசு பள்ளிகளில் படித்துக் கலை, அறிவியல் கல்லூரிகளில் சேரும் மாணவிகளுக்கு மாதம் ரூ.1,000 வழங்கும் திட்டத்தில், தகுதியான மாணவிகள், ஜூன் 25ம் தேதி முதல்…

இனி முகக் கவசம் கட்டாயம்: சென்னை மாநகராட்சி

கொரோனா தொற்று மீண்டும் தலைதூக்கத் தொடங்கியுள்ள இச்சமயத்தில் அரசின் சார்பில் கட்டுப்பாடுகளும் வெளிவரத் தொடங்கியுள்ளன. அந்த வகையில் ஒன்றாக பொதுமக்கள் கட…

தமிழகத்தை இரண்டாக பிரிக்க வேண்டும்- நயினார் நாகேந்திரன்

தமிழக அரசை கண்டித்து மாநிலம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் மற்றும் முக்கிய நகரங்களில் பாரதிய ஜனதா கட்சியினர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர். தி…

தமிழ்நாடு அரசு விடுதிகளில் வேலை! இன்றே விண்ணப்பியுங்க!!

தர்மபுரி மாவட்டத்தில் இருக்கின்ற அரசு விடுதிகளில் காலியாக உள்ள பணியிடங்களுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. எத்தனை காலி இடங்கள் உள்ளன? தகுதிகள்…

தமிழகத்தில் நாளை 1 லட்சம் கொரோனா தடுப்பூசி மையங்கள்!

தமிழகம் முழுவதும் மொத்தமாக ஒரு லட்சம் இடங்களில் கொரோனா சிறப்பு தடுப்பு முகாம்கள் நாளை (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற இருக்கின்றன. இவற்றில் 2-ம் தவணை, பூஸ்டர…

இனி விவசாயிகள் ஏரி குளங்களில் மண் எடுக்கலாம்! தமிழக அரசு உத்தரவு!

தமிழகத்தில் உள்ள ஏரிகள், குளங்களில் படிந்திருக்கும் வண்டல் மண்ணை விவசாயிகள் இலவசமாக எடுத்துப் பயன்படுத்தலாம் எனத் தமிழக அரசு அதிரடி உத்தரவை வெளியிட்டு…

சிறுபான்மையினருக்கு மானியம்! செஞ்சி மஸ்தான் அறிவிப்பு!

தமிழகத்தில் உள்ள அனைத்து பழமை வாய்ந்த பள்ளி வாசல்களைப் புணரமைத்துப் புதுப்பிக்கும் வகையில் கடந்த ஆண்டு 6 கோடி ரூபாயும் இந்த ஆண்டு 7கோடி ரூபாயும் வரும்…

நம்மாழ்வாருக்கு பாரத ரத்னா விருது! அரசுக்குக் கோரிக்கை!!

இயற்கை விவசாயி நம்மாழ்வாருக்குப் பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் எனத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இது குறித்த விரிவான தகவலை இப்பதிவு விளக்குகிற…

தமிழகத்தில் கனமழை, இந்தெந்த மாவட்ட மக்கள் உஷார்

தமிழகத்தில் தொடர்ந்து 5 நாட்களுக்கு மிதமான மழைபெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. நீலகிரி, கோவை மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யக…

தமிழக அரசு: தமிழகத்தில் மீண்டும் முழு ஊரடங்கு

தமிழகத்தில் தற்போதைக்கு முழு ஊரடங்கு அமல்படுத்த வேண்டிய அவசியமில்லை என, தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்து உள்ளார்.

சீமைக்கருவேல மரங்கள் அகற்றம்: தமிழக அரசு தகவல்!

சீமைக்கருவேலம் உள்ளிட்ட பயன்தராத மரங்களை அகற்றுவதில் ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகத் தமிழக அரசு தெரிவித்துள்ளது. இது குறித்த் அமேல…

கர்ப்பிணிப் பெண்கள் இணையவழியில் அடையாள எண் பெறலாம்!

கர்பிணிப் பெண்கள் தங்களது விவரங்களை இணையதளத்தில் பதிவு செய்து அடையாள எண் பெற்றுக் கொள்ளலாம் என்று மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் த…

பள்ளி மாணவர்களுக்கு ரூ. 6000 ஊக்கத்தொகை! விவரம் உள்ளே!!

தீன் தயாள் ஸ்பர்ஷ் யோஜனா ஊக்குவிப்புத் திட்டம், பள்ளி மாணவர்களிடையே தபால் தலை சேகரிக்கும் பழக்கத்தை ஊக்குவிக்கும் வகையில், மாணவர்களுக்கான ரூ. 6000 ஊக…

முட்டை விலையில் சரிவு! பொதுமக்கள் மகிழ்ச்சி!!

நாமக்கல மண்டலத்தில் முட்டை கொள்முதல் விலை சரிந்துள்ளது. இதனால் முட்டைப் பிரியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். கடந்த நாட்களில் உயர்ந்து வந்த முட்டையின் வ…

IRCTC-இல் வேலைவாய்ப்பு! ஆன்லைனில் இன்றே அப்ளை பண்ணுங்க!!

இந்திய ரயில்வே கேட்டரிங் மற்றும் டூரிசம் கார்ப்பரேஷன் (IRCTC) சுற்றுலாத் துறையில் காலியாக இருக்கக் கூடிய பணியிடங்களுக்கான சேர்க்கை அறிவிப்பினை வெளியிட…

தமிழகம்: ஒரே நாளில் 3 பள்ளி மாணவர்கள் உயிரிழப்பு

தமிழகத்தில் அண்மைக்காலமாக தொடர்ந்து வரும் மாணவர்களின் உயிரிழப்பு விவகாரத்தில் விசாரணைகள் தொடர்ந்து வரும் நிலையில், அடுத்தடுத்த சம்பவங்கள் மாநிலத்தின்…

Whatsapp செய்தாலே ஆட்டோ வரும்: சூப்பர் வசதி!

இந்தியாவிலேயே முதன்முறையாக Whatsapp வழியாகப் புக்கிங் செய்யும் வகையில் ஆட்டோ சேவை தொடங்கப்பட்டுள்ளது. இது கோயம்புத்தூரில் அறங்கேறியுள்ளது.

தமிழகத்திலும் மாட்டுச்சாணத்தை அரசு கொள்முதல் செய்ய வேண்டும்: விவசாயிகள் கோரிக்கை!

சத்தீஸ்கர் மாநிலத்தில் மாட்டுச்சாணம் மற்றும் பசு கோமியம் மாநில அரசால், விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்யப்படுகிறது.

ஆகஸ்ட் 3 பள்ளி & கல்லூரிகளுக்கு விடுமுறை! அதிரடி உத்தரவு

ஈரோடு மாவட்டத்தில் இந்திய விடுதலை போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் 217 வது நினைவுநாளை முன்னிட்டு ஆகஸ்ட் 3 ஆம் தேதி பல அரசியல் தலைவர்கள் அவருடைய உருவ ச…

காபி ஏற்றுமதி அமோகம்: 100 கோடி டாலரை தாண்டியது!

இந்தியாவின் காபி ஏற்றுமதி தொடர்ந்து உயர்ந்துகொண்டே போகிறது. இந்நிலையில் 1960-61ஆம் ஆண்டைல் இருந்து 2020-21ஆம் ஆண்டு வரை இந்தியாவின் காபி ஏற்றுமதி அளவு…

பெண்களுக்காக பிங்க் நிற பேருந்து சேவை: தொடங்கி வைத்தார் எம்.எல்.ஏ. உதயநிதி ஸ்டாலின்!

சென்னை மாநகராட்சியில் பெண்களுக்காக பிங்க் நிற (Pink) பேருந்து சேவை தொடங்கப்பட்டுள்ளது. இந்த சேவையை அமைச்சர்கள் சிவசங்கர், சேகர்பாபு, உதயநிதி ஸ்டாலின்…

தமிழ்நாட்டிற்கு 4758.78 கோடி ரூபாய் நிதி விடுவிப்பு: மத்திய அரசு!

மாநில அரசுகளுக்கு இரண்டு தவணை வரி பகிர்ந்தளிப்புகளை மத்திய அரசு விடுவித்துள்ளது.

ரேஷன் கடைகளுக்கு பறந்த முக்கிய உத்தரவு: பொதுமக்கள் நிம்மதி!

ரேஷன் கடைகளுக்கு அதிரடி உத்தரவு ஒன்றை கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியசாமி பிறப்பித்துள்ளதுடன், கிராமப்புற மக்கள் பயன்பெறும் வகையில் புதிய திட்டத்தை அரச…

75 வது சுதந்திர தினம்: சென்னை கோட்டையில் கொடியேற்றினார் முதல்வர் ஸ்டாலின்!

சுதந்திர தினத்தை முன்னிட்டு சென்னை கோட்டையில் தேசிய கொடியேற்றி முதல்வர் ஸ்டாலின் உரையாற்றினார். இதில் தமிழகம் சிறந்து விளங்குவதாகவும், இன்னும் முன்னேற…

அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு தமிழக அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

தமிழகத்தில் அரசு பணியிலுள்ள ஊழியர்கள் தங்களது பணிக் காலத்தில் தேவையான பலன்களை கோரிக்கையாக அரசிடம் வைத்து வருவார்கள்.

அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை: அவகாசம் நீட்டிப்பு!

அனைத்துப் பள்ளிகளிலும் மாணவர் சேர்க்கை முடிவடைந்த போதிலும், அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை, அடுத்த மாதம் வரை நடத்துவதற்கு, பள்ளிக் கல்வித் துறை அனு…

13 மாநிலங்கள் மின்சாரம் வாங்க விற்க தடை: மத்திய அரசு அதிரடி!

தமிழ்நாடு உள்ளிட்ட 13 மாநிலங்கள் மின்சாரம் வாங்க, விற்க நேற்று இரவு முதல் தடை விதிக்கப்பட்டுள்ளது.

தமிழக மக்களுக்கு அடுத்த அதிர்ச்சி: போக்குவரத்து துறை சேவைக்கட்டணங்கள் 10 மடங்கு உயர்வு!

தமிழகத்தில் சொத்து வரி, மின்கட்டண உயர்வை தொடர்ந்து போக்குவரத்து சேவைகளுக்கான பல்வேறு கட்டணங்களை 10 மடங்கு வரை உயர்த்த தமிழக அரசு முடிவு செய்துள்ளது.

அரசு பேருந்து ஊழியர்களுக்கு 4 ஆண்டுக்கு ஒருமுறை சம்பள உயர்வு!

அரசு பஸ் ஊழியர்களுக்கான ஊதிய உயர்வு இனி, நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை வழங்கப்படும்,'' என, போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் கூறினார்.

காணாமல்போன பழங்காலத் தமிழகச் சிலைகள் அமெரிக்கவில் கண்டெடுப்பு!

நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள ஒரு கோவிலிலிருந்து திருடப்பட்ட இரண்டு சிலைகளும் 1970 முதல் 1973 வரை அமெரிக்காவில் உள்ள இரண்டு வெவ்வேறு அருங்காட்சியகங்…

சென்னையில் இருந்து 350 சிறப்பு பேருந்துகள் இயக்கம்

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சென்னையில் இருந்து சென்னையில் இருந்து 350 சிறப்பு பேருந்துகள்இயக்கப்படுவதாக அறிவிப்பு

தமிழகத்தில் தடுப்பூசி முகாம்கள்: மா. சுப்பிரமணியன் தகவல்!

தமிழகம் முழுவது நேற்றய தினம் நடைபெற்ற 35-வது சிறப்பு மெகா கோவிட்-19 தடுப்பூசி முகாமி, சுமார் 12.28 இலட்சம் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன என மருத்துவ…

தமிழ்நாட்டில் பழைய ஓய்வூதிய திட்டம் வர இது தான் ஒரே வழி!

தமிழகத்தில் பழைய ஓய்வூதிய திட்டத்தை, அமல்படுத்த கோரி சிபிஎஸ் ஒழிப்பு குழுவினர் போராட்டம் நடத்தி வரும் நிலையில், அரசு ஊழியர்கள் அனைவரும் வேலை நிறுத்த ப…

மின்கட்டண உயர்வால் தமிழக மக்கள் கொந்தளிப்பு

திமுக அரசின் மின்கட்டண உயர்வுக்கு எதிராக மக்கள் மத்தியில் கொந்தளிப்பும், எதிர்ப்பும் ஏற்பட்டிருக்கிறது என சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும் முன்னாள் மு…

100 யூனிட் இலவச மின்சாரத்திற்கு தமிழக அரசு அதிரடி உத்தரவு

தமிழகம் முழுவதும் 11 லட்சம் குடிசை வீடுகளுக்கும், 2.22 கோடி வீடுகளுக்கும் தலா 100 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது. அதேபோல் 500 யூனிட் ம…

இந்தி திணிப்புக்கு எதிராக தமிழ்நாடு முழுவதும் போராட்டம்

இந்தி திணிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ்நாடு முழுவதும் நாளை போராட்டம் நடைபெறும் என தமிழக உயர்க்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.

மத்திய அரசு திட்டங்களை தமிழ்நாட்டில் பயன்படுத்த தடை

இந்தியில் உள்ள மத்திய அரசு திட்டங்களின் பெயரை அப்படியே தமிழில் பயன்படுத்த தடை கோரிய வழக்கில் மத்திய, மாநில அரசு பதில் அளிக்க உயர் நீதிமன்ற மதுரை க…

தமிழகத்தில் ‘போலீஸ் அக்கா’ திட்டம் அறிமுகம்! - சிறப்புகள் என்ன?

சிறுவர்கள், பெண்களுக்கு எதிரான பாலியல் தொல்லை சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. இதைத்தடுக்க காவல் துறையின் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள்…

தமிழ்நாட்டில் பழைய பென்சன் திட்டம் எப்போது வரும்: வேகமெடுக்கும் போராட்டம்!

தமிழ்நாட்டில் தற்போது அமலில் இருக்கும் CPS திட்டத்தை ரத்து செய்யக்கோரி தமிழ்நாடு அரசு ஊழியர்கள் நடைபயண போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தமிழக அரசு ஊழியர்…

பொங்கல் பரிசு தொகுப்பு: முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை!

சென்னை தலைமை செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் பொங்கல் பண்டிகைக்கு வேட்டி, சேலை வழங்குவது குறித்துக் கைத்தறி துறை அமைச்சருடன் ஆலோசனையில் ஈட…

தமிழ்நாட்டில் பழைய பென்சன் திட்டம் எப்போ தான் வரும்?

சிபிஎஸ் பென்சன் திட்டத்தை ஒழித்து பழைய பென்சன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து சிபிஎஸ் ஒழிப்பு இயக்கம் செயல்பட்டு வருகிறது.

Pongal Rs.1000: பொங்கல் தொகுப்பு டோக்கன் நாளை முதல் விநியோகம்!

பொங்கல் பண்டிகை வருகிற 15-ந்தேதி கொண்டாடப்பட இருக்கிறது. பொங்கல் பண்டிகையையொட்டி ஒவ்வொரு ஆண்டிலும் அரசு சார்பில் பொங்கல் தொகுப்பு வழங்கப்பட்டுக்கொண்டு…

மானியத்தில் மின்மோட்டார் பம்புசெட்டுகள் வழங்கும் திட்டம்

விவசாயிகள் பழைய, திறன்குறைந்த மின் மோட்டார் பம்புசெட்களை தொடர்ந்து பயன்படுத்துவதால், மின்சாரப் பயன்பாடு அதிகமாவதோடு, பாசன நேரமும் அதிகரிக்கிறது.

அறிவிக்கப்பட்டது "பத்ம" விருதுகளின் பட்டியல், தமிழகத்தில் யாருக்கு??

"பத்ம"விருதுகளின் பட்டியல் சமீபத்தில் வெளியாகியுள்ளது, இதில் தமிழகத்தை சேர்ந்த யார்யாருக்கு விருதுகள் என்பதை பற்றி இப்பகுதிதியில் விரிவாக காண்போம்.

நெல் சாகுபடியில் மாநில அளவில் முதலிடம் பிடித்து 5 லட்சம் வென்ற பெண் விவசாயி

வரிசை நடவு என, அழைக்கப்படும் திருந்திய நெல் சாகுபடி செய்து மாநில அளவில் முதல் இடம்பிடிக்கும் விவசாயிக்கு 5 லட்ச ரூபாய் பரிசு வழங்கப்படும் எனக் கூறப்பட…

தமிழ்நாட்டில் பழைய பென்சன் திட்டம் வருமா? சென்னையில் நடக்கப் போகும் மாநாடு!

தமிழக அரசு ஊழியர்களுக்கு பழைய பென்சன் திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும் என்று சென்னையில் மாபெரும் மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 2003ஆம் ஆண்டு…

33% பாதிக்கப்பட்ட நெற்பயிர்களுக்கு ஹெக்டேருக்கு ரூ. 20,000 இழப்பீடு முதல்வர் அறிவிப்பு

இன்று 33% பாதிக்கப்பட்ட நெற்பயிர்களுக்கு ஹெக்டேருக்கு ரூ. 20,000 இழப்பீடு வழங்கப்படுவதாக முதல்வர் ஸ்டாலின் அறிவிதந்திருக்கிறார்

துருக்கி மற்றும் சிரியாவில் நிலநடுக்கம் - 530 பேர் பலி

துருக்கி மற்றும் சிரியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 530 ஆக உயர்ந்துள்ளது என தகவல் வெளியாகியுள்ளது. சடலங்களை கண்டு துருக்கி…

விவசாயம் சார்ந்த தகவலை விரிவாக அறிந்திட "க்ரிஷி ஜாக்ரன்" செயலி

லிம்கா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸால் அங்கீகரிக்கப்பட்ட க்ரிஷி ஜாக்ரன், இந்தியாவிலும் வெளிநாட்டிலும் 1 கோடிக்கும் அதிகமான (10 மில்லியன்) சந்தாதாரர்களைக் கொண…

தமிழகத்தில் ஆவின் நெய், வெண்ணை தட்டுப்பாடு

ஆவின் நெய் தயாரிப்பதில் தொய்வு ஏற்பட்டிருப்பதாக வெளிவரும் செய்திகள் வெளியாகின்றன.

6 மாதத்திற்குள் அனைத்து கிராமங்களிலும் இன்டர்நெட் - அமைச்சர் மனோ தங்கராஜ்

இன்னும் 6 மாத காலத்திற்குள் தமிழ்நாட்டின் அனைத்து கிராமங்களிலும் இன்டர்நெட் வசதி வழங்கப்படும் என்று தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் மனோ தங்கராஜ் தெர…

என்னது 60 வருஷமா தூங்கலாயா????

தாய் என்கோக் என்ற 80 வயது முதியவர், பல தசாப்தங்களுக்கு முன்னர், சிறுவயதில் தனக்கு காய்ச்சல் வந்ததாகவும், அதன் பிறகு அவரால் மீண்டும் தூங்க முடியவில்லை…

தவளை கறி சமைத்த தகப்பன், உண்ட மகள் பலியான பரிதாபம்!

வீட்டிற்குள் தவளைகள் வருவதை அவதானித்த நபர் எடுத்த வித்தியாசமான முடிவால் வீட்டில் இருந்த ஒருவர் உயிரிழந்துள்ள நிலை ஏற்பட்டுள்ளது.

பசுமை தமிழகம் இணையதளத்தில் புதிய பகுதி சேர்ப்பு - விவரம் உள்ளே..

மரக்கன்றுகளை பசுமை தமிழகம் திட்டத்தின் கீழ் அரசிடமிருந்து நேரடியாக பெறும் வகையில், பசுமைத்தமிழகம் இணையதளத்தில் புதிய பகுதியாக SEED CALCULATOR என்கிற…

567 கிராமங்களில் சிக்னல் இல்லை, 51% பெண்களிடம் போனே இல்லை

குஜராத் மாநிலத்தில் 567 கிராமங்களில் சிக்கனலே இல்லை மற்றும் 51% பெண்களிடம் சொந்தமாக போனே இல்லை என்று மத்திய இணை அமைச்சர் தேவுசிங் சவுஹான் கூறியுள்ளார்…

குண்டுவெடிப்பு வழக்குகளில் தமிழகம், கேரளா மற்றும் கர்நாடகாவில் NIA ரைடு

குண்டுவெடிப்பு வழக்குகளில் தமிழகம், கேரளா, கர்நாடகா முழுவதும் ISISக்கு எதிராக NIA சோதனை கடந்த ...

காகங்கள் படையெடுப்பு - இயற்கை பேரழிவோ என்று ஜப்பான் மக்கள் அச்சம்

கியோட்டோவிற்கு அருகிலுள்ள ஜப்பானிய தீவான ஹோன்ஷுவில், ஆயிரக்கணக்கான காகங்கள் தெருக்களில் திரண்டு உள்ளூர் மக்களை வியப்பில் ஆழ்த்திய ஒரு விசித்திரமான நி…

ஜி20 உச்சி மாநாட்டில் 'தினைப் பெண்' லஹரி பாய் நிகழ்ச்சியை சிறப்பித்தார்

பைகா பழங்குடியினத்தைச் சேர்ந்த லஹரி பாய், குட்கி, சான்வா, கோடோ மற்றும் கட்கி போன்ற தினைகளைப் பாதுகாத்ததற்காக G20 AWG கூட்டத்தில் பிரதிநிதிகளால் பாராட்…

கிருஷ்ணகிரி மாவட்டம் பாம்பாறு அணை திறப்பு

கிருஷ்ணகிரி பாம்பாறு நீர்தேக்கத்தின் மூலம் கிருஷ்ணகிரி மற்றும் தருமபுரி மாவட்டங்களில் 16 கிராமங்களிலுள்ள 4000 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி.

மீனவர்களின் கடுமையான வாழ்க்கையைப் படம்பிடித்த புகைப்படக்கலைஞர்

தமிழக மீனவர்களின் கடுமையான வாழ்க்கையைப் படம்பிடித்துக் காட்டும் புகைப்படக் கண்காட்சி

PROJECT "RE-HAB": தேனீக்களை வைத்து யானைகளை விரட்டும் திட்டம்

காடழிப்பு அச்சுறுத்தலைத் தவிர்க்கவும், விவசாயிகள் விளையும் பயிர்களைப் பாதுகாக்கவும் காதி மற்றும் கிராமத் தொழில் ஆணையம் புதிய மாஸ்டர் பிளான் ஒன்றைக் கொ…

ஆட்டோ, டாக்சி, பஸ், லாரி வாங்க 35 % ரூ.75 இலட்சம் வரை மானியம்

புதுக்கோட்டை மற்றும் தருமபுரி மாவட்டத்தில் எஸ்.சி - எஸ்.டி பிரிவினர் ஆட்டோ, டாக்சி, பஸ், லாரி, ட்ரக் வாங்க 35 % மானியம் அதிகபட்சமாக ரூ.75 இலட்சம் வ…

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த யூடியூப்பின் புதிய CEO

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த நீல் மோகன், மைக்ரோசாப்ட் தலைமை நிர்வாக அதிகாரி சத்யா நாதெல்லா, அடோப் தலைமை நிர்வாக அதிகாரி சாந்தனு நாராயண் மற்றும் ஆல்பாபெ…

வாழைப்பழத்தோலின் அசரவைக்கும் நன்மைகள்

பொதுவாக, பழங்களைச் சாப்பிட்ட பிறகு தோலைத் தூக்கி எறிவார்கள். ஆனால் வாழைப்பழத் தோலில் சத்துக்கள் நிறைந்திருப்பதால், அதை தூக்கி எறிவதை விட, உங்கள் சருமம…

காட்டுப்பன்றியை வன விலங்குகள் பட்டியலில் இருந்து விலக்குக-விவசாயிகள் கோரிக்கை

காட்டுப்பன்றியை வன விலங்குகள் பட்டியலில் இருந்து விலக்க வேண்டும் என குறைதீர்க்கும் கூட்டத்தில் விவசாயிகள் கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை வைத…

நெற்பயிரை தாக்கும் துங்ரோ, பிரவுன் ஸ்பாட் நோய்களுக்கு என்ன தீர்வு?

காலநிலை மாற்றங்கள் தாண்டி நெற்பயிரை தாக்கும் காரணிகள் பல உள்ளன. அவற்றை ஆரம்பத்திலேயே கண்டறிந்து, நோயின் தீவிரத்தை கட்டுப்படுத்தினால் மகசூலில் பாதிப்பு…

வேலூரில் மினி டைடல் பார்க்- ஓலா நிறுவனத்துடன் அரசு புரிந்துணர்வு ஒப்பந்தம்

வேலூர் மாவட்டத்தில் 4.98 ஏக்கரில் மினி டைடல் பூங்கா அமைப்பதற்கு அடிக்கல் நாட்டினார் தமிழக முதல்வர். இதனைத் தொடர்ந்து ஓலா நிறுவனம்-தமிழக அரசுக்கு இடையே…

பிளாஸ்டிக் பாட்டிலுக்கு ரூ.20 டெபாசிட்- வெள்ளியங்கிரி செல்லும் பக்தர்கள் கவனத்திற்கு

மகாசிவராத்திரியின் போது வெள்ளியங்கிரி மலையில் உள்ள கோவிலுக்கு வரும் பக்தர்கள் பிளாஸ்டிக் கழிவுகளை கொட்டுவதை தடுக்க வனத்துறை டெபாசிட் தொகை வசூலிக்கும்…

ஓசூர் சிப்காட் பகுதியில் ஆக்ஸிஜன் உற்பத்தி ஆலையை திறந்து வைத்த முதல்வர்

ஐநாக்ஸ் ஏர் ப்ராடக்ட்ஸ் நிறுவனத்தின் அதிஉயர் தூய்மையான திரவ மருத்துவ ஆக்ஸிஜன் உற்பத்தி ஆலை மற்றும் குழுமத்தின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையத்தை தம…

குஜராத்தில் பணமழை பொழிந்தது! அம்புட்டும் 500 ருபாய்!

குஜராத்தில் முன்னாள் ஊர் தலைவர் ஒருவர் தனது மருமகனை வரவேற்க 500 ரூபாய் நோட்டுக்களை மாடியிலிருந்து வீசியுள்ள சம்பவம் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் பயன்படுத்துவதற்கு கட்டணம் செலுத்த வேண்டும்!

தற்போது ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் கணக்கு வைத்திருப்பவர்களுக்கு அந்த அமைப்பு ஷாக் கொடுத்துள்ளது.

ஆட்டோ, டாக்சி வாங்க மானியத்துடன் கடனுதவி-நாமக்கல் மாவட்ட ஆட்சியர் தகவல்

எஸ்சி / எஸ்டி பிரிவினர் ஆட்டோ, டாக்சி, பஸ், லாரி, ட்ரக் வாங்க 35% மானியத்துடன் கடனுதவி வழங்கப்படுவதாக நாமக்கல் மாவட்ட ஆட்சியர் ஸ்ரேயா பி சிங் தகவல் வெ…

அதிக விலைக்கு உரம் விற்றால் கடும் நடவடிக்கை -வேளாண் இணை இயக்குநர் எச்சரிக்கை

உர விற்பனை நிலையங்கள் அதிக விலைக்கு இருப்புகளை விற்க வேண்டாம் என உரக்கட்டுப்பாட்டு ஆணை எச்சரித்துள்ளது.

காலநிலை அபாயத்தை எதிர்கொள்ளும் 100 மாநிலங்களின் பட்டியல்-தமிழகத்திற்கு எந்த இடம்?

2050 ஆம் ஆண்டிற்குள் இந்தியாவில் தமிழ்நாடு உள்ளிட்ட 14 மாநிலங்கள் பருவநிலையால் ஏற்படும் பேராபத்துகளை எதிர்கொள்ளும் என சர்வதேச ஆய்வறிக்கை ஒன்று வெளியாக…

கிளி வளர்த்தது ஒரு குத்தமா! - ரோபோ சங்கருக்கு சிக்கல் 2.5 லட்சம் அபராதம்

யூடியூபில் பதிவிட்ட ஹோம் டூர் வீடியோவில் கிளிகள் தொடர்பாக தகவல் வெளியானதால் இது குறித்து வனத்துறைக்கு யாரோ புகாரளித்துள்ளனர். அதன்படியே தற்போது அதிகார…

வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் உதவித்தொகை பெற விண்ணப்பிப்பது எப்படி?

வேலைவாய்ப்பு அலுவலகத்தில்‌ பதிவு செய்து எவ்வித வேலைவாய்ப்பும்‌ கிடைக்காமல்‌ 5 ஆண்டுகளுக்கும் மேலாக காத்திருக்கும்‌ இளைஞர்கள் வேலை வாய்ப்பற்றோர் உதவித்…

இடையினம்(INTERSEX) பாலின அடையாள அட்டை- பல அவமானங்களுக்கு பின் பெற்ற முதல் தமிழர்

திருநம்பி, திருநங்கை என தமிழக அரசு அடையாள அட்டை வழங்கி வரும் சூழலில் தமிழகத்தில் முதன் முதலாக 'இடையினம்' என்கிற புதிய பாலினத்திற்கான அடையாள அட்டை சக்ர…

விவசாயிகளுக்கு நற்செய்தி- உழவன் செயலியை பயன்படுத்தி வாடகைக்கு நெல் அறுவடை இயந்திரம்

நெல் அறுவடை இயந்திரம் தேவைப்படும் விவசாயிகளின் வசதிக்கேற்ப வாடகைக்கு வழங்கப்படும் அரசு மற்றும் தனியார் நெல் அறுவடை இயந்திரங்களின் விவரங்கள் உழவன் செயல…

என்னது கஞ்சாவை லீகல் ஆக்கப்போறாய்ங்களா!

அரசு மருத்துவ நோக்கங்களுக்காக கஞ்சாவைப் பயன்படுத்துவதை சட்டப்பூர்வமாக்குவதற்கான திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

வீடுகளில் இயற்கை விவசாயத்தை மேற்கொள்ளுமாறு குடிமக்களை பிரதமர் வலியுறுத்தல்

ராஜ்யசபா உறுப்பினர் சங்கீதா யாதவ் மவுரியா, பல்வேறு வகையான கூரை காய்கறிகளின் வீடியோ கிளிப்பை ட்வீட் செய்ததற்கு பிரதமர் பதிலளித்தார்.

இந்தோனேசியாவின் வடக்கே 6.3 அளவு பூகம்பம்

இந்தோனேசியாவின் தேசிய பேரழிவு மேலாண்மை மற்றும் தணிப்பு அமைப்பின் செய்தித் தொடர்பாளர் அப்துல் முஹாரி கருத்துப்படி, பூகம்பம் இன்னும் எந்த உள்கட்டமைப்பு…

வாழை மற்றும் திராட்சையை மதிப்பு கூட்டி சாதித்த பெண் விவசாயி !

தமிழ்நாடு பட்டதாரி பெண் விவசாயி வாழை மற்றும் திராட்சையின் மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களை விற்பதன் மூலம் தனது வருமானத்தை இரட்டிப்பாக்குகிறார்.

அதிக மகசூல் கொடுக்கும் புதிய ரக கருப்பு கவுனி!

புதிய நெல் வகை: 'கவுனி கோ-57' என்ற புதிய நெல்லின் மூலம் விவசாயிகள் இரட்டிப்பு உற்பத்தியைப் பெறுவார்கள், ஆண்டு முழுவதும் எப்போது வேண்டுமானாலும் விவசாயம…

அப்படி போடு..புவிசார் குறியீடு பெற்ற இலவம்பாடி கத்தரி,ராம்நாடு முண்டு மிளாகாய்

வேலூர் முள்ளு கத்தரிக்காய், ராமநாதபுரம் முண்டு மிளகாய்க்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் தமிழ்நாட்டில் புவிசார் குறியீடு பெற்ற தயாரி…

ஒரு லட்சம் பரிசு- பசுமை சாம்பியன் விருது பெற யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?

2022 ஆம் ஆண்டிற்கான தமிழ்நாடு பசுமை சாம்பியன் விருதுக்கு தனிநபர்கள்/ நிறுவனங்கள்/ அமைப்புகள் விண்ணப்பிக்கலாம் என நாமக்கல் மாவட்ட ஆட்சியர் ஸ்ரேயா பி சி…

86 தலைப்புகளில் தமிழக அரசுக்கு 307 யோசனைகள்- பாமகவின் வேளாண் நிழல் நிதிநிலை அறிக்கை

தமிழ்நாடு அரசின் சார்பில் நடப்பாண்டிற்கான வேளாண் பட்ஜெட் விரைவில் தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில், பாமக சார்பில் வேளாண் நிழல் நிதிநிலை அறிக்கை சமீபத்த…

சொக்கவைக்கும் சுவை தரும் சோனா மசூரி - பயன்கள், சிறப்புகள்

இந்திய குடும்பங்களில் அரிசி பிரதான உணவாகும். இந்திய நெல் வயல்களில் பயிரிடப்படும் ஆயிரக்கணக்கான அரிசி வகைகளுடன், சோனாமசூரி அரிசி மிகவும் பிரபலமான ஒன்றா…

பிரதமர் சிவமோகா விமான நிலையம் திறப்பு! PM கிசான் உட்பட பல திட்டம் வெளியீடு!

சிவமோகாவில், பிரதமர் ரூ .3,600 கோடிக்கு மேல் மதிப்புள்ள பல வளர்ச்சித் திட்டங்களுக்கு இன்று அடிக்கல் நாட்டுவார்.

தாட்கோ மூலம் அழகு சாதனத்துறையில் வேலைவாய்ப்புடன் கூடிய பயிற்சி- யாரெல்லாம் தகுதி?

நாகப்பட்டினம் மாவட்டத்தினை சேர்ந்த ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாணாக்கர்களுக்கு தாட்கோ மூலம் வேலை வாய்ப்புடன் கூடிய அழகு சாதனவியல் மற்றும் சிகை…

குடிப்பழக்கத்துக்கு எதிராக போஸ்டர் அடித்து விழிப்புணர்வு!

குடிப்பழக்கத்தை விட்டுவிட்டு ஓரூ ஆண்டு நிறைவடைந்ததையொட்டி முதலாம் ஆண்டு நினைவஞ்சலி போஸ்டர் அடித்து கொண்டாடிய முன்னாள் மதுபிரியரின் இச்செயல், வலைத்தளங்…

மார்ச் 2-ல் SDAT விளையாட்டு பயிற்றுநர் பணியிடங்களுக்கான மூன்றாம் கட்ட தேர்வு

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய பயிற்றுநர் பணியிடங்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் உடற்தகுதித் திறன் தேர்வுகள் வரும் மார்ச் மாதம் 2 ஆம் தே…

காற்று நம்ம பக்கம் வீசுது சார்.. காற்றாலை மின் உற்பத்தியில் தமிழகம் முதலிடம்

மத்திய புதுப்பிக்கத்தக்க மின்துறை வெளியிட்டுள்ள தகவலின் படி காற்றாலை மின் உற்பத்தியில் இந்தியளவில் தமிழ்நாடு முதல் இடத்திலும், சூரியசக்தி மின் உற்பத்த…

மார்ச் 20-ல் தமிழ்நாடு பட்ஜெட்- உரிமைத்தொகை உட்பட எதையெல்லாம் எதிர்ப்பார்க்கலாம்?

தமிழக அரசின் நடப்பாண்டிற்கான நிதிநிலை அறிக்கை வருகிற மார்ச் மாதம் 20 ஆம் தேதி சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் என சபாநாயகர் அப்பாவு நேற்று செய்தியா…

மீன்வளத்துறைக்கு ரோந்து படகு வாங்க பிச்சை எடுக்கும் போராட்டம்- மீனவர் சங்கம் அறிவிப்பு

மீன்பிடித் தொழிலில் ஏற்படும் அத்துமீறல்கள் குறித்து மீன்வளத்துறை உரிய நடவடிக்கை எடுக்காத விரக்தியிலும், ரோந்துப் படகுகள் வாங்க நிதி திரட்டுவதற்காக பிச…

தருமபுரி மாவட்டத்தில் சிறுதானிய கருத்துக்காட்சியினை தொடங்கி வைத்த மாவட்ட ஆட்சியர்

தருமபுரி மாவட்டத்தில் வேளாண்மை உழவர் நலத்துறையின் சார்பில் சர்வதேச சிறுதானியங்கள் ஆண்டினை முன்னிட்டு நடைபெற்ற சிறுதானிய கருத்துக்காட்சியினை தொடங்கி வை…

புத்தூரில் ஒருங்கிணைந்த விதைச்சான்று மையம்- நிம்மதி பெருமூச்சு விட்ட 3 மாவட்ட விவசாயிகள்

திருச்சி மாவட்டத்திலுள்ள புத்தூர் பகுதியில் 2.14 கோடி ரூபாய் மதிப்பில் ஒருங்கிணைந்த விதைச்சான்று மையம் அமைக்க அரசு சார்பில் டெண்டர் விடப்பட்டுள்ளது.

ஸ்டாலின் சார் எதிரி யார் தெரியுமா? நடிகை ரோஜாவின் கேள்விக்கு கரவொலி எழுப்பிய தொண்டர்கள்

தமிழ்நாட்டின் முதல்வரும், திமுகவின் தலைவருமான மு.க.ஸ்டாலினின் 70-வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டத்தில் “ ஸ்டாலினின் எதிரி கலைஞர் தான் “ என நடிகையும்,…

பிறந்தநாளை முன்னிட்டு கலைஞர், பெரியார் நினைவிடத்தில் மரியாதை செலுத்திய CM ஸ்டாலின்

தமிழ்நாட்டின் முதல்வரும், திமுகவின் தலைவருமான மு.க.ஸ்டாலின் தனது 70-வது பிறந்தநாளை இன்று கொண்டாடும் நிலையில் கலைஞர், பெரியாரின் நினைவிடத்திற்கு நேரில்…

மண்டல அளவிலான சாராஸ் கண்காட்சி- மகளிர் சுய உதவிக்குழுக்கள் பங்கேற்க அழைப்பு

கோவையில் மார்ச் மாதம் 4 ஆம் தேதி தொடங்க உள்ள மண்டல அளவிலான சாராஸ் கண்காட்சியில் பங்கேற்று தங்களது உற்பத்தி பொருட்களை காட்சிப்படுத்தி விற்பனை செய்ய விர…

கடந்த 122 வருஷத்துல இப்போ தான் அதிக வெப்பம்- எச்சரிக்கும் இந்திய வானிலை மையம்

கடந்த 122 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பிப்ரவரி மாதத்தில் அதிக வெப்பம் பதிவாகியுள்ளதாக இந்திய வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது. மார்ச் முதல் மே மா…

நகர்ப்புற குளிரூட்டும்‌ திட்டம்- ஐக்கிய நாடுகள் சுற்றுச்சூழல் திட்டத்துடன் தமிழக அரசு ஒப்பந்தம்

மாநிலத்தில்‌ நகர்ப்புற குளிரூட்டும்‌ திட்டத்தை செயல்படுத்துவதற்கு ஐக்கிய நாடுகள்‌ சுற்றுச்சூழல்‌ திட்டத்துடன்‌ தமிழ்நாடு அரசு புரிந்துணர்வு ஒப்பந்தத…

உணவு செறிவூட்டல் என்றால் என்ன? - நன்மைகள், தீமைகள்

உணவு செறிவூட்டல் என்பது பதப்படுத்தும் போது இழந்த ஊட்டச்சத்துக்களை மீண்டும் உணவில் சேர்ப்பதாகும். ஆனால் செறிவூட்டப்பட்ட உணவு உண்மையில் நமக்கு ஆரோக்கியம…

விதிகளை மீறி மருத்துவ கழிவுகளை அகற்றினால் நடவடிக்கை- TNPCB எச்சரிக்கை

மருத்துவ கழிவுகளை முறையாக பிரித்து, சேமித்து பொது மருத்துவ கழிவு சுத்திகரிப்பு நிலையத்திடம் மட்டுமே ஒப்படைக்க வேண்டும். இதனை பின்பற்றாமல் மருத்துவ கழி…

ஆவின் பால் கூட்டுறவு சங்கத்திற்கு பால் சப்ளை நிறுத்தம் - பால் உற்பத்தியாளர்கள் முடிவு!

ஆவின் பால் கூட்டுறவு சங்கம் கொள்முதல் விலையை 35ல் இருந்து 42 ஆக உயர்த்தாமல் விட்டாலோ, 7 ஆக ஊக்கத்தொகையாக வழங்காவிட்டாலோ.....

பாலுடன் உட்கொள்ளக் கூடாத 6 உணவுப் பொருட்கள்

பால் ஒரு முழுமையான உணவு என்று கூறப்படுகிறது. இருப்பினும், பலர் இதை மற்ற உணவுப் பொருட்களுடன் இணைக்க முனைகிறார்கள். பாலுடன் தவிர்க்கப்பட வேண்டிய உணவுப்…

சித்தரத்தையின் அபார மகிமைகள்!

சித்தரத்தை குளிர் மற்றும் நாள்பட்ட இருமலுக்கு ஒரு சிறந்த ஆயுர்வேத மருந்து. இந்த மூலிகை தொண்டை காப்பானாகவும் மற்றும் நாசி பிரச்சினையை போக்கவும் உதவுகிற…

21 நாட்கள் தொடர் கோமாரி நோய் தடுப்பூசி முகாம்- தர்மபுரி மாவட்ட ஆட்சியர் தொடங்கிவைப்பு

தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி வட்டம், எர்ரப்பட்டியில் கால்நடை பராமரிப்புத்துறையின் சார்பில் 3-வது சுற்று கோமாரி நோய் தடுப்பூசி -2023 முகாமினை மாவட்ட…

உளுந்து, பச்சைப்பயறு குறைந்தபட்ச ஆதரவு விலையில் அரசு நேரடி கொள்முதல்!

உளுந்து, பச்சைப்பயறு குறைந்தபட்ச ஆதரவு விலையில் விவசாயிகளிடமிருந்து அரசு நேரடிக் கொள்முதல் - பயறு விவசாயிகள் பயன்பெற மாண்புமிகு வேளாண்மை - உழவர் நலத்த…

நாகாலாந்தின் முதல் பெண் MLA ஹெகானி ஜகாலு!

தேசியவாத ஜனநாயக முற்போக்குக் கட்சியின் (என்டிடிபி) வேட்பாளர் ஹெகானி ஜகாலு வியாழக்கிழமை திமாபூர்-3 சட்டமன்றத் தொகுதியில் வெற்றிபெற்று நாகாலாந்து மாநில…

வெள்ளை விஷமா இந்த "மயோனைஸ்" - பக்கவிளைவுகள் பயங்கரம்!

இந்த நாட்களில் மக்கள் மயோனைஸின் சுவையை விரும்புகிறார்கள், ஆனால் அதை அதிகமாக உட்கொள்வது உடலில் பல நோய்களின் அபாயத்தை அதிகரிக்கிறது. எனவே மயோனைஸ் உட்கொள…

ஜூலைக்குள் மீண்டும் மோகனூர் கூட்டுறவு சர்க்கரை ஆலையில் மின் உற்பத்தி- உதயநிதி வாக்குறுதி

நாமக்கல் மாவட்டம், மோகனூரில் சேலம் கூட்டுறவு சர்க்கரை ஆலை இணை மின் திட்டப்பணிகள் குறித்து இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதய…

வடமாநில தொழிலாளர்களுக்கு எவ்வித அச்சுறுத்தலும் இல்லை- தொழிலாளர் நலன் துறை அமைச்சர் அறிக்கை

தமிழ்நாட்டில் வடமாநில தொழிலாளர்கள் எவருக்கும் எந்தவித அச்சுறுத்தலும் இல்லை, அவர்கள் சிறப்பான பங்களிப்பை வழங்கி வருகிறார்கள் என தொழிலாளர் நலன் மற்றும்…

புதுப்பிக்கப்பட்ட தருமபுரி காதி கிராஃப்ட் விற்பனை அங்காடியினை திறந்து வைத்த ஆட்சியர்

தருமபுரி மாவட்டத்தில் புதுப்பிக்கப்பட்ட தருமபுரி காதி கிராஃப்ட் விற்பனை அங்காடியினை நேற்று மாவட்ட ஆட்சித்தலைவர் கி.சாந்தி திறந்து வைத்து பார்வையிட்டார…

வட மாநில தொழிலாளர்கள் விவகாரம்- பீகார் முதல்வருக்கு போன் செய்த மு.க.ஸ்டாலின்

வெளிமாநிலத் தொழிலாளர்கள் தமிழ்நாட்டில் தாக்கப்படுவதாக வதந்திகளைப் பரப்புபவர்கள், இந்திய நாட்டிற்கு எதிரானவர்கள்; நாட்டின் ஒருமைப்பாட்டிற்குக் குந்தகம்…

5 மாவட்டங்களில் செயல்பாட்டுக்கு வர காத்திருக்கும் முதன்மை பதப்படுத்தும் நிலையங்கள் குறித்து முக்கிய அறிவிப்பு

விநியோத் தொடர் மேலாண்மைத் திட்டத்தின் ஒரு பகுதியாக முதன்மை பதப்படுத்தும் நிலையங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், இத்திட்டத்தினை சிறப்பாக செயல…

அட்மா திட்டத்தின் கீழ் வேளாண் கண்காட்சி- எங்கே ? எப்போ?

காஞ்சிபுரம் மாவட்டத்தில் வருகிற மார்ச் 10 ஆம் தேதி வேளாண் விரிவாக்க சீரமைப்புத் திட்டத்தின் (அட்மா) கீழ் உள்ளூர் இரகங்களை பிரபலப்படுத்தும் கண்காட்சி ந…

விசைத்தறிக்கு 1000 யூனிட் , கைத்தறிக்கு 300 யூனிட் இலவச மின்சாரம்|மார்ச் 20 தமிழக பட்ஜெட்|100 நாள் வேலைத்திட்டம்

விசைத்தறிக்கு 1000 யூனிட்.. கைத்தறிக்கு 300 யூனிட் இலவச மின்சாரம்- அரசாணை வெளியீடு

மதுரையில் முதல்வர்- கோரிக்கைகளை அடுக்கிய தென் மண்டல மாவட்ட விவசாயிகள்

“கள ஆய்வில் முதலமைச்சர்” திட்டத்தின் கீழ் மதுரை, இராமநாதபுரம், திண்டுக்கல், சிவகங்கை மற்றும் தேனி மாவட்டங்களின் தொழில் மற்றும் வணிக சங்கப் பிரதிநிதிகள…

சாரஸ் மகளிர் சுய உதவிக்குழுவின் உற்பத்தி பொருள் கண்காட்சியை தொடங்கிவைத்த உதயநிதி

கோவை மாவட்டம் வ.உ.சி மைதானத்தில் சாரஸ் மகளிர் சுய உதவிக்குழு உற்பத்தி பொருட்கள் விற்பனை கண்காட்சியை இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயந…

தேவாலயங்களில் பணிபுரியும் உபதேசியார்கள்,பணியாளர்கள் நல வாரியம்- அரசின் சார்பில் வழங்கும் சலுகை என்ன?

கிறித்துவ தேவாலயங்களில் பணிபுரியும் உபதேசியார்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரியத்தில் இணைபவர்களுக்கு அரசின் சார்பில் வழங்கப்படும் சலுகைகள் குறித்து காஞ…

கொப்பரை கொள்முதல் ஏப்ரல் மாதம் தொடங்கப்படும்- கோவை மாவட்ட ஆட்சியர் தகவல்

விலை ஆதரவு திட்டத்தின் கீழ் தென்னை விவசாயிகள் பயன்பெற கொப்பரை கொள்முதல் ஏப்ரல் 2023 முதல் தொடங்கப்படும் என கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் தகவல் வ…

கரூர் மாவட்டத்தில் கோமாரி நோய் தடுப்பூசி முகாம்- கடைசி நாள் எப்போ?

தேசிய கால்நடை நோய் தடுப்புத் திட்டத்தின் கீழ் 3 வது சுற்று கோமாரி நோய் தடுப்பூசி முகாம் மார்ச் 21 ஆம் தேதி வரை நடைபெறும் என கரூர் மாவட்ட ஆட்சித்தலைவர்…

TNAU-ல் போட்டித் தேர்வுகளுக்கான பயிற்சி மையத்தை திறந்து வைத்த தலைமைச் செயலாளர்

சென்னை அண்ணா நிர்வாக பணியாளர் கல்லூரி வளாகத்திலிருந்து காணொலி காட்சி மூலம் கோயம்புத்தூர் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வளாகத்தில் போட்டித் தேர்வுகள…

போக்குவரத்துக் கழகத்தை தனியார் மயமாக்கும் பேச்சுக்கே இடமில்லை- முதல்வர் திட்டவட்டம்

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்கள், எந்த சூழ்நிலையிலும் தனியார் மயமாக்கப்படாது என தெரிவித்துள்ள முதல்வருக்கு, போக்குவரத்துத்துறை அமைச்சர் சா.சி.…

சென்னையில் தொழில் முனைவோர்களுக்கான விழிப்புணர்வு முகாம்- யாரெல்லாம் பங்கேற்கலாம்?

சென்னையிலுள்ள தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவன வளாகத்தில் வரும் மார்ச் மாதம் 14 ஆம் தேதி தொழில் முனைவோர்க்கான விழிப்புணர்வு முகாம் நட…

வேகமெடுக்கும் இன்புளூயன்சா காய்ச்சல்- தமிழகம் முழுவதும் 1000 சிறப்பு மருத்துவ முகாம்

தற்போது பரவி வரும் வைரஸ் காய்ச்சலை கட்டுப்படுத்தும் வகையில் கரூர் மாவட்டத்தில் குறைந்தது 24 காய்ச்சல் சிறப்பு மருத்துவ முகாம்கள் நடைபெறும் என மாவட்ட ஆ…

SBI வங்கியுடன் தமிழக அரசு புரிந்துணர்வு ஒப்பந்தம்- நோக்கம் என்ன?

தமிழ் நாடு அரசுத் துறைகளின் இ-சேவைக்கான இணைய வழி கட்டணத்தை இலகுவாக செலுத்திட, பாரத ஸ்டேட் வங்கியின் கட்டணத் திரட்டு செயலியான (SBI ePAY)-யை பயன்படுத்த,…

ஒடிசா விவசாய அமைச்சருடன் தமிழக விவசாயிகள் சந்திப்பு!| தொழில் முனைவோர்களுக்கு விழிப்புணர்வு முகாம்

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்கள், எந்த சூழ்நிலையிலும் தனியார் மயமாக்கப்படாது என தெரிவித்துள்ள முதல்வருக்கு, போக்குவரத்துத்துறை அமைச்சர் ..

தர்மபுரி மாவட்டத்தில் சிப்காட் அமைக்கும் பணிக்கு அடிக்கல் நாட்டிய ஆட்சியர்

தருமபுரி மாவட்டத்தில் சிப்காட் தொழிற்பூங்கா அமைக்கும் பணியினை மாவட்ட ஆட்சித்தலைவர் கி.சாந்தி இ.ஆ.ப., நேற்று அடிக்கல் நாட்டி பணிகளை துவக்கி வைத்தார்.

பிஎம் கிசான்- உங்களது விவரங்களை ஆன்லைனில் திருத்த 6 STEPS போதுமா?

பிஎம் கிசான் திட்டத்தின் கீழ் 10 கோடிக்கும் அதிகமான விவசாயிகள் பயன்பெற்று வரும் நிலையில், பதிவு செய்யப்பட்ட உங்களது விவரங்களில் ஏதேனும் திருத்தம்/ மாற…

நெசவாளர்களின் துயர் துடைக்க வீதிகளில் கைத்தறி ஆடைகளை விற்றவர் அண்ணா- முதல்வர் நெகிழ்ச்சி

கோவை கருமத்தம்பட்டியில் தமிழ்நாடு விசைத்தறி சங்கங்களின் கூட்டமைப்பு மற்றும் அனைத்து விசைத்தறி சங்கங்களின் சார்பில் தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவிக்கு…

வந்துவிட்டது பிரியாணி ATM!

சென்னையை தளமாகக் கொண்ட பாய் வீட்டு கல்யாணம் அல்லது பிவிகே பிரியாணி, சென்னை கொளத்தூரில் முதன்முறையாக ஆளில்லா டேக்அவே ஆர்டர் செய்யும் அனுபவ மையத்தை தொடங…

ஊரக வேளாண்மை பணி அனுபவத் திட்டம்- விவசாயிகளுக்கு விழிப்புணர்வு வழங்கிய வேளாண் மாணவர்கள்

ஊரக வேளாண்மை பணி அனுபவத் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு மதுரை வேளாண்மை கல்லூரி மாணவர் மண் வளம் மேம்பாடு குறித்து விழிப்புணர்வு மற்றும் ஹெர்பிவாஷ் பொட…

முதலீட்டை இரட்டிப்பாக்க தபால் துறையின் கிசான் விகாஸ் பத்ரா திட்டம்..

முதலீட்டாளர்களுக்கு கவர்ச்சிகரமான வருமானத்தை அளிக்கும் பல பாதுகாப்பான திட்டங்களை அஞ்சல் அலுவலகம் வழங்குகிறது.

24.92 கோடி மதிப்பீட்டில் புனரமைக்கப்பட்ட CMWSSB கட்டிடத்தை திறந்து வைத்த முதல்வர்

சென்னைப் பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவு நீரகற்று வாரியத்தின் ரூ.24.92 கோடி மதிப்பீட்டில் புனரமைக்கப்பட்ட தலைமை அலுவலகக் கட்டிடம் மற்றும் ரூ.1…

மின் மோட்டார் குதிரைத்திறன் ஏற்ப மானியத்துடன் விவசாயிகளுக்கு மின் இணைப்பு- விண்ணப்பிக்க தகுதி என்ன?

தாட்கோ மூலமாக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இனத்தை சார்ந்த விவசாயிகளுக்கு துரித மின் இணைப்பு வழங்க இணையதளம் மூலம் விவசாயிகளிடமிருந்து புதிதாக விண்ண…

கடந்த ஒரு மாதத்தில் இது மூன்றாவது முறை.. மோடிக்கு தமிழக முதல்வர் கடிதம்

பாரம்பரிய மீன்பிடிப் பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த 16 இந்திய மீனவர்களும், அவர்களது மீன்பிடிப் படகுகளும் சிறைப்பிடிக்கப்பட்டுள்ள நிலையில் அவற்றி…

பிரதம மந்திரியின் விவசாய பாசனத்திட்டம் - 7 மாவட்ட விவசாயிகளுக்கு ஜாக்பாட்

பிரதம மந்திரியின் விவசாய பாசனத்திட்டத்தின் கீழ் விசைத்தெளிப்பான், கைத்தெளிப்பான், பேட்டரி தெளிப்பான் வாங்க மானியம் வழங்கப்படுவதாக தமிழக வேளாண்மை மற்று…

கொரோனாவால் வெளிநாட்டில் வேலையிழந்த தமிழர்களுக்காக அரசின் புதிய திட்டம்.. முழு விவரம் உள்ளே!

கொரோனா தொற்று காரணமாக வெளிநாட்டில் வேலையிழந்து தமிழகம் திரும்பிய தமிழர்கள் புதிய தொழில் தொடங்கிட விழைவோரை ஊக்குவிப்பதற்காக தமிழ்நாடு அரசின் சார்பில் ப…

தமிழ்நாடு அங்கக வேளாண்மைக் கொள்கையினை வெளியிட்டார் தமிழக முதல்வர்

சென்னையிலுள்ள தலைமைச் செயலகத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ”தமிழ்நாடு அங்கக வேளாண்மைக் கொள்கை 2023 ” -ஐ இன்று வெளியிட்டார்.

ஆவின் பால் தட்டுப்பாடு!|மோடிக்கு தமிழக முதல்வர் கடிதம்| வேலை வாய்ப்பு முகாம்

சோழிங்கநல்லூர் பால்பண்ணைப் பிரிவில் ஒப்பந்தத் தொழிலாளர்களின் பிரச்னையால் ஆவின் பால் உற்பத்தி மற்றும் விநியோகம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாக தமிழ்நா…

சென்னையில் மழை வெள்ள அபாயத்தை குறைப்பது எப்படி? முதல்வரிடம் அறிக்கை சமர்பிப்பு

சென்னை பெருநகர வெள்ள அபாயத்தைக் குறைத்தல் மற்றும் மேலாண்மை குறித்த ஆலோசனைக் குழுவின் இறுதி அறிக்கையை, முதல்வர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து முனைவர்…

கோவை மாவட்ட அளவிலான மாபெரும் கல்விக்கடன் முகாமினை தொடங்கி வைத்தார் ஆட்சியர்

மாவட்ட முன்னோடி வங்கி மற்றும் மாவட்ட சிறுபான்மையினர் நலத்துறை இணைந்து நடத்திய கோவை மாவட்ட அளவிலான மாபெரும் கல்விக்கடன் முகாமினை மாவட்ட ஆட்சியர் கிராந்…

ஒருங்கிணைந்த பூச்சி மேலாண்மை- விவசாயிகளுக்கு விழிப்புணர்வு வழங்கிய வேளாண் கல்லூரி மாணவர்கள்

மதுரை வேளாண்மை கல்லூரியின் மாணவர்கள் குழு ஊரக வேளாண்மை பணி அனுபவத்திட்டத்தின் கீழ் கிராம பகுதியிலுள்ள விவசாயிகளுக்கு விழிப்புணர்வு மற்றும் வேளாண் துறை…

களைக்கட்ட காத்திருக்கும் ஏற்காடு மலர் கண்காட்சி- 2.5 லட்சம் வகையான மலர்கன்றுகள் விதைப்பு

மே மாத இறுதியில் தொடங்க உள்ள ஏற்காடு மலர் கண்காட்சியினை முன்னிட்டு, தோட்டக்கலைத்துறை சார்பில் 2.5 லட்சம் வகையான மலர்கன்றுகளுக்காக விதைகள் விதைக்கப்பட்…

ஆஸ்கர் விருதால் தமிழக வனத்துறைக்கு பெருமை- யானை பராமரிப்பு தம்பதிக்கு தலா ஒரு லட்சம் வழங்கிய முதல்வர்

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஆஸ்கார் விருது பெற்ற ‘The Elephant Whisperers' ஆவணப் படத்தில் இடம் பெற்ற பொம்மன், பெல்லி தம்பதியர்களை நேரில் பார…

ஏப்ரலில் தொடங்கும் அரவைக்கொப்பரை கொள்முதல்- ஈரப்பதம் எவ்வளவு சதவீதம் இருக்க வேண்டும்?

திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் ஏப்ரல் 2023 முதல் செப்டம்பர் 2023 வரை அரவைக்கொப்பரை கொள்முதல் செய்யப்படும். அதற்கேற்ப விவசாயிகள் உரிய ஆவணங்களுடன் ஒழுங்…

TNPSC, RRB உட்பட போட்டித் தேர்வுகளுக்கான இலவச பயிற்சிக்கு சேர்க்கை- யாரெல்லாம் விண்ணப்பிக்க முடியும்?

படித்த இளைஞர்கள் வேலை வாய்ப்பு பெறும் வகையில் TNPSC, SSC, IBPS, RRB போன்ற இதர போட்டித் தேர்வுகளில் பங்கேற்று வெற்றி பெறும் வகையில் தமிழ்நாடு அரசின் சா…

ஏப்ரல் 1 முதல் ரேஷன் கடைகளில் இதை வாங்க மறக்காதீங்க.. மாவட்ட ஆட்சியர் தகவல்

நியாய விலை அங்காடிகள் மூலம் ஊட்டச்சத்து மிக்க செறிவூட்டப்பட்ட அரிசியை விநியோகம் செய்ய தமிழக அரசு உத்தரவிட்டுள்ள நிலையில், தர்மபுரி மாவட்டத்தில் வருகிற…

பூச்சிக்கொல்லி மருந்தை முழுமையா பயன்படுத்தாதீங்க- வெள்ளை ஈக்களைக் கட்டுப்படுத்துவது குறித்து வேளாண் மாணவர் விளக்கம்

பச்சமலையான் கோட்டை கிராமத்தில் வெள்ளை ஈக்களைக் கட்டுப்படுத்தும் மேலாண்மை பற்றி விவசாய பெருமக்களுக்கு அளித்த மதுரை வேளாண் கல்லூரி மாணவர் செயல் விளக்கம்…

இந்தியாவிலேயே MSME நிறுவனங்களுக்கு 90% வரை கடன் உத்திரவாதம் வழங்குவது தமிழ்நாடு தான்- அமைச்சர் பெருமிதம்

பொறியியல் ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில் சார்பாக நடத்தப்படும் 10-வது இண்டர் நேஷனல் என்ஜினியரிங் சோர்சிங் கண்காட்சி விழாவினை குறு, சிறு மற்றும் நடுத்தர…

வெவ்வேறு காலநிலைகளில் சாகுபடி செய்ய 14 வகையான பூண்டுகள் கண்டறியப்பட்டுள்ளது- வேளாண் அமைச்சர் தகவல்

வெவ்வேறு வேளாண் காலநிலை சூழ்நிலைகளின் கீழ் சாகுபடி செய்ய 14 வகையான பூண்டுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன என்று ஒன்றிய அரசின் சார்பில் வேளாண் துறை அமைச்சர்…

அரிய தானியங்களைக் கொண்ட ஒரு விதை வங்கியைக் கட்டிய பழங்குடிப் பெண்!

லஹரிபாய் 150 அரிய தானியங்களைக் கொண்ட ஒரு விதை வங்கியைக் கட்டிய பழங்குடிப் பெண் ஆவார்.

பெண்களுக்காக “அவள்” என்கிற புதிய திட்டத்தை தொடங்கிய முதல்வர்- திட்டத்தின் நோக்கம் என்ன?

தமிழ்நாடு காவல்துறையில் மகளிர் காவலர்களின் பொன்விழா ஆண்டு நிகழ்ச்சியை தொடங்கி வைத்து, "அவள்" என்கிற புதிய திட்டம் மற்றும் மிதிவண்டி பயணத்தை தொடங்கி வை…

சொட்டுநீர்பாசனம் செய்வது எப்படி?

சொட்டு நீர்ப் பாசனம் அல்லது நுண்ணீர்ப் பாசனம் (Drip irrigation system) என்பது முதன்மை குழாய், துணை க் குழாய்கள், மற்றும் பக்கவாட்டுக் குழாய்கள் ஆகிய அ…

வனத்துறையில் என்ன புதிய திட்டங்களை கொண்டு வரலாம்? அதிகாரிகளுடன் அமைச்சர் ஆலோசனை

தமிழ்நாடு வனத்துறையில் மேற்கொள்ள வேண்டிய வளர்ச்சி திட்டப் பணிகள் குறித்து சென்னையில் வனப்பாதுகாவலர் உயர் அதிகாரிகளுடன் தமிழக வனத்துறை அமைச்சர் வனத்துற…

42 ஏரிகளில் வண்டல் மண் எடுக்க அனுமதி- எந்த கிராமத்தில், எந்த ஏரி? முழுப்பட்டியல் இதோ

வரும் ஏப்ரல்-2023 முதல் வாரத்திலிருந்து தருமபுரி மாவட்ட ஊரக வளர்ச்சி துறை மற்றும் நீர்வள துறையின் கட்டுபாட்டில் உள்ள 42 ஏரிகளில் விவசாய பயன்பாட்டிற்கு…

PM MITRA- தமிழகத்திற்கு பச்சைக் கொடி காட்டிய மோடி.. நன்றி தெரிவித்த முதல்வர் ஸ்டாலின்

ஜவுளித் துறையை மேம்படுத்தும் விதமாக தமிழ்நாடு உட்பட 7 மாநிலங்களில் மெகா ஒருங்கிணைந்த ஜவுளி மண்டலம் மற்றும் ஆடை தயாரிப்பு பூங்காக்கள் அமைக்கப்படும் என…

அடுத்த 5 வருஷத்துக்கு.. பெட்ரோலுடன் எத்தனால்- அரசின் கொள்கை முடிவு வெளியீடு

சென்னையிலுள்ள தலைமைச் செயலகத்தில் இன்று முதல்வர் மு.க.ஸ்டாலின் “தமிழ்நாடு எத்தனால் கொள்கை 2023” வெளியிட்டார். இக்கொள்கை அறிவிக்கப்பட்ட நாளிலிருந்து ஐந…

பெண்களுக்காக “அவள்” திட்டம்|சாலையில் பாலைக்கொட்டி போராட்டம்!|,இடியுடன் கூடிய மழை

தமிழ்நாடு காவல்துறையில் மகளிர் காவலர்களின் பொன்விழா ஆண்டு நிகழ்ச்சியை தொடங்கி வைத்து, "அவள்" என்கிற புதிய திட்டம்....

PM MITRA திட்டத்தை செயல்படுத்த நிலமும், சிப்காட் நிறுவனமும் ரெடி.. முதல்வர் கோரிக்கை கடிதம்

“தமிழ்நாட்டில், பிரதமரின் ஒருங்கிணைந்த ஜவுளி மண்டலம் மற்றும் ஆடைப் பூங்கா (பி.எம். மித்ரா) திட்டத்தினை சிப்காட் நிறுவனத்தின் மூலம் செயல்படுத்திட வேண்ட…

சரக்கு போக்குவரத்து துறைக்கு தொழில் அந்தஸ்து வழங்க திட்டம்- மேலும் முழுத்தகவலுக்கு காண்க

தலைமைச் செயலகத்தில், முதல்வர் ”தமிழ்நாடு சரக்கு போக்குவரத்து கொள்கை மற்றும் ஒருங்கிணைந்த சரக்கு போக்குவரத்துத் திட்டம் 2023” மற்றும் "தமிழ்நாடு தொழில்…

107 வயதான தமிழக இயற்கை விவசாயி மூதாட்டியின் காலினை தொட்டு வணங்கிய பிரதமர்!

புதுதில்லியில் நடைபெற்ற உலகளாவிய தினை (ஸ்ரீ அண்ணா) மாநாட்டில் கலந்து கொண்ட தமிழகத்தை சேர்ந்த 107 வயதான இயற்கை விவசாயி பத்மஸ்ரீ பாப்பம்மாள் அவர்களின் க…

டெல்லியில் விவசாயிகள் போராட்டம்!|உச்சத்தில் தங்கம் விலை|தமிழகத்தில் 5 நாட்களுக்கு மழை

கடந்த பிப்ரவரி மாதம் 2 ஆம் தேதி ஒரு சவரன் தங்கம் விலை 44,040 ரூபாயாக உயர்ந்ததே உச்சமாக இருந்தது. ஆனால் வரலாற்றில் இல்லாத.....

விமர்சனங்களை பெற்ற அங்கக வேளாண்மை கொள்கை- விளக்கம் அளித்த வேளாண் அமைச்சர்

சமீபத்தில் வெளியிடப்பட்ட தமிழ்நாடு அங்கக வேளாண்மைக் கொள்கை குறித்து பெறப்பட்ட திறனாய்வு மற்றும் விமர்சனக் கருத்துரைகள் தொடர்பாக வேளாண்மை- உழவர் நலத்து…

சென்னையில் விளையாட்டு நகரம், தஞ்சையில் சோழர் அருங்காட்சியகம்.. பட்ஜெட் விவரங்கள் உள்ளே

பெரும் எதிர்ப்பார்ப்புகளுக்கு மத்தியில் 2023-2024 ஆம் நிதியாண்டிற்கான தமிழக பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்டு வருகிறது. தமிழக நிதியமைச்சர் பி.டி.ஆர்…

மாற்றுத் திறனாளிக்களுக்கான ஓய்வூதியம் ரூ.1500 ஆக உயர்வு உட்பட மற்ற தமிழக பட்ஜெட் விவரங்கள் உள்ளே

பெரும் எதிர்ப்பார்ப்புகளுக்கு மத்தியில் 2023-2024 ஆம் நிதியாண்டிற்கான தமிழக பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்டு வருகிறது. பட்ஜெட்டில் மாற்றுத்திறனாளிக்…

என்ன பங்காளி உங்க ஊர்லயும் மெட்ரோவா? பட்ஜெட்டில் மதுரை, கோவை மக்களுக்கு நற்செய்தி

2023-2024 ஆம் நிதியாண்டிற்கான தமிழக பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்டு வருகிறது. பட்ஜெட்டில் கோவை, மதுரை மாவட்டத்தில் மெட்ரோ ரயில் அமைப்பதற்கு நிதி ஒத…

நீங்க ரொம்ப நாளா கேட்டீங்கள.. இந்தாங்க - பட்ஜெட்டில் இடம்பெற்ற பெண்களுக்கான உரிமைத்தொகையின் முழுவிவரம்

2023-2024 ஆம் நிதியாண்டிற்கான தமிழக பட்ஜெட்டினை நிதியமைச்சர் பி.டி.ஆர் இன்று தாக்கல் செய்தார். இந்தாண்டு பட்ஜெட்டில் பெரிதும் எதிர்ப்பார்க்கப்பட்ட மகள…

சொன்னீங்களே.. செஞ்சீங்களா? அரசு ஊழியர்களை ஏமாற்றியதா தமிழக பட்ஜெட்?

2023-2024 ஆம் நிதியாண்டிற்கான தமிழக பட்ஜெட்டினை நிதியமைச்சர் பி.டி.ஆர் இன்று தாக்கல் செய்தார். இந்தாண்டு பட்ஜெட்டில் பெரிதும் எதிர்ப்பார்க்கப்பட்ட பழை…

இனி ரீசார்ஜ் பண்ண வேண்டாம் போலயே.. 7 மாநகராட்சிகள் இலவச WiFi- பட்ஜெட்டில் அறிவிப்பு

2023-2024 ஆம் நிதியாண்டிற்கான தமிழக பட்ஜெட்டினை நிதியமைச்சர் பி.டி.ஆர் இன்று தாக்கல் செய்தார். சென்னை, திருச்சி, சேலம் உட்பட தமிழகத்திலுள்ள 7 மாநகராட்…

பெருகி வரும் தெரு நாய்களின் தொல்லை- பட்ஜெட்டில் 10 கோடி ஒதுக்கிய பிடிஆர்!

நடப்பாண்டிற்கான (2023-2024) தமிழக பட்ஜெட்டினை நிதியமைச்சர் பி.டி.ஆர் இன்று தாக்கல் செய்தார். பெருகிவரும் தெரு நாய்களின் தொல்லையினை கட்டுப்படுத்தும் வக…

ஸ்தம்பித்து போன டெல்லி.. ஒன்றிய அரசுக்கு எதிராக திரண்ட விவசாயிகள்

விளைப்பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலையினை நிர்ணயித்து சட்டப்பூர்வ உத்தரவாதம் அளிக்கக்கோரி 20,000-க்கும் மேற்பட்ட விவசாயிகள் இன்று டெல்லியில் உள்ள…

#tnbudget2023 highlights - தமிழ்நாடு பட்ஜெட் 2023 சிறப்பம்சங்கள்

பெரும் எதிர்ப்பார்ப்புகளுக்கு மத்தியில் 2023-2024 ஆம் நிதியாண்டிற்கான தமிழக பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்டு வருகிறது. தமிழக நிதியமைச்சர் பி.டி.ஆர்…

இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே.. இனி ரேஷன் கடைகளில் கம்பு, கேழ்வரகு- வேளாண் பட்ஜெட்டில் அறிவிப்பு

தமிழ்நாட்டு சட்டசபையில் நடப்பாண்டிற்கான (2023-2024) வேளாண் பட்ஜெட்டினை இன்று தாக்கல் செய்யத் தொடங்கினார் வேளாண்மைத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல…

5 லட்சம் பரிசு, நம்மாழ்வார் விருது- அங்கக விவசாயிகளுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த அமைச்சர்

அதிகமாக சிறுதானியம் விளைவிக்கும் விவசாயிகளுக்கு ரூ.5 லட்சம் பரிசு வழங்கப்படும் என வேளாண் பட்ஜெட்டில் தெரிவித்துள்ள அமைச்சர் அங்கக வேளாண்மையினை மேம்படு…

கல்வித்துறையுடன் கைக்கோர்க்கும் வேளாண் துறை- பள்ளி மாணவர்களுக்காக புதுத்திட்டம்

நடப்பாண்டிற்கான (2023-2024 ) வேளாண் பட்ஜெட்டினை தாக்கல் செய்தார் வேளாண்மைத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம். விவசாயம் குறித்து பள்ளி மாணவர்களுக…

தமிழக விவசாயிகளை வெளிநாடுகளுக்கு அழைத்துச் செல்லும் அரசு.. எந்தெந்த நாடு தெரியுமா?

தமிழக உழவர்களுக்கு வெளிநாடுகளில் மேற்கொள்ளப்படும் விவசாய சாகுபடி செயல்முறை குறித்த விழிப்புணர்வினை ஏற்படுத்த உழவர்களை வெளிநாடுகளுக்கு அழைத்துச்செல்ல த…

நம்மளோட வேகத்தில் பறவைகளை காணுமே.. பறவைக்கூடுகளுடன் வலம் வரும் சீர்காழி மனிதர்

அழிந்துவரும் பறவைகளின் பட்டியலில் முதன்மையாக உள்ள சிட்டுக்குருவியினை பாதுகாக்க இலவசமாக மரத்தினால் ஆன பறவை கூடுகளை வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தி வருக…

#tnagribudget 2023-24 highlights, தமிழ்நாடு வேளாண் பட்ஜெட் 2023-24 சிறப்பம்சங்கள்

தமிழ்நாட்டு சட்டசபையில் நடப்பாண்டிற்கான (2023-2024) வேளாண் பட்ஜெட்டினை இன்று தாக்கல் செய்யத் தொடங்கினார் வேளாண்மைத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல…

உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு கிராம சபை கூட்டம்- விவாதிக்கப்படும் கருப்பொருள் என்ன?

உலக தண்ணீர் தினத்தினை முன்னிட்டு தருமபுரி மாவட்டத்திலுள்ள 251 கிராம ஊராட்சிகளில் இன்று கிராம சபை கூட்டம் நடைப்பெறும் மாவட்ட ஆட்சியர் சாந்தி தெரிவித்து…

ஏன் இந்த துறைக்கெல்லாம் நிதி ஒதுக்கீடு குறைவு? கேள்விகளுக்கு விளக்கமளித்த தமிழக அரசு!

தமிழ்நாடு அரசு 2023-2024 ஆம் ஆண்டிற்கான வரவு- செலவுத் திட்டத்தை 20.03.2023 அன்று தாக்கல் செய்தது. ஊடகங்களில் சில துறைகளுக்கு ஒதுக்கீடு குறைக்கப்பட்டுள…

ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு செயற்கை சுவாசமா? FB- யில் மாறுபட்ட தகவல்.. குழப்பத்தில் கட்சி தொண்டர்கள்

ஈரோடு கிழக்கு எம்எல்ஏ ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு செயற்கை ஆக்சிஜன் உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தகவல்கள் பரவிய நிலையில் அவருடைய அதிகாரப்பூர்வ ம…

நீங்க கண்டிப்பா வரணும்.. முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு கேரள முதல்வர் பினராயி கடிதம்

வருகிற ஏப்ரல் 1 ஆம் தேதி நடைப்பெற உள்ள வைக்கம் நூற்றாண்டு விழாவில் கலந்துக் கொள்ள வேண்டுமென தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு, கேரள மாநில முதலமை…

TN வேளாண் பட்ஜெட் 2023 தமிழக இளைஞர்களுக்கு அளித்த குட் நியூஸ்! என்ன தெரியுமா?

பட்டப்படிப்பு படித்த 200 இளைஞர்களுக்கு, வேளாண் சார்ந்த தொழில் தொடங்குவதற்காக இரண்டு இலட்சம் ரூபாய் வீதம் நிதியுதவி வழங்கிட நான்கு கோடி ரூபாய் நிதி ஒது…

கிரிஷி சன்யந்த்ரா மேளா| TNPSC குரூப் 4 தேர்வு முடிவுகள்| சிலிண்டருக்கு மானியம்| அகவிலைப்படி உயர்வு

பிரதமர் மோடி தலையில் மத்திய அமைச்சரவை கூட்டம் டெல்லியில் நடைப்பெற்றது. இந்தக் கூட்டத்தில், மத்திய அரசு ஊழியர்களுக்கு 4 சதவிகிதம் அகவிலைப்படியை உயர்த்த…

சர்வதேச வன நாள் விழா- ஆமை குஞ்சுகளை கையில் ஏந்தி ரசித்த அமைச்சர்

சென்னையிலுள்ள பெசண்ட் நகர் கடற்கரையில் சர்வதேச வன நாள் விழாவினை முன்னிட்டு வனத்துறை அமைச்சர் மருத்துவர் மா.மதிவேந்தன் வனவிலங்கு பாதுகாப்பு விழிப்புணர்…

தமிழக அரசுப் பணியாளர்களுக்கு அகவிலைப்படி உயர்வு எப்போது?

மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு வழங்கப்பட்டதை தொடர்ந்து, தமிழக அரசு ஊழியர்களுக்கும் அகவிலைப்படி உயர்வு வழங்கப்பட வேண்டும் என கோரிக்கை எழு…

Tally ERP-9 குறித்து 5 நாட்கள் இணைய வழி பயிற்சி- பங்கேற்பதால் இவ்வளவு நன்மையா?

கணினிமயமாக்கப்பட்ட கணக்கியல் கணக்கு ஈஆர்பி-9 (ERP-9) குறித்த இணையவழி பயிற்சியானது நாளை தொடங்கி வருகிற மார்ச் மாதம் 31 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இது…

இந்த 6 பூச்சி மருந்தை பயன்படுத்தாதீங்க- விவசாயிகளுக்கு ஆட்சியர் கோரிக்கை

சமீபத்தில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பூச்சிக்கொல்லி மருந்துகளை விற்பனை செய்யும் கடைகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மதுரை மாவட்ட ஆட்சியர்…

அகவிலைப்படி உயர்வு|சிலிண்டர் மானியம் |நெல்லையில் புதுவித விழிப்புணர்வு

பிரதமர் மோடி தலையில் மத்திய அமைச்சரவை கூட்டம் டெல்லியில் நடைப்பெற்றது. இந்தக் கூட்டத்தில், மத்திய அரசு ஊழியர்களுக்கு 4 சதவிகிதம் அகவிலைப்படியை உயர்த்த…

பிண்றீங்களே..நீங்க வேற லெவல்- நிலக்கடலை விவசாயியை பாராட்டிய இறையன்பு ஐஏஎஸ்

செங்கல்பட்டு மாவட்டத்தில் வேளாண்மை-உழவர் நலத்துறையின் கீழ் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டப்பணிகளை தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர் முனைவர் வெ.இறையன்ப…

தேர்வில் நூற்றுக்கு நூறா? மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் காத்திருக்கு பரிசு.. விவரம் உள்ளே

இன்று தாக்கல் செய்யப்பட்ட சென்னை மாநகராட்சியின் பட்ஜெட்டில், சென்னையிலுள்ள பள்ளிகளில் 12 ஆம் வகுப்பு அரசு பொதுத் தேர்வில் ஏதேனும் ஒரு பாடத்தில் 100/10…

ஏரிகளில் நீர் நிரப்பும் திட்டத்தை நிறைவேற்றுங்க- தர்மபுரி மாவட்ட விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

தருமபுரி மாவட்டத்தில் தெண்பெண்னை ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட K.ஈச்சம்பாடி அணைக்கட்டிலிருந்து உபரிநீரை நீரேற்றும் முறையின் மூலம் ஏரிகளில் நீர் நிரப்பும…

குழப்பங்களுக்கு முற்றுப்புள்ளி- இவர்களுக்கு தான் 1000 ரூபாய்.. முதல்வர் சட்டப்பேரவையில் அறிவிப்பு

ஏறத்தாழ ஒரு கோடி குடும்பத் தலைவிகளுக்கு, மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கிடும் வகையில் ”மகளிர் உரிமைத்தொகை திட்டம்” செயல்படுத்தப்படும் என குழப்பங்களுக்கு முற…

தமிழக அரசின் விளையாட்டு வீரர்களுக்கான ஓய்வூதியம் பெற யாரெல்லாம் தகுதி?

2023-2024 ஆம் ஆண்டிற்கான நலிந்த நிலையிலுள்ள தமிழகத்தினை சார்ந்த முன்னாள் தலைசிறந்த விளையாட்டு வீரர்களுக்கான ஓய்வூதிய உதவித்தொகை பெறுவதற்கான விண்ணப்பங்…

தொழிற்சாலைகளால் ஏற்படும் மாசு குறித்து புகார் தெரிவிக்கலாம்- ஆட்சியர் அறிவிப்பு

தொழிற்சாலைகளின் செயல்பாட்டினால் ஏற்படும் மாசு தொடர்பான குறைகளை தெரிவிக்கலாம் என விருதுநகர் மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,இ.ஆ.ப. தெரிவித்த…

மகளிருக்கான இலவச பயண திட்டம்- போக்குவரத்துத் துறை அமைச்சர் வெளியிட்ட முக்கிய தகவல்

மகளிர் கட்டணமில்லா பயண திட்டத்தின் வாயிலாக, 258.06 கோடி பயணங்களை மகளிர் மேற்கொண்டு பயனடைந்துள்ளனர் என தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்களின் செயல்…

மீனவர்களின் நலனுக்காக என்ன பண்ணியிருக்கீங்க? - ஒன்றிய அமைச்சர் விளக்கம்

ஒன்றிய மீன்வளத்துறை சார்பில் தமிழக மீனவர்களின் நலனுக்காக செலவிடப்பட்ட தொகை எவ்வளவு என்கிற தமிழக எம்.பிக்களின் கேள்விகளுக்கு ஒன்றிய மீன்வளத்துறை அமைச்ச…

PAN-Aadhaar linking|தங்கம் விலை உயர்வு |வெண்டைக்காய் விலை வீழ்ச்சி

நிரந்தரக் கணக்கு எண்ணை (பான்) ஆதார் அட்டையுடன் இணைப்பதற்கான காலக்கெடுவை 30 ஜூன் 2023 வரை...

அரசு பேருந்து ஊழியர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஓய்வு வயது குறைக்கப்படுகிறதா? அமைச்சர் பதில்

அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகத்தில் பணியாற்றும் ஓட்டுநர்கள், நடத்துநர்களின் ஓய்வு வயதை 58 ஆக குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என மானிய கோரிக்கை தொடர…

அரசு பேருந்துகளில் 50 சதவீத சலுகை|தங்கம் விலை ரூ.160 உயர்வு|முருங்கைக்காய் விலை கடும் வீழ்ச்சி

5 முறைக்கு மேல் முன்பதிவு செய்து பயணம் செய்தால் அரசு விரைவு பஸ்களில் 50 சதவீத கட்டண சலுகை வழங்கப்படும் என அமைச்சர்..

இரயில் பயணிகளுக்கு தினை உணவு|புதிதாக 100 பூங்காக்கள்|102 டிகிரி வெயில்

IRCTC ஆனது தினை லட்டு, ரொட்டி மற்றும் பஜ்ரா, ஜோவர், ராகி, தினை கச்சோரி, தினை கிச்சடி, தினை தாலியா, தினை பிஸ்கட், ராகி இட்லி, ராகி தோசை மற்றும் ராகி உத…

மாத தொடக்கத்திலேயே நல்ல செய்தி- சிலிண்டர் விலை அதிரடியாக குறைவு

தேசிய தலைநகர் டெல்லியில் 19 கிலோ வணிக திரவ பெட்ரோலிய எரிவாயு (எல்பிஜி) சிலிண்டர்களின் விலை ரூ.91.50 குறைக்கப்பட்டுள்ளது. விலைக்குறைப்பின் மூலம் 19 கில…

சம்பள கவர் பத்திரம் மக்களே.. தங்கத்தின் விலை அதிரடி சரிவு

சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.240 அதிரடியாக குறைந்து ரூ. 44,480-க்கு விற்பனையாகிறது. எதிர்ப்பாராத இந்த விலை சரிவு பொதுமக்களிடையே மகிழ்…

20 கி.மீ தூரம் போக முடியல சாமி.. வேளாண் அலுவலகம் கோரும் பழங்குடியின விவசாயிகள்

தமிழ்நாட்டின் ஏலகிரியில் தொன்றுத்தொட்டு விவசாயம் செய்து வரும் பழங்குடியின விவசாயிகள் எங்கள் பகுதியில் வேளாண் அலுவலகத்தை அமைத்துத் தருமாறு பலமுறை கோரிக…

தமிழ்நாடு முழுவதும் அதிவேக இணைய சேவை: அரசின் அருமையான திட்டம்!

தமிழக அரசானது, மாநிலம் முழுவதும் உள்ள மக்களுக்கு குறைந்த செலவில் அதிவேக இணைய சேவைகளை வழங்குவதற்கான புதிய திட்டத்தை செயல்படுத்த உள்ளது.

தோல் முதுமையை தவிர்க்க எளிய வழிகள்

தோல் முதுமை: தோல் வயதாவதை மெதுவாக்க இந்த பழக்கங்களை பின்பற்றுங்கள்...

எல்பிஜி சிலிண்டரின் காலாவதி தேதியை எவ்வாறு சரிபார்க்கலாம்?

திரவமாக்கப்பட்ட பெட்ரோலிய வாயு (LPG) பல வீடுகளில் சமையலுக்கு பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது. இருப்பினும்,

டெண்டரில் இனி முறைகேடு செய்ய இயலாதா? தமிழக அரசு போட்ட பலே ஸ்கெட்ச்

2022-23-ஆம் ஆண்டின் வரவு-செலவு திட்ட அறிக்கையில், 1-04-2023 முதல் அனைத்து அரசு மற்றும் அரசுப் பொது நிறுவனங்களின் கொள்முதல்களுக்கும் "மின்னணு கொள்முதல்…

இந்த அறிகுறிகளை புறக்கணிக்காதீர்கள், எலும்புகளுக்கு அதிக கவனிப்பு தேவை!!!

குழந்தை பருவத்திலிருந்தே எலும்புகளின் ஆரோக்கியத்தை பராமரிப்பது மிகவும் முக்கியம். பால் குடிப்பதில் இருந்து தொடர்ந்து உடற்பயிற்சி செய்வது வரை, வயதாகும்…

ஏலகிரி விவசாயிகள் கோரிக்கை|பவானிசாகர் அணை நீர்மட்டம் சரிவு|குளோனிங் பசு கங்கா

தமிழ்நாட்டின் ஏலகிரியில் தொன்றுத்தொட்டு விவசாயம் செய்து வரும் பழங்குடியின விவசாயிகள் எங்கள் பகுதியில் வேளாண் அலுவலகத்தை அமைத்துத் தருமாறு பலமுறை கோரிக…

செறிவூட்டப்பட்ட அரிசியில் தயாரிக்கப்பட்ட உணவுகளை வழங்கிய ஆட்சியர்- காரணம் இதுதானா?

தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறையின் சார்பாக செறிவூட்டப்பட்ட அரிசியின் பயன் குறித்து பொதும…

பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலங்களை பாலைவனமாக மாற்றிவிடாதீர்கள்- அன்புமணி ராமதாஸ்

என்.எல்.சி மூன்றாவது சுரங்கத் திட்டம், கடலூர், அரியலூர், தஞ்சாவூர் ஆகிய காவிரி பாசன மாவட்டங்களில் செயல்படுத்தப்படவிருக்கும் 5 புதிய நிலக்கரி திட்டங்க…

எல்லாம் சரியா நடக்குதா.. களத்தில் இறங்கி மெட்ரோ பணிகளை பார்வையிட்ட தலைமைச் செயலாளர்

சென்னை மெட்ரோ இரயில் இரண்டாம் கட்டத் திட்டப் பணிகளை தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர் முனைவர் வெ.இறையன்பு ஆய்வு செய்தார்.

செறிவூட்டப்பட்ட அரிசி|கரும்பு விவசாயிகள் கோரிக்கை| AGRI STACK GRAINS

தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறையின் சார்பாக செறிவூட்டப்பட்ட அரிசியின் பயன் குறித்து பொதும…

நிலக்கரி எடுக்கும் முடிவு- வேளாண் அமைச்சர் முதல் விவசாயிகள் வரை அளித்த பதில் என்ன?

பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமான தஞ்சை மற்றும் திருவாரூர் மாவட்டத்தில் நிலக்கரி எடுக்க ஒன்றிய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில் அதற்க…

எங்களிடம் எதுவும் சொல்லாம.. ஏன் இப்படி? நிலக்கரி விவகாரம்- பிரதமருக்கு முதல்வர் கடிதம்

தமிழ்நாட்டின் டெல்டா பகுதி விவசாயிகளின் நலன் காக்க, நிலக்கரிக்கான ஏல ஒப்பந்த நடைமுறையிலிருந்து டெல்டா பகுதிகளை விலக்கிட வலியுறுத்தி பிரதமர் நரேந்திர ம…

தமிழகத்தில் தைவான் நாட்டு நிறுவன காலணி தொழிற்சாலை- எங்கே அமையப்போகுது தெரியுமா?

முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் தைவான் நாட்டைச் சார்ந்த ஹோங் ஃபூ தொழில் குழுமத்துடன் ஏற்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தை தொடர்ந்து ரூ.1000 கோடி முதல…

விவசாயிகள் கவலை|நிலக்கரி விவகாரம்|சிகரம் தோட்ட தங்கம்|தர்பூசணி விளைச்சல் அதிகரிப்பு

தமிழ்நாட்டின் டெல்டா பகுதி விவசாயிகளின் நலன் காக்க, நிலக்கரிக்கான ஏல ஒப்பந்த நடைமுறையிலிருந்து டெல்டா பகுதிகளை விலக்கிட வலியுறுத்தி பிரதமர் நரேந்திர ம…

நிலக்கரி விவகாரம்- ஒன்றுக்கு மூன்று முறை அந்த வார்த்தையை குறிப்பிட்ட முதல்வர்

காவிரி டெல்டா பகுதிகளில் நிலக்கரிச் சுரங்கம் அமைப்பதற்கான முயற்சிக்கு தமிழக அரசு அனுமதி அளிக்காது என முதல்வர் மு.க.ஸ்டாலின் தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை…

பிரதமர் நாளை சென்னை வருகை|24 மணி நேரமும் மும்முனை மின்சாரம்|புதியதாக டைடல் பூங்காக்கள்

சென்னையில் பிரதமர் நரேந்திர மோடி நாளை (சனிக்கிழமை) மின்னல் வேக சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.

ரேஷன் கார்டில் பெயர் திருத்தணுமா? காஞ்சி மாவட்டத்தில் சிறப்பு முகாம்கள் எங்கே ?

காஞ்சிபுரம் மாவட்டத்தில் இன்று பொது விநியோகத் திட்ட குறைதீர் கூட்டம் நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி தெரிவித்துள்ளார். முன்னதாக வட்டார வளர்ச்சி…

தமிழ்நாட்டுக்குள் இயக்கப்படும் முதல் வந்தே பாரத் ரயில்- டிக்கெட் விலை முதல் வேகம் வரை சிறப்பம்சங்கள் என்ன?

பிரதமர் மோடியின் சென்னை வருகையை முன்னிட்டு, மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னேற்பாடு பணிகளை தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர் முனைவர் வெ.இறையன்பு, இ.ஆ.ப.,…

மோடி சென்னை வருவதற்குள்.. டெல்டாவில் நிலக்கரி சுரங்க திட்டத்தை கைவிடுவதாக அறிவித்த ஒன்றிய அரசு

காவிரி டெல்டாவில் புதிதாக 3 நிலக்கரி சுரங்கம் அமைக்கும் திட்டத்தை கைவிடுவதாக ஒன்றிய அரசு அறிவித்துள்ளது. டெல்டா பகுதிகளில் நிலக்கரி சுரங்கங்கள் அமைக்க…

காய்கறி விலை மலிவு|பச்சை பயறு கொள்முதல்|விவசாயிகள் வேதனை|தீவனமான முருங்கை

திருப்பூர் மாவட்டம் பல்லடம் பகுதியில் அதிகளவில் தக்காளி சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. தற்போது தக்காளி விளைச்சல் அதிகரித்துள்ள நிலையில் அதற்கு போதிய வ…

புதுமையான முறையில் பொதுமக்களின் குறைத்தீர்வு- தமிழக அரசுக்கு ஒன்றிய அமைச்சர் பாராட்டு

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு ஒன்றிய பணியாளர் நலன்துறை இணை அமைச்சர் மக்களின் குறை தீர்ப்பதில் தமிழக அரசினை பங்களிப்பினை பாராட்டி கடிதம் எழுதியுள்ளா…

கோதுமை பொருட்கள் மீதான ஏற்றுமதி தடையை நீக்க கோரிக்கை- செவிசாய்க்குமா அரசு?

ரோலர் மாவு மில்லர்ஸ் ஃபெடரேஷன் தலைவர் பிரமோத் குமார்.எஸ், அதிக மதிப்பீடுகள் மற்றும் போதுமான இருப்பு காரணமாக கோதுமை பொருட்கள் ஏற்றுமதி மீதான தடையை நீக்…

ரேஷன் கடைகளிலேயே இனி இ-சேவை மையங்கள்: தமிழக அரசின் புதிய திட்டம்!

தமிழகத்தில் ரேஷன் கடைகளில் இ சேவை மையத்தின் அனைத்து சேவைகளும் பயன்பாட்டுக்கு கொண்டு வர ஆய்வுகளை அரசு மேற்கொண்டு வருகிறது. இதற்கான பணிகள் நடந்து சோதனை…

பிளாஸ்டிக் கழிவுகளை கலந்து ரோடு போடுறாங்களா? விளக்கம் தந்த மாநகராட்சி ஆணையர்

பெருகி வரும் பிளாஸ்டிக் கழிவுகளின் நெருக்கடிக்கு தீர்வு காண, பிளாஸ்டிக் கழிவுகளை பயன்படுத்தி சாலைகள் அமைக்கும் முயற்சியை கையில் எடுத்துள்ளது கோவை மாநக…

மர்ம நோய் தாக்குதல்|விலை நிர்ணயம்|நல்லெண்ணெய் விலை உயர்வு|15 அரிய வகை கனிமங்கள்|சுட்டேரிக்கும் வெயில்

மத்திய அரசின் ஆதார விலை திட்டத்தின்கீழ் உளுந்து, பச்சைப்பயறு நேரடி கொள்முதலுக்கு விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து வேளாண் விற்பனை-வேளாண் வண…

பத்திரிகையாளர் பென்சன் ரூ.12000 ஆக உயர்வு: தமிழக அமைச்சர் அறிவிப்பு!

தமிழகத்தில் பத்திரிகையாளர்களை முன்கள பணியாளர்கள் என முதல்வர் அறிவித்துள்ள நிலையில் அவர்களுக்கு கலைஞர் பிறந்தநாள் நூற்றாண்டை முன்னிட்டு ஓய்வூதிய தொகை ர…

நிலக்கரி விவகாரம்- முதல்வரை சந்தித்து நன்றி தெரிவித்த விவசாய சங்கத்தினர்!

நிலக்கரிக்கான ஏல ஒப்பந்த நடைமுறையிலிருந்து டெல்டா பகுதிகளை விலக்கிட ஒன்றிய அரசை வலியுறுத்தி, இரத்து செய்திட நடவடிக்கை எடுத்தமைக்காக தமிழ்நாடு முதலமைச்…

தமிழ்நாட்டில் மின்கட்டணத்தை குறைக்க வேண்டும் என கோரிக்கை!

தமிழகத்தில் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கான மின் கட்டணம் உயர்த்தப்பட்ட நிலையில் அதனை குறைக்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது…

காவிரி நீர் மேலாண்மை|தங்கம் விலை உயர்வு|வெற்றிலை விற்பனை| ரூ.8¾ லட்சத்துக்கு பட்டுக்கூடுகள்

இந்தக் கூட்டத்தில் மேகதாது அணை விவகாரத்தை கர்நாடகா எழுப்பும் என கூறப்படுகிறது. தமிழ்நாடு அரசின் கோரிக்கையை ஏற்று மேகதாது அணை விவகாரம் விவாத பட்டியலில்…

இரக்கம் காட்டாத வெப்ப அலை.. பள்ளி, அங்கான்வாடியை மூட முதல்வர் உத்தரவு

பல இடங்களில் வெப்பநிலையானது 40 டிகிரி செல்சியஸை மீறியதைத் தொடர்ந்து ஓடிசா மாநிலம் முழுவதும் 10 வகுப்பு வரை அனைத்து பள்ளிகள் மற்றும் அங்கன்வாடி மையங்கள…

உய்யக்கொண்டான் கால்வாய் பிரச்சினை- விவசாயிகள் கொந்தளிப்பது ஏன்?

உய்யகொண்டான் நீட்டிப்பு கால்வாயில் உள்ள சேதமடைந்த சைபானை உடனடியாக நிரந்தரமாக சீரமைக்கக்கோரி விவசாயிகள் போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்திருந்த நிலையில்…

நில ஆவணங்களை அறிய மொபைல் ஆப்? அமைச்சர் அதிரடி அறிவிப்பு

வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறையின் மானியக் கோரிக்கையினை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.இராமசந்திரன் தாக்கல் செய்து வருகிறார். அதில் நில உடமைகளில்…

புவிசார் குறியீடு|இஞ்சி விலை உயர்வு|தங்கம் விலை|சோயா மீல் ஏற்றுமதி|இலவச பயிற்சி

கம்பம் பன்னீர் திரட்சை , சமீபத்தில் புவிசார் குறியீடு பெற்றுள்ளது. தேனி மாவட்டம் பன்னீர் திராட்சையில் அதிக திராட்சை விளையும்

சென்னை டூ பாண்டிச்சேரி முதல் “பீர் பஸ்” - டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பாண்டிச்சேரி யூனியன் பிரதேசத்தின் முதல் மைக்ரோ ப்ரூவரி நிறுவனமான கட்டமரான் ப்ரூயிங் கோ (Catamaran Brewing Co) சென்னையில் இருந்து புதுச்சேரிக்கு முதன்ம…

அமரித் சரோவர் திட்ட பணிகளை காண ஆட்சியர் திடீர் விசிட்.. அதிர்ந்த அதிகாரிகள்

தருமபுரி மாவட்டத்தில் பாலக்கோடு வட்டாரத்தில் செக்கோடி மற்றும் பூகானஅள்ளி கிராமங்களின் நீர்வடிப்பகுதிகளில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிக…

மதுரை மக்கா.. தப்பித்தவறி கூட Rapido bike taxi பயன்படுத்தாதீங்க இனி

மதுரையில் வாடகை பைக் டாக்ஸியை பயன்படுத்தினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என மாநகர காவல் ஆணையர் நரேந்திரன் நாயர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

தமிழ் புத்தாண்டு முதல் இதை செய்யுங்க- பொதுமக்களுக்கு TNPCB வேண்டுக்கோள்

வருகிற தமிழ் புத்தாண்டில் "ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக்கை தவிர்ப்போம்" மற்றும் "சுற்றுச்சூழலுக்கு உகந்த மாற்றுகளை பயன்படுத்துவோம்" என உறுதிமொழி மே…

குத்தகை நில விவசாயிகளுக்கு லாபத்தை தரும் ஜீரோ பட்ஜெட் இயற்கை விவசாயம்!

ஆந்திரப் பிரதேசத்தில் ஜீரோ பட்ஜெட் இயற்கை விவசாயமானது (ZBNF- Zero Budget Natural Farming) வழக்கமான (செயற்கை உரங்கள் மற்றும் பூச்சிக்கொல்லிகள்) விவசாயத…

அனைத்து மாவட்டங்களிலும் 2 வருடத்திற்கு தினை மிஷன் திட்டம்- முதல்வர் அறிவிப்பு

ஒரு அதிகாரியின் கூற்றுப்படி, மத்தியப் பிரதேச அரசு இரண்டு வருட காலத்திற்கு அனைத்து மாவட்டங்களிலும் மாநில தினை மிஷன் திட்டத்தை செயல்படுத்த செவ்வாய்க்கிழ…

SSC CGL தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பு- யாரை அணுகுவது? எப்படி சேர்வது?

ஒன்றிய பணியாளர்கள் தேர்வாணையத்தால் நடத்தப்படவுள்ள ஒருங்கிணைந்த பட்டதாரி நிலையிலான தேர்விற்கு விண்ணப்பித்த மற்றும் விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்கள் உர…

தமிழ்நாட்டில் முக கவசம் கட்டாயம்: கொரோனா அதிகரிப்பால் கட்டுப்பாடுகள் தீவிரம்!

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், முக்கியத் தடுப்பு நடவடிக்கையாக வரும் ஏப்ரல் 17 ஆம் தேதி முதல் முக கவசம் கட்டாயமாக்கப்பட்…

மீன்பிடித் தடைக்காலம் அமல்| அமைச்சர் மருமகனுக்கு நோட்டீஸ்| மின்வேலி அமைக்க தடை

மீன் வளத்தைப் பெருக்கும் வகையில் தமிழ்நாட்டில் இன்று தொடங்கி ஜூன் 14 ஆம் தேதி வரை 61 நாட்களுக்கு மீன்பிடி தடைக் காலம் நடைமுறையில் இருக்கும். மீன்பிடித…

என்னது 40 வயசுல 44 குழந்தையா! எப்புட்ரா!

40 வயதில் உகாண்டவை சார்ந்த பெண் ஒரு ஆணிடமிருந்து 44 குழந்தைகளைப் பெற்றெடுத்துள்ளார். அவளுடைய கதையை அறிந்து கொள்ளுங்கள்.

மீன்பிரியர்களே உங்கள பார்த்தா பாவமா இருக்கு! - மீன்பிடி தடைக்காலம் அமலுக்கு வந்தது

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 61 நாட்கள் மீன்பிடி தடைக்காலம் அமலுக்கு வந்தது.

குடும்ப தலைவிகளுக்கு 1,000 ரூபாய்: வெளியான முக்கிய அப்டேட்!

தமிழகத்தில் குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 உரிமைத்தொகை வழங்கப்படும் என்று அரசு அறிவித்துள்ளது. இந்த உரிமை தொகையை பெற சில நிபந்தனைகள் உள்ளது.

ஜல் ஜீவன் திட்டத்தில் சாதனை- காஞ்சி மாவட்ட ஆட்சியருக்கு பிரதமர் விருது

ஒன்றிய அரசின் ஜன் ஜீவன் திட்டத்தை 100 சதவீதம் நிறைவேற்றி சாதனைப் புரிந்தமைக்காக காஞ்சிப்புரம் மாவட்ட ஆட்சியர் ஆர்த்திக்கு ” பிரதமர் விருது” வழங்கப்பட…

மீன்பிடி தடைக்காலம்|மீன் விலை உயர்வு|மின்சார வாரியம் விழிப்புணர்வு|புவிசார் குறியீடு

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 61 நாட்கள் மீன்பிடி தடைக்காலம் அமலுக்கு வந்தது.

அக்ரிடெக் உட்பட 250 புத்தாக்க நிறுவனங்கள் பங்கேற்ற 'ஒளிர்' பயிற்சி பட்டறை

தமிழ்நாடு தொழில் வளர்ச்சிக் கழகம் (டிட்கோ) மற்றும் தமிழ்நாடு ஸ்டார்ட்அப் மற்றும் இன்னோவேஷன் மிஷன் (StartupTN) கூட்டு முயற்சியான 'ஒளிர்' புத்தாக்கத் தொ…

இயற்கை திருப்பதி லட்டு|விலை உயர்வு!|பிளம்ஸ் பழ விளைச்சல் குறைவு|பிரதமர் விருது|இலவச பயிற்சி

திருப்பதி ஏழுமலையான் திருத்தலத்தில் தரிசனத்திற்கு வரும் பக்தர்களுக்கு பிரசாதமாக லட்டு வழங்கப்பட்டு வருகிறது. தினசரி பக்தர்களுக்கு...

2,302 கோடி முதலீடு.. 20,000 பேருக்கு வேலை- தமிழக இளைஞர்கள் ஹேப்பி

தைவான் நாட்டின் பௌ சென் (Pou Chen) குழுமத்தைச் சேர்ந்த ஹை க்ளோரி ஃபுட்வேர் இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவனம் ரூ.2,302 கோடி முதலீட்டில் 20,000 நபர்களு…

பத்திரப்பதிவு செய்பவர்களின் கவனத்திற்கு.. முத்திரைத்தாள் கட்டணம் 10 மடங்கு உயர்வு

தமிழக சட்டப்பேரவையில் முத்திரைத்தாள் கட்டண உயர்வு தொடர்பான சட்ட மசோதாவை அமைச்சர் பி.மூர்த்தி தாக்கல் செய்தார். 2001 ஆம் ஆண்டுக்கு பிறகு மாற்றி அமைக்கப…

மகிழ்மதி போல் கரைவெட்டி பறவைகள் சரணாலயம் உயிர்த்தெழ என்ன செய்யணும்?

கீழப்பாலூர் அருகே 453 ஹெக்டேர் பரப்பளவில் அமைந்துள்ள பறவைகள் சரணாலயத்தை மேம்படுத்த ரூ.1 கோடி நிதி ஒதுக்கீடு செய்வதாக கடந்த வாரம் தமிழக சட்டப்பேரவையில்…

குடியரசுத் தலைவரிடமிருந்து தேசிய விருதினை பெற்ற பிச்சனூர் பஞ்சாயத்து- எதுக்கு தெரியுமா?

இந்தியாவின் ஜனாதிபதி, திரௌபதி முர்மு தேசிய பஞ்சாயத்து விருதுகளை வழங்கி பஞ்சாயத்துகளை ஊக்குவிப்பது தொடர்பான தேசிய மாநாட்டையும் நேற்று (ஏப்ரல் 17 ) புது…

மாற்றுத் திறனாளிகளுக்கு இலவச ஸ்கூட்டர்: ரூ. 4.50 கோடி ஒதுக்கீடு!

தமிழகத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு அரசு சார்பில் இலவச ஸ்கூட்டர் வழங்குவது குறித்த அறிவிப்பு வெளியாகி இருக்கும் நிலையில் அதற்கான ரூ. 4.50 கோடி ஒது…

தமிழக அரசின் பட்டு மற்றும் கைத்தறி நெசவாளர்கள் விருது வென்றவர்களின் முழு விவரம்

மாநில அளவில் பட்டு மற்றும் பருத்தி இரகங்களுக்கான சிறந்த கைத்தறி நெசவாளர் விருதுகள் மற்றும் சிறந்த இளம் வடிவமைப்பாளர் விருதுகளுக்கு தேர்வு செய்யப்பட்ட…

இனி தாலிக்கு தங்கம் கிடையாது: தமிழ்நாடு அரசின் மாற்று ஏற்பாடு இதுதான்!

தமிழக சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை சார்பாக கொள்கை விளக்க குறிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதில் பெண்களுக்கான திருமண நிதியுதவி திட்டங்கள் குறித்த அ…

ஏப்ரல் 30-க்குள் சொத்து வரியை செலுத்தினால் காத்திருக்கு தமிழக அரசின் பரிசு

மாநகராட்சிகள் மற்றும் நகராட்சிகளின் சொத்து உரிமையாளர்கள் மாநகராட்சி மற்றும் நகராட்சிக்கு செலுத்த வேண்டிய சொத்துவரியினை ஏப்ரல் 30 ஆம் தேதிக்குள் செலுத்…

எண்ணெய் கசிவு விவகாரம்- மீனவர்களின் கோரிக்கையை ஏற்ற CPCL

நாகப்பட்டினம் மாவட்டம், நாகூர் பட்டினச்சேரி கடல் பகுதியில் சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் எண்ணெய் நிறுவனத்திற்கு சொந்தமான எண்ணெய் குழாயில் ஏ…

ஒரு கேண்டி பருத்தி 75,000|மாற்றுத் திறனாளிகளுக்கு இலவச ஸ்கூட்டர்|ஆடுகள் விற்பனை அமோகம்

தமிழக அரசு மாற்றுத்திறனாளிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த மாதம் ரூ. 2000 உதவித்தொகை வழங்கப்படுகிறது. அதனை தொடர்ந்து...

தமிழ்நாட்டில் அகவிலைப்படி உயர்வு எப்போது? எதிர்பார்ப்பில் அரசு ஊழியர்கள்!

தமிழகத்தில் அரசு ஊழியர்களுக்கு விரைவில் அகவிலைப்படி உயர்வு வழங்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனையடுத்து ஊழியர்களுக்கான மொத்த அகவிலைப்படி 42…

காலை உணவுத் திட்டம் விரிவு|தங்கத்தின் விலை கடும் வீழ்ச்சி|மின் தேவை 19000 MV

அனைத்து வகையான தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் 1 முதல் 5ம் வகுப்பு மாணவர்களுக்கு முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் விரிவுப்படுத்தப்படுகிறது.

மகளிருக்கான ரூ.1,000 கூட்டுறவு வங்கிகளில் வழங்கல்: அமைச்சர் முக்கிய தகவல்!

மகளிருக்கு, 1,000 ரூபாய் உரிமைத் தொகை தரும் பணியை, கூட்டுறவு வங்கிகளுக்கு வழங்குமாறு, அரசிடம் கேட்கப்பட்டுள்ளது என, கூட்டுறவுத் துறை அமைச்சர் பெரியகரு…

வேளாண் பட்ஜெட்- வெறும் வாயில் சுட்ட வடையா? கொதித்தெழுந்த அமைச்சர்

அண்மையில் முன்னணி பத்திரிக்கை ஒன்று “வெறும் வாயில் சுட்ட வடையா வேளாண் பட்ஜெட்” என கட்டுரை வெளியிட்டு இருந்தது. அதில் கூறப்பட்டுள்ள தகவலுக்கு  வேளாண்மை…

12 1/2 லட்சரூபாய்க்கு நாட்டுச்சக்கரை ஏலம்| காக்கடா ரூ.500 ஏலம்| 1,267 டன் கொப்பரை கொள்முதல்

தஞ்சை மாவட்டத்தில் உள்ள ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்களில் 1,267 டன் கொப்பரை தேங்காய் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது

Block Coordinator காலி பணியிடம்- விண்ணப்பிக்க யாரெல்லாம் தகுதி?

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள மகளிர் திட்ட அலுவலகத்தில் வட்டார ஒருங்கிணைப்பாளர்கள் (Block Coordinator) பணியிடத்திற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது…

தாட்கோ உதவியுடன் ஹோட்டல் மேனேஜ்மென்ட் பயில அரிய வாய்ப்பு!

தாட்கோ மூலமாக 10 மற்றும் 12-ஆம் வகுப்பு முடித்த ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இனத்தைச் சார்ந்தவர்களுக்கு, ஹோட்டல் மேனேஜ்மென்ட் கேட்டரிங் டெக்னாலஜ…

1,000 ரூபாய் உரிமைத் தொகை |வேளாண் அதிகாரி அறிவிப்பு|இலவச பயிற்சி|வாட்டர் மெட்ரோ

ஈரோடு மாவட்டத்தில் உள்ள அனைத்து தனியார் மொத்த மற்றும் சில்லரை விதை விற்பனையாளர்கள், தரமான சான்று பெற்ற விதைகளை கொள்முதல் செய்து விவசாயிகளுக்கு...

நஷ்டத்தில் தவித்த தக்காளி விவசாயிகள்- கைக்கொடுத்து உதவிய e-NAM திட்டம்

தர்மபுரி மாவட்டத்தில் தக்காளி விவசாயிகளின் லாபத்தை மேம்படுத்த, வேளாண் விற்பனைத் துறை மற்றும் வேளாண் வணிகம் தலா 1,000 உறுப்பினர்களைக் கொண்ட இரண்டு உழவர…

இன்சூரன்ஸ் கூட பண்ணலயே.. நிவாரணம் கோரும் வாழை விவசாயிகள்

கோவை மற்றும் சேலம் மாவட்டத்தில் சூறைக்காற்றால் வாழைத்தோட்டத்தில் ஏற்பட்ட சேதத்தை வருவாய்த் துறையினர் மதிப்பிடும் பணியில் ஈடுபட்டுள்ளனர். சேதத்தின் மதி…

இந்தியாவின் நீர்நிலைகள் குறித்த முதல் கணக்கெடுப்பு- ஆக்கிரமிப்பிலுள்ள நீர்நிலைகள் எத்தனை?

இந்திய வரலாற்றில் முதன்முறையாக, மத்திய ஜல் சக்தி அமைச்சகமானது நாடு முழுவதுமுள்ள நீர்நிலைகள் குறித்த கணக்கெடுப்பை நடத்தியுள்ளது. நீர் நிலைகளின் வகை, ஆக…

விவசாயிகளுக்கு லாபம்|e-NAM|முட்டை விலை உயர்வு |பசுமை ஆட்டோ|மழை

தர்மபுரி மாவட்டத்தில் தக்காளி விவசாயிகளின் லாபத்தை மேம்படுத்த, வேளாண் விற்பனைத் துறை மற்றும் வேளாண் வணிகம் தலா 1,000 உறுப்பினர்களைக் கொண்ட இரண்டு உழவர…

63 நேரடி நெல் கொள்முதல் நிலையங்களுக்கு அடிக்கல்- எந்தெந்த மாவட்டத்தில் வரப்போகிறது?

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் சார்பில் ரூ.95.03 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள மேற்கூரை அமைப்புடன் கூடிய 84 நவீன நெல் சேமிப்பு தளங்கள் மற்றும்…

மீன் பிடிக்க வெடி மருந்தா? வரம்பு மீறினால் நடவடிக்கை எடுக்க உத்தரவு

நீர் நிலைகளில் வெடி மருந்துகளைப் பயன்படுத்தி மீன் பிடித்தால் கடும் நடவடிக்கை மேற்கொள்ள சேலம் மாவட்ட ஆட்சித்தலைவர் செ.கார்மேகம் உத்தரவிட்டுள்ளதாக அறிவி…

குளிர்பானம், பழச்சாறு கடைகளுக்கு ஆட்சியர் எச்சரிக்கை- காரணம் இது தான்..

தருமபுரி மாவட்டத்தில் உள்ள குளிர்பான கடைகள், பழச்சாறு கடைகளுக்கு வழிகாட்டு நெறிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளது. அதை மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்…

மே மாதத்தில் மட்டும் 12 நாட்கள்.. வங்கி பக்கம் போயிடாதீங்க!

மே மாதத்தில் மட்டும் வங்கிகளுக்கு 12 நாட்கள் விடுமுறை வருகிறது என ரிசர்வ வங்கி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாநில வாரியாக சில விடுமுறைத் தினங்கள் வ…

செல்வமகள் சேமிப்பு திட்டம்: இரண்டாம் இடத்தில் தமிழ்நாடு!

இந்தியாவிலேயே செல்வ மகள் சேமிப்பு திட்டத்தில் அதிக அளவிலான கணக்குகள் துவங்கப்பட்ட மாநிலங்களில் தமிழகம் தற்போது இரண்டாம் இடத்தை பிடித்திருப்பதாக முக்கி…

12 ஆம் வகுப்பு தேர்வு முடிவு தேதி மாற்றம்- முடிவுகளை இணையத்தில் எப்படி பார்ப்பது?

நடந்து முடிந்த 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வருகிற மே மாதம் 8 ஆம் தேதி வெளியிடப்படும் என பள்ளிக்கல்வித்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ந…

தமிழக ரேஷன் கடைகளில் 2 புதிய வசதிகள்: மே 10 முதல் அமலுக்கு வரும்!

ரேஷன் கடைகளில் நடுத்தர மற்றும் ஏழை, எளிய குடும்பத்தினர் பயன்பெறும் வகையில் பல்வேறு புதிய வசதிகளை தமிழக அரசு அறிமுகம் செய்து வருகிறது. மேலும் டிஜிட்டல்…

செயற்கையாக பழுக்க வைக்கப்பட்ட மாம்பழங்கள் விற்பனை அதிகரிப்பு, செயற்கையா? இயற்கையா?கண்டறிவது எப்படி ? - அதிகாரி விளக்கம்

கோயம்பேடு மார்க்கெட்டில் உள்ள பழக்கடைகளில் செயற்கையாக பழுக்க வைக்கப்பட்ட மாம்பழம் மற்றும் வாழைப்பழங்கள் விற்பனை செய்யபடுவதாக மாநில உணவுப் பாதுகாப்புத…

இனி இலவச மின்சாரத்திற்கும் மீட்டர் பொருத்தம் கட்டாயம்: மத்திய அரசு உத்தரவு!

தமிழகத்தில் இலவசமாக விவசாயம் மற்றும் குடிசை வீடுகளுக்கு வழங்கி வரும் மின்சாரத்திற்கும் இனி கட்டாயம் மீட்டர் பொருத்தப்பட வேண்டும் என்று மத்திய அரசு மாந…

ஆரோக்கியமான பாலியல் வாழ்க்கைக்கான உணவுமுறை

ஆரோக்கியமான உணவு பாலியல் ஆரோக்கியத்தில் பெரும் முக்கிய பங்கினை வகிக்கிறது. ஆரோக்கியமான உணவு பாலியல் ஆரோக்கியத்தில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்…

தக்காளி விலை கடும் வீழ்ச்சி|அரசு திட்டம்| 22 லட்சத்திற்கு ஏலம்|தங்கம் விலை சரிவு| மழை

சென்னை, கோயம்பேடு சந்தைக்கு வெளி மாநிலங்களில் இருந்து, தினசரி சுமார் ஆயிரத்து 100 டன் தக்காளி வருவது வழக்கம். இந்நிலையில், தக்காளி தற்போது கூடுதலாக, ஆ…

டீசல் பேருந்துக்கு டாடா.. மாவட்டத்தில் முதன் முறையாக வந்தது CNG

தருமபுரி மாவட்டத்தில் முதன் முறையாக டீசலுக்கு பதில் சுருக்கப்பட்ட இயற்கை எரிவாயு (CNG) மூலம் இயங்கும் வகையில் வகை மாற்றம் செய்யப்பட்ட இரண்டு தனியார் ப…

தக்காளி கிலோ ரூ.1க்கு கொள்முதல்|ரேஷன் கடைகளில் ஆவின்|மழை|ரூ.73லட்சத்துக்கு ஏலம்

இந்த ஆண்டு உற்பத்தி அதிகரித்ததால் தக்காளி வரத்தும் மிகவும் அதிகமாக உள்ளது. இதனால் திருச்சி காந்தி மார்க்கெட்டில் நேற்று 25 கிலோ கொண்ட ஒரு பெட்டி தக்கா…

குடும்பத்தோடு கோடையிலிருந்து தப்பிக்க.. டாப் 10 சுற்றுலாத்தலம் இதுதான்

இந்தியாவில் கோடை வெப்பம் அதிகரித்துவரும் நிலையில், பள்ளி- கல்லூரிகளுக்கு கோடை விடுமுறையும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கோடை வெப்பத்திலிருந்து தப…

கோவை மாவட்ட மக்களே..2050 தான் நம்ம டார்கெட் - அமைச்சர் நம்பிக்கை

கோவை மாவட்டம் 2050 ஆம் ஆண்டுக்குள் கார்பன் இல்லாத மாவட்டமாக மாறும் என சுற்றுச்சூழல் மற்றும் பருவநிலை மாற்றத் துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் தெரிவித்த…

அரிசி, சீனி உட்பட 4 ரேஷன் பொருட்களை பாக்கெட்களில் வழங்க அரசு முடிவு!

ரேஷன் கடைகளில் உணவு தானியங்கள் வீணாகாமல் இருக்க, அரிசி, பருப்பு, கோதுமை, சர்க்கரை ஆகிய நான்கு பொருட்களையும் பாக்கெட்டுகளில் வழங்க சிவில் சப்ளைஸ் துறை…

மே 3 வரை .. குடை ரொம்ப முக்கியம் சார்- கனமழை பெய்யும் மாவட்டங்களின் விவரம்

தென் இந்திய பகுதிகளின் மேல் வளி மண்டலத்தின் கீழடுக்குகளில் கிழக்கு திசை காற்றும், மேற்கு திசை காற்றும் சந்திக்கும் நிலையால் ஏப்ரல் 30 ஆம் தேதியான இன்ற…

ரேஷன் கடைகளில் ஆன்லைன் பணபரிவர்தனை|ரூ. 46 லட்சத்துக்கு பருத்தி ஏலம்|நாட்டு சர்க்கரை

கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் சண்முகசுந்தரம் அவர்கள் சமீபத்தில் செய்தியாளர் சந்திப்பில் பேசியுள்ள தகவல் ரேஷன் கடை பயனர்களை அதிகம் கவர்ந்துள்ளது. அதாவ…

விவசாய மின் இணைப்பு கொண்ட மின்பாதைகளுக்கு சூரிய சக்தி- Tangedco தீவிரம்

நிதி மற்றும் வரி இழப்புகளைத் தடுக்கும் முயற்சியாக, தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் (Tangedco) அடுத்த மூன்று ஆண்டுகளில் 1,685 விவசாய ம…

உங்க ஆபிஸ்ல யாராவது இருந்தா அனுப்புங்க- கலெக்டருக்கு அதிர்ச்சி அளித்த விவசாயி

தென்காசி மாவட்டம் நெல்கட்டும்செவல் ஊராட்சியைச் சேர்ந்த விவசாயி, தன்னுடைய நிலத்தில் பணிபுரிய விவசாய கூலி ஆளுக்கு பற்றாக்குறை இருப்பதாகவும், அதனை தீர்க்…

நெல் மூட்டையினை அளக்க, குடோனில் வைக்க இனி ஆட்கள் வேண்டாமா? அரசின் புதிய முயற்சி

நேரடி கொள்முதல் நிலையங்களில் மேற்கொள்ளப்படும் நெல் கொள்முதல் பணிகள் முழுமையும் விரைவில் இயந்திரமயமாக்கப்படும் என கூட்டுறவு, உணவு மற்றும் குடிமைப் பொரு…

தமிழகத்தில் விளையும் மாம்பழ வகைகள் என்ன? அடையாளம் காண்பது எப்படி?

இந்தியாவில் மிகவும் விரும்பப்படும் பழங்களில் ஒன்று மாம்பழம். தமிழகமும் இதற்கு விதிவிலக்கல்ல. இந்தியாவின் தென் மாநிலங்கள் நாட்டிலேயே மாம்பழம் உற்பத்தி…

12 மணிநேர வேலை சட்ட மசோதா|சிலிண்டர் விலை 171 ரூபாய் குறைவு|மழை|மீன் கிலோ ரூ.1,000-க்கு விற்பனை

தனியார் நிறுவனங்களில் வேலை நேரத்தை 8 மணி நேரத்தில் இருந்து 12 மணி நேரமாக உயர்த்தும் மசோதா ஏப்ரல் 21 ஆம் தேதி சட்டசபையில் நிறைவேற்றப்பட்டது.

மெட்ரோ பயண அட்டை இருந்தால் இலவச பார்க்கிங்- எந்த ஸ்டேஷனில் தெரியுமா?

மெட்ரோ இரயில்களில் கடந்த மாதத்தில் 66 லட்சத்து 85 ஆயிரம் பயணிகள் பயணித்து உள்ளனர் எனவும், நங்கநல்லூர் சாலை மெட்ரோ இரயில் நிலையத்தில் மெட்ரோ பயணிகள் தங…

தரிசு நிலங்களை விளை நிலமாக மாற்றுவதில் உள்ள பிரச்சினை என்ன?

தரிசு நிலங்கள் பெரும்பாலும் மோசமான மண்ணின் தரம், நீர் பற்றாக்குறை, செங்குத்தான சரிவுகள் மற்றும் விவசாய உற்பத்திக்கு பொருந்தாத பிற காரணிகளால் வகைப்படுத…

இன்றும், நாளையும் இடியுடன் கூடிய கனமழை- உங்கள் மாவட்டமும் லிஸ்டில் இருக்கிறதா?

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் கடந்த 24 மணி நேரத்தை பொறுத்தவரை மழை பதிவாகியுள்ள நிலையில், இன்று மற்றும் நாளையும் தமிழகத…

ரேஷன் கடைகளில் தானியங்கள் இனி பாக்கெட்டில் அரிசி|இயந்திரமயமாக்கப்படும் நேரடி கொள்முதல் நிலையங்கள்|தங்கம் விலை அதிரடியாக குறைவு

ரேஷன் கடைகளில் உணவு தானியங்கள் வீணாகாமல் இருக்க, அரிசி, பருப்பு, கோதுமை, சர்க்கரை ஆகிய நான்கு பொருட்களையும் பாக்கெட்டுகளில் வழங்க சிவில் சப்ளைஸ் துறை…

தங்க நகை வாங்கின பில்லில் இதெல்லாம் இருக்கானு பார்த்தீங்களா?

நீங்கள் தங்க நகை அல்லது நாணயம் அல்லது தங்கப்பட்டை(gold bar) போன்றவற்றில் ஏதேனும் வாங்கும்போது பொருளின் மீது ஒரு ஹால்மார்க் உடன் கடைகளில் பில் கேட்க வே…

அனல் பறந்த NLC நிலம் எடுப்பது தொடர்பான கூட்டம்- விவசாயிகள் எங்கே?

நெய்வேலி லிக்னைட் கார்ப்பரேஷன் (என்எல்சி) சுரங்க விரிவாக்கத்திற்காக நிலம் கையகப்படுத்துவது தொடர்பான பிரச்னைகளை தீர்ப்பதற்கான பேச்சுவார்த்தையில் அரசியல…

கல்லூரிக்கு போக வேண்டிய 12 மாணவிகள் பீடி சுத்துறாங்க- காரணம் இலவச பேருந்து பயண திட்டமா?

பெண்களுக்கான இலவச பேருந்து பயண சேவை திட்டத்தினால் போக்குவரத்துத்துறைக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. அதனால் குறுகிய தொலைவிலான வழித்தடங்களில் இயக்கப்…

வங்கக்கடலில் புயல் சின்னம்- மீனவர்களுக்கு வானிலை மையம் எச்சரிக்கை

வங்கக்கடலில் புயல் உருவாக உள்ளதாக இந்திய வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும் தமிழகத்தில் இன்று கடலூர், கள்ளக்குறிச்சி மற்றும் பெரம்பலூர் மாவ…

மனோபாலாவின் பாராட்டு இன்னும் நெஞ்சில் நிழலாடுகிறது- முதல்வர் இரங்கல்

திரைப்பட இயக்குநரும், தயாரிப்பாளரும், நடிகருமான மனோபாலா உடல்நலக் குறைவால் மறைவுற்றார். அதனைத்தொடர்ந்து திரையுலக நட்சத்திரங்கள், அரசியல் பிரமுகர்கள், ச…

மரத்துல வெண்டைக்காய் பார்த்து இருக்கீங்களா?- மாடி வீட்டுத்தோட்டத்தில் அசத்திய மனோபாலா

மறைந்த இயக்குநரும், நடிகருமான மனோபாலா இயற்கை விவசாயத்தில் பெரும் ஆர்வம் கொண்டவர். சென்னையில் உள்ள தன் அலுவலகத்தில் சிறந்த முறையில் மாடித்தோட்டம் அமைத்…

உழவன் செயலியில் புதிய அப்டேட்- கூலி வேலையாட்கள் பிரச்சினைக்கு தீர்வு!

தமிழக வேளாண் துறை சார்பில், உழவன் செயலியில் புதிய பகுதி ஒன்று சேர்க்கப்பட்டுள்ளது. இதன்மூலம் விவசாய கூலித் தொழிலாளர்கள் ஆண்டு முழுவதும் வேலை வாய்ப்பின…

ரேஷன் கடையில் ராகி வழங்கும் திட்டம் தொடக்கம்- மற்ற மாவட்டத்தில் எப்போது?

தமிழக உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறையின் கீழ் நேற்று நீலகிரி மாவட்டத்திலுள்ள அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு 2 கிலோ கேழ்வரகு(ராகி) வழங்கும் தி…

கடந்த 5 வருஷத்தில் நல்ல வளர்ச்சி- மனம் திறந்து பாராட்டிய பிரதமர்!

உள்நாட்டு நிலக்கரி உற்பத்தி கடந்த 5 ஆண்டுகளில் சுமார் 23 சதவீதம் அதிகரித்துள்ள நிலையில் ஒன்றிய நிலக்கரி துறை அமைச்சகத்துக்கு பிரதமர் மோடி தனது வாழ்த்த…

B.E, B.Arch படிப்புகளுக்கு விண்ணப்பிப்பது எப்படி?

முதலாமாண்டு B.E / B.Tech / B.Arch பட்டப்படிப்பிற்கு ஜூன் 4 வரை விண்ணப்பிக்கலாம் என தமிழ்நாடு பொறியியல் சேர்க்கை செயலர் அறிவித்துள்ளார். அதுக்குறித்த ம…

ரேஷன் கார்டுடன் ஆதார் எண்ணை இணைக்காத மக்களுக்கு ரேஷன் பொருட்கள் கிடையாது|எண்ணெய் விலை குறைவு

ரேஷன் கார்டுடன் ஆதார் எண்ணை இணைக்காத பொது மக்களுக்கு ஜூலை 1 ஆம் தேதி முதல் ரே...

164 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை- விண்ணப்பிப்பது எப்படி?

தமிழகத்தில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் நடப்பாண்டிற்கான (2023-2024) மாணவர் சேர்க்கை குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளது. விண்ணப்பித்தல்,…

615 SI காலிப்பணியிடங்கள்- யாரெல்லாம் விண்ணப்பிக்க தகுதி?

தமிழகத்தில் காவல் சார்பு ஆய்வாளர் (SI- தாலுகா, ஆயுதப்படை மற்றும் தமிழ்நாடு சிறப்பு காவல் படை) பதவிகளுக்கான காலி பணியிடங்களை நிரப்பும் வகையில் தேர்வு ந…

இயற்கைக்கு மாறும் திருப்பதி|ரேஷன் கடைகளில் QRகோடு|மே மாத இலவச பயிற்சி விவரம்

திருப்பதி மலைக்கு செல்லும் பக்தர்கள் பிளாஸ்டிக் பொருட்கள் கொண்டு வர தடை விதிக்கபட்டுள்ளது. பக்தர்களுக்கு விற்பனை செய்யப்படும் ஸ்டீல் பாட்டில்கள் ரூ.30…

ரேஷன் கடைகளில் தேங்காய் மற்றும் கடலை எண்ணெய்- அமைச்சர் உறுதி

கோவை, நீலகிரி, தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்களில் சோதனை அடிப்படையில் ரேஷன் கடைகள் மூலம் தேங்காய் எண்ணெய், கடலை எண்ணெய் விநியோகம் செய்ய அரசு திட்டமிட…

கிளை வாய்க்கால் திட்டத்தால் வீடு எல்லாம் போயிடுமே- விவசாயிகள் வேதனை

ஆலத்தூர் தாலுகாவில் உள்ள புஜங்கராயநல்லூர் கிராமத்தின் வழியாக பாசன கிளை வாய்க்கால் அமைக்கும் திட்டத்துக்கு கைவிடுமாறு கோரிக்கை எழுந்துள்ளது. தங்களுடன்…

இந்த மாவட்டங்களில் இன்று கனமழை- புயல் உருவாகும் தேதி கணிப்பு

வருகிற 9 ஆம் தேதி புயல் உருவாகலாம் என கணிக்கப்பட்டுள்ள நிலையில், இன்று தமிழகத்தில் தர்மபுரி, கிருஷ்ணகிரி உட்பட 18 மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதி…

ரேஷன் கடைகளில் கியூ ஆர் கோடு பணப்பரிவர்த்தனை |ஆடு வளர்ப்பு பயிற்சி|புகார்களுக்கான போர்ட்டல்

தமிழகத்தில் முதல் முறையாக காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து கூட்டுறவு நிறுவனங்களிலும் மின்னணு பரிமாற்றம் (கியூ ஆர் கோடு) மூலம் பணமற்ற பரிவர்த்தனை…

TNSTC விரைவு பேருந்துகளில் பெண்களுக்கென புதிய வசதி அறிமுகம்!

மகளிருக்கான கட்டணமில்லா பயண திட்டத்தினை தொடர்ந்து இன்று முதல் அரசு விரைவு பேருந்துகளில் உள்ள இருக்கைகளில் பெண்களுக்கென தனியாக 4 முன்பதிவு இருக்கைகளை ஒ…

PLUS 2 Exam Results- அரசு பள்ளி மாணவர்கள் அசத்தல்

கடந்த 13.03.2023 முதல் 03.04.2023 வரை நடைப்பெற்ற மேல்நிலை இரண்டாமாண்டு (மார்ச் / ஏப்ரல் -2023) பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியானது. தேர்ச்சி பெற்றவ…

TN 12th Result 2023- துணைத்தேர்வு எப்போது? மாவட்ட வாரியாக தேர்ச்சி விவரம்

பெரும் எதிர்ப்பார்புகளுக்கு மத்தியில் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியானது. இதில் மாவட்ட வாரியான தேர்ச்சி விகிதத்தில் விருதுநகர் மாவட…

பால் உற்பத்தி விவசாயிகளுக்கு காப்பீட்டு பிரிமீயத்தில் 50 சதவீத மானியம்!

பால் உற்பத்தி செலவைக் குறைக்க ஆவின் திட்டமிட்டுள்ள நிலையில், ஆவின் பால் கொள்முதல் நாள் ஒன்றுக்கு எட்டு முதல் ஒன்பது லட்சம் லிட்டர்கள் வரை குறைந்துள்ளத…

ரேஷன் கடைகள் மூலம் தேங்காய் எண்ணெய், கடலை எண்ணெய் விநியோகம்|பிரதான் மந்திரி ஃபசல் பீமா யோஜனா

தமிழகத்தில் கோடை மழை பட்டின் தரம் மற்றும் விலையை பாதிக்கும் என பட்டு வளர்ப்பு விவசாயிகள் அஞ்சுகின்றனர். 521.25 ஏக்கர் பரப்பளவைக் கொண்ட தர்மபுரி .....

TN 12th Result- லட்சம் பேரில் இவுங்க ரெண்டு பேர் தான் ஹைலைட்.. ஏன்?

தமிழகத்தில் நடைப்பெற்று முடிந்த 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வின் முடிவுகள் இன்று வெளியாகியுள்ளது. இதில் 600 க்கு 600 மதிப்பெண் பெற்று திண்டுக்கல்லை சேர்ந…

+12 தேர்வில் முதலிடம் பெற்ற மாணவிக்கு வாக்குறுதி அளித்த முதல்வர்

நடைப்பெற்று முடிந்த 12 ஆம் வகுப்பு அரசு பொதுத் தேர்வில் மாநில அளவில் முதல் மதிப்பெண் பெற்ற மாணவி நந்தினி - தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நேரில்…

சின்ன வெங்காயம் விலை சரிவு|எகிரிய இஞ்சி விலை ரூ.220|மல்லிகைப்பூ கிலோ ரூ.437

சத்தியமங்கலம் பூ மார்க்கெட்டில் நேற்று பூக்கள் ஏலம் நடந்தது. இதற்கு சத்தியமங்கலம் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் இருந்து விவசாயிகள் 4 டன் பூக்களை கொண்…

Cyclone Mocha Live- நாளை உருவாகிறது புயல்.. எவ்வளவு வேகத்தில் காற்று வீசும்?

தென்கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய கிழக்கு வங்கக்கடல் மற்றும் அந்தமான் கடல் பகுதிகளில் நாளை புயல் உருவாக வாய்ப்புள்ளதாகவும், மீனவர்கள் உடனடியாக கர…

வந்துவிட்டது ஆவின் செறிவூட்டப்பட்ட பால்! விலை என்ன?

வலுவூட்டப்பட்ட பசும்பாலை வாங்கி உபயோகிப்பதன் மூலம் உடலுக்குத் தேவையான வைட்டமின் ஏ மற்றும் டி நுகர்வோர்கள் பெறுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ரூ.1891 கோடி முதலீடு- 60 சதவீத பணி பெண்களுக்கு.. முழு விவரம் உள்ளே

தமிழக முதல்வர் முன்னிலையில் மிட்சுபிஷி எலக்ட்ரிக் இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவனம் ரூ.1891 கோடி முதலீட்டில், குளிர்சாதன இயந்திரங்கள் மற்றும் காற்றழு…

8 ஏரி புனரமைப்பு, வேளாண் கண்காட்சி என உள்ளூர் வேளாண் நிகழ்வுகளின் தொகுப்பு

தமிழகத்தின் உட்புறப்பகுதிகளில் வேளாண் மற்றும் விவசாயிகளின் நலன்சார்ந்து நடைப்பெற்ற மற்றும் நடைப்பெற உள்ள திட்டங்கள், நிகழ்வுகள், குறித்த தகவலை இப்பகுத…

அடி தூள்.. மின்வாரிய ஊழியர்களுக்கு 6 % ஊதிய உயர்வு- அமைச்சரின் முழு பேட்டி

ஊழியர்களுக்கும், அலுவலர்களுக்கும் 01.12.2019-ஆம் நாளன்று பெறும் ஊதியத்தில் ஆறு சதவிகிதம் (6%) ஊதிய உயர்வும், 01.12.2019–ஆம் நாளன்று, 10 வருடங்கள் பணி…

புதிய அமைச்சரவையில் யாருக்கு என்ன பொறுப்பு?- மனம் உருகி பதிவிட்ட PTR

தமிழ்நாட்டு அமைச்சரவையில் இன்று புதிய அமைச்சராக டி.ஆர்.பி.ராஜா பதவியேற்றுள்ள நிலையில், 3 முக்கிய அமைச்சர்களின் இலாக்காவும் முற்றிலுமாக மாற்றப்பட்டுள்ள…

TNAU: வேளாண் UG, Diploma படிப்புக்கு மாணவர் சேர்க்கை- முழு விவரம் காண்க

12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில் வேளாண்மைப் பல்கலைக்கழகம் மற்றும் மீன்வளப் பல்கலைக்கழகம் ஆகியவற்றுக்கான மாணவர் சேர்க்கை நே…

வீட்டில் இருந்து கொண்டே புதிய ரேசன் கார்டை வாங்கலாம்: எப்படித் தெரியுமா?

இந்தியாவில் ரேசன் அட்டை முக்கியமான ஆவணங்களில் ஒன்றாக கருதப்படுகிறது. ஒவ்வொருவரும் ரேசன் அட்டை வைத்திருப்பது தற்போது அவசியமாகி விட்டது.

தமிழ்நாடு அரசின் “செழிப்பு” இயற்கை உரம்: விற்பனையைத் தொடங்கி வைத்தார் முதல்வர்!

மட்கும் குப்பைகளில் இருந்து தயாரிக்கப்படும் தமிழ்நாடு அரசின் செழிப்பு எனும் இயற்கை உரத்தை, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் நேற்று அறிமுகம…

நீர்ப்பாசனம் அமைக்க 100% மானியம்|தமிழ்நாடு அரசின் 'செழிப்பு "இயற்கை உரம்|மழை

மட்கும் குப்பைகளில் இருந்து தயாரிக்கப்படும் தமிழ்நாடு அரசின் செழிப்பு எனும் இயற்கை உரத்தை, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் நேற்று அறிமுகம…

பரப்பலாறு அணை திறப்பு| மெட்ரோ ரயிலில் புதிய திட்டம்| ஆறு விவசாயிகளுக்கு பரிசு

நடப்பாண்டு தாக்கல் செய்யப்பட்ட வேளாண் நிதிநிலை அறிக்கை அறிவிப்புகள் குறித்த ஆய்வுக்கூட்டம் தலைமைச் செயலாளர் முனைவர் வெ.இறையன்பு தலைமையில் காணொலி காட்ச…

சுகர் இருந்தாலும் பயப்படாமல் இனிப்பு சாப்பிடலாம்! - எப்புடி!

நீரிழிவு நோயுடன் வாழ்வது சவாலானது, ஆனால் சர்க்கரைக்கு பொருத்தமான மாற்றுகளைக் கண்டறிவது குறிப்பிடத்தக்க மாற்றத்தை ஏற்படுத்தும்.

தமிழகத்தில் உர இருப்பு எவ்வளவு இருக்கிறது? அமைச்சர் அறிக்கை வெளியீடு

பயிர் சாகுபடிக்குத் தேவையான இரசாயன உரங்கள் முன்னெப்பொழுதும் இல்லாத வகையில் 4,55,568 டன் இருப்பு உள்ளதாக வேளாண்மை- உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.ப…

ஜிம் செல்லும் முன்பு தெரிந்து கொள்ள வேண்டிய 10 விஷயங்கள்

ஜிம்மிற்குச் செல்லும் புதிய நபராக, உங்கள் அனுபவத்தைப் பாதுகாப்பாகவும், சுவாரஸ்யமாகவும், பயனுள்ளதாகவும் மாற்ற சில விஷயங்களை மனதில் வைத்திருப்பது முக்கி…

மீசைக்கு ஆபத்தின் ஆழம் புரியல- வைரல் வீடியோ குறித்து வனச்சரகர் கருத்து

வன விலங்குகளை தொந்தரவு செய்யவோ, கிண்டல் செய்யவோ கூடாது என எச்சரித்து வரும் வனத்துறையினர், காட்டு யானையுடன் வீடியோ எடுக்க முயன்ற சுற்றுலா பயணிக்கு 10,0…

இரத்த சர்க்கரை அளவை ஒழுங்குபடுத்தும் நிலவாகை! நிலவாகையின் வியக்க வைக்கும் பயன்கள்!

நிலவாகை செடியின் விதைகளில் இருந்து பெறப்படும் நிலவாகை பொடி, பாரம்பரிய இந்திய உணவு மற்றும் ஆயுர்வேத மருத்துவத்தில் பரவலாகப் பயன்படுத்தப்படும் ஒரு பழமைய…

கோதுமை விளைச்சல் 28 சதவீதம் வரை பாதிக்க வாய்ப்பு- எச்சரிக்கும் வல்லுநர்கள்

மாறிவரும் காலநிலைகளுக்கு ஏற்ப புத்திசாலித்தனமான பண்ணை நடைமுறைகளை மேம்படுத்துதல் மற்றும் செயல்படுத்துதல் ஆகியவை விவசாயத்தில் காலநிலை மாற்றத்தின் தாக்கத…

RTE சட்டம்- LKG, 1 ஆம் வகுப்புக்கு விண்ணப்பிக்கும் முறை? கடைசி தேதி எப்போ?

தனியார் பள்ளிகளில் 2023 -2024 கல்வி ஆண்டில் (RTE சட்டம், 2009)-ன் கீழ் மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது. வரும் 18 ஆம் தேதி வரை விண்ணப்பி…

105.26 டிகிரி வெயில்| உர இருப்பு |மல்லிகைப்பூ ஏலம் |இளநீர் விலை நிர்ணயம்|காய்கறி விலை நிலவரம்

தமிழகத்தில் சென்னை, மதுரை, கடலூர், ஈரோடு, கரூர், நாகை, தஞ்சை, திருச்சி, திருத்தணி, வேலூர் ஆகிய 10 நகரங்களில் வெயில் 100 டிகிரியை தாண்டி ...

PMSSY scheme: மீனவ விவசாயிகளுக்கு 60 % மானியம் வரை கொட்டிக்கிடக்கும் வாய்ப்புகள்

பிரதம மந்திரி மீன்வள மேம்பாட்டு திட்டத்தின் கீழ் பல்வேறு நலத்திட்டங்கள் மேற்கொள்ளப்படுகிறது. இதில் பயன்பெற மீனவ பயனாளி/மீனவ விவசாயிகளிக்கு காஞ்சி மாவட…

5 லட்சம் மலர்களில் பொன்னியின் செல்வன் கப்பல்- வண்டியை ஏற்காடுக்கு விடுங்க..

ஏற்காட்டில் 46-வது கோடை விழா மற்றும் மலர்க்காட்சி 21.05.2023 முதல் 28.05.2023 வரை 8 நாட்கள் நடைபெறவுள்ளது. பொன்னியின் செல்வன் கப்பல் வடிவம், டிரேகன் வ…

குழந்தைகள், முதியோர்கள் இந்த 3 மணி நேரம் வெளியே வராதீங்க!

தமிழ்நாட்டில் நாளுக்கு நாள் வெயிலின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் பொதுமக்கள் வெயிலின் தாக்கத்திலிருந்து தங்களை பாதுகாத்துக் கொள்ள செய்ய வேண்டியவை…

கறிக்கோழி கிலோவுக்கு ரூ.7 உயர்வு|கொப்பரை தேங்காய் கொள்முதல்|பட்டுக்கூடுகள் 14 லட்சம் வரை விற்பனை

கூடலூர், மசினகுடி பகுதியில் பட்டுப்பூச்சி வளர்ப்புக்கு பயன்படுத்தப்படும் மல்பெரி செடிகள் பரவலாக பயிரிடப்படுகிறது. இந்த நிலையில் மல்பெரி செடிகளில் பழங்…

மலிவு விலையில் இறக்குமதி செய்யப்படும் ஆப்பிளுக்கு தடை- காரணம் இதுதான்

மலிவு விலையில் இறக்குமதி செய்யப்படும் ஆப்பிளுக்கு தடை விதிக்கப்பட்ட நிலையில் இந்திய ஆப்பிள் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

கள்ளச்சந்தையில் ரேஷன் பொருட்கள்- தமிழக அரசின் நடவடிக்கை என்ன?

கடந்த ஏப்ரல் மாதம் கள்ளச்சந்தையில் விற்க முயன்ற ரேஷன் பொருட்களின் விவரங்கள், பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் மற்றும் குற்றச்செயலில் ஈடுபட்டு கைது செய்ய…

40 விவசாயிகளுக்காக காளான் நிதி திரட்டல்- திட்டத்தின் முழு விவரம் காண்க

சமூக முதலீட்டு தளமான ரங் தே, மிஷன் சம்ரித்தியுடன் இணைந்து காளான் நிதியை தொடங்கியுள்ளது. அதனடிப்படையில் முதற்கட்டமாக, தமிழகத்தின் நாமக்கல் மாவட்டத்தில்…

38-ல் இருந்து 42- அரசு ஊழியர்களுக்கு இன்ப அதிர்ச்சி அளித்த முதல்வர்

அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு 38 சதவீதமாக உள்ள அகவிலைப்படி 01.04.2023 முதல் 42 சதவீதமாக உயர்த்தி வழங்கப்படும் என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.…

திருடு போன செல்போன்களை கண்டுபிடிக்க ‘சஞ்சார் சாத்தி’|தங்கம் விலை குறைவு |தட்டுப்பாடு இன்றி மின்சாரம்

நாடு முழுவதும் திருடு போன செல்போன்களை கண்டுபிடிக்க ‘சஞ்சார் சாத்தி’ என்ற புதிய இணையதள சேவை....

உள்ளூர் வங்கி மூலம் 2 லட்சம் கறவை மாடு வழங்கும் திட்டம்- அமைச்சர் தகவல்

முதலமைச்சரின் ஆணைக்கிணங்க, தமிழ்நாட்டில் பால் உற்பத்தியைப் பெருக்குவதற்கு 2 இலட்சம் கறவை மாடுகள் கொடுக்கும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளதாக பால் வளத்துறை…

SSC-CGL தேர்வுகளுக்கான பயிற்சி வகுப்பு முற்றிலும் இலவசம்!விண்ணப்பிப்பது எப்படி? விவரம் உள்ளே!

ரயில்வே/வங்கி/எஸ்எஸ்சி தேர்வுகளுக்கான ஒருங்கிணைந்த பயிற்சி வகுப்புகளுக்கான அறிவிப்பு

whatsapp மூலம் மெட்ரோ டிக்கெட் பெறும் வசதி- கண்டிஷன் என்ன?

சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம், மெட்ரோ பயணிகள் வாட்ஸ்அப் மூலம் எளிய வகையில் பயணச்சீட்டுகளை பெறுவதற்கான புதிய வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது.

ஒன்றிய அரசின் நீர்வள பாதுகாப்பு விருது- தமிழகத்திற்கு பெருமை சேர்த்த நாமக்கல்

தேசிய அளவில் நீர்வள பாதுகாப்பு மற்றும் மேலாண்மையில் சிறந்து விளங்கும் மாவட்டங்களின் பட்டியலில் நாமக்கல் மாவட்டம் இராண்டாம் இடம் பெற்றுள்ளது.

தபால் துறை மூலம் 19 டன் மாம்பழம் ஹோம் டெலிவரி- விவசாயிகள் மகிழ்ச்சி

விவசாயிகளிடமிருந்து நேரிடையாக கடந்த ஒரு மாதத்தில் அஞ்சல் துறையின் மூலம் 19 டன் மாம்பழங்கல் ஹோம் டெலிவரி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

20 % TCS- கிரெடிட் கார்டு பயனாளர்களுக்கு ஜூலை முதல் ஆப்பு !

இந்தியர்கள் வெளிநாடுகளில் தங்களது கிரெடிட் கார்டினை பயன்படுத்தி பரிவார்த்தணைகளை மேற்கொண்டால் விதிக்கப்படும் வரி 20 சதவீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. ஒன்…

ஜல்லிகட்டு வழக்கில் தீர்ப்பு- பீட்டாவை லெப்ட் ரைட் வாங்கிய உச்சநீதிமன்றம்

ஜல்லிக்கட்டு தமிழ்நாட்டு கலாசாரத்தின் ஒரு பகுதி எனவும், அதனை தடை செய்ய இயலாது என இன்று உச்ச நீதிமன்றம் வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பினை வழங்கியுள்ளது.…

மின்தடை ஏற்பட்டால் புகார் அளிக்க தொலைபேசி எண்|அகவிலைப்படி உயர்வு |தேர்வுகளுக்கான இலவச வகுப்புகள்

தமிழ்நாட்டில் மின்தடை ஏற்படும் நேரத்தில், உடனே புகார் அளிக்க வேண்டிய தொலைபேசி எண் குறித்து, மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவிப்பு ஒன்றை வெளியிட்…

சூரிய சக்தியில் விவசாய பணிக்காக வாகனம்- 11 ஆம் வகுப்பு மாணவி சாதனை

11 ஆம் வகுப்பு பயிலும் மாணவி சூரிய சக்தியில் இயங்கும் விவசாய வாகனமான 'SO-APT' ஐ உருவாக்கியுள்ளார். மேலும் விதைகளை விதைக்கவும், வயல்களுக்கு நீர்ப்பாசனம…

ஆட்டம் காணும் பருத்தியின் விலை- கலக்கத்தில் தமிழக விவசாயிகள்

முதற்கட்ட அறுவடை பருவம் முடிவடைந்த நிலையில், விளைந்த பருத்தியின் விலை எதிர்ப்பார்த்த அளவிற்கு விலை போகாமல் வீழ்ச்சியடைந்துள்ளதால் மதுரை பகுதி விவசாயிக…

மாம்பழம் உண்ணும் போது உடலில் இந்த பிரச்சினை வருதா?

மாம்பழம் சீசன் தொடங்கிவிட்ட நிலையில் பலரும் மாம்பழங்களை வாங்கி உண்பதில் ஆர்வம் காட்டி வருவீங்க. ஆனால் அதே சமயத்தில் மாம்பழம் சாப்பிடுவது சிலருக்கு உடல…

சளியை துரத்தி துரத்தி அடிக்கும் நாட்டுக்கோழி சூப்! மண் மணம் மாறாத பாரம்பரிய சுவையில் செய்வது எப்படி?

நாட்டுக்கோழி சூப் என்பது நாட்டுக்கோழி மற்றும் மசாலாப் பொருட்களுடன் தயாரிக்கப்படும் தொண்டைக்கு இதமான சுவையுடைய சூப் ஆகும். இப்பதிவில் நாட்டுக்கோழி சூப்…

1.08 லட்சம் கோடி உர மானியம்|ஜல்லிக்கட்டிற்கு ஆதரவாக உச்சநீதிமன்றம் தீர்ப்பு|19 டன் மாம்பழங்கள் ஹோம் டெலிவரி

ஜல்லிக்கட்டு தமிழ்நாட்டு கலாசாரத்தின் ஒரு பகுதி எனவும், அதனை தடை செய்ய இயலாது என இன்று உச்ச நீதிமன்றம் வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பினை வழங்கியுள்ளது.…

உலகளவில் கவனத்தை பெற்ற இந்தியா- மீன் உற்பத்தியில் புதிய சாதனை

இந்தியாவின் மீன் உற்பத்தி 2021-22 ஆம் நிதியாண்டில் 162.48 லட்சம் டன்னை எட்டி சாதனை படைத்திருப்பதாக, ஒன்றிய மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வள…

காலையிலே ஷாக் கொடுத்த தங்கம்- சவரனுக்கு ரூ.440 உயர்வு!

தங்கத்தின் விலை ஒரு வாரமாக ஏற்றத்துடன் காணப்பட்ட நிலையில், கடந்த மூன்று தினங்களாக விலை குறைந்த நிலையில், இன்று அதிரடியாக யாரும் எதிர்ப்பாராத வகையில் 2…

எளிய முறையில் சிறந்த சுவையில் தேங்காய் பால் சாதம் செய்வது எப்படி?

தேங்காய் பால் சாதம், அரிசி, நெய் மற்றும் நறுமண மசாலா மற்றும் மூலிகைகள் மூலம் தயாரிக்கப்படும் பிரபலமான தென்னிந்திய உணவுகளில் ஒன்றாகும். இந்த தேங்காய் ப…

31.6 கோடி மதிப்பிலான அம்பர்கிரிஸ் பறிமுதல்- திமிங்கலத்தின் வாந்திக்கு இவ்வளவு விலை ஏன்?

தூத்துக்குடி கடற்கரை அருகே ரூபாய் 31.6 கோடி மதிப்பிலான 18.1 கிலோ அம்பர்கிரிஸை வருவாய் புலனாய்வு இயக்குனரகம் (டிஆர்ஐ) பறிமுதல் செய்துள்ளது.

AAVIN|முட்டை விலை உயர்வு|மீனவர்களுக்கு பயோமெட்ரிக் பதிவு|மீன் உற்பத்தியில் சாதனை

பால் உற்பத்தியை அதிகரிக்க பால் பண்ணையாளர்களுக்குச் சாதகமான சூழலை உருவாக்க நிர்வாக சீர்திருத்தங்கள் தேவை என்று தமிழகப் பால்வள மேம்பாட்டு....

அதிகரித்த வெப்ப சலனம்- 12 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை!

தமிழகத்தின் நீலகிரி, கோயம்புத்தூர் உட்பட 12 மாவட்டங்களில் இன்று இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் செந…

G-20 மாபெரும் கடற்கரை தூய்மை பணி- தமிழகத்தில் 3 கடற்கரை தேர்வு

சுற்றுச்சூழலுக்கான G-20 கூட்டங்களின் ஒரு அங்கமாக மாபெரும் கடற்கரை தூய்மைப்படுத்தும் நிகழ்ச்சி இந்தியாவின் பல்வேறு பகுதியில் நடைப்பெறும் நிலையில் தமிழக…

குறுவை சாகுபடி- ஆடுதுறை நெல் ரகத்தை (ADT) விரும்பும் விவசாயிகள்

மயிலாடுதுறை மற்றும் நாகப்பட்டினம் மாவட்ட விவசாயிகள் குறுவை விவசாய பருவத்திற்கான ஆயத்த பணிகளை தொடங்கியுள்ளனர். மேட்டூர் அணை திறக்கப்படும் என எதிர்க்கப்…

ஆவின் தண்ணீர் பாட்டில்- கைக்கொடுக்குமா தமிழக அரசுக்கு?

பால் பொருட்களை தொடர்ந்து, குடிநீர் விற்பனையிலும் ஆவின் நிறுவனம் விரைவில் ஈடுபட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

நல்ல சம்பவம் காத்திருக்கு- 13 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை

தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் வெப்ப சலனம் காரணமாக இன்று நீலகிரி, கோயம்புத்தூர் உட்பட 13 மாவட்டங்களில் கனமழை பெய்ய வ…

SMS மூலம் நியாயவிலைக் கடைகளின் விவரங்களை அளிக்கும் புதிய வசதி|கனமழை|இஞ்சி விலை உயர்வு!

நியாய விலைக் கடைகளில் எஸ்.எம்.எஸ் மூலம் விவரங்களை பெறும் வகையில் புதிய வசதி அறிமுகம் செய்து வைக்கப்பட்டிருப்பதாக சிவில் சப்ளை துணை ஆணையர் சண்முகவேல் த…

நிலத்தடி நீர் எடுப்பதற்கு கட்டுப்பாடா? ஐப்பான் சென்று வந்த நீர் வள அதிகாரிகள்

ஜப்பானை போன்று நிலத்தடி நீர் எடுப்பதை தீவிரமாக கண்காணிக்க தமிழக அரசு சார்பில் நடவடிக்கை எடுக்கப்படும் என மாநில நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர…

ஏற்காட்டில் 46-வது மலர் கண்காட்சி கோலகாலமாக தொடங்கியது!

சேலம் மாவட்டம், ஏற்காட்டில் 46-வது கோடை விழா மற்றும் மலர் கண்காட்சியினை நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு, மற்றும் வேளாண்மை உழவர் நலத்துறை…

SWIGGY டெலிவரி ஊழியர்கள் இன்று முதல் வேலை நிறுத்தம்- கோரிக்கை என்ன?

தமிழ்நாடு உணவு மற்றும் இதர பொருட்கள் விநியோகிக்கும் ஊழியர்கள் சங்கம்(CITU) சார்பாக இன்று முதல் தமிழகத்தில் உள்ள SWIGGY ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈட…

ஆவின் குடிநீர்|தங்கம் விலை சரிவு|ஏற்காட்டில் 46-வது கோடை விழா|விலையுயர்ந்த துவரம் பருப்பு

பால் பொருட்களை தொடர்ந்து, குடிநீர் விற்பனையிலும் ஆவின் நிறுவனம் விரைவில் ஈடுபட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

மிளகு மரபணு வங்கி அமைக்க நிதி ஒதுக்கீடு- வேளாண் அமைச்சர் தகவல்

ஏற்காட்டில் ரூ.3.50 கோடி மதிப்பில் மிளகு மரபணு வங்கி அமைப்பதற்காக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக வேளாண்மை - உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்ன…

தமிழக விவசாயிகள் பலருக்கு சிறுநீரக பாதிப்பா? ஆய்வு செய்ய நடவடிக்கை

சென்னை மருத்துவக் கல்லூரி சமீபத்தில் நடத்திய கள ஆய்வில் கிடைத்த தகவல்களின் அடிப்படையில், தமிழகத்தின் ஊரக பகுதிகளில் விவசாயப் பணிகளில் ஈடுபடும் நபர்களி…

ரூ.4 லட்சத்துக்கு வெற்றிலை |மிளகு மரபணு வங்கி |ரூ.2,000| கட்டாய மொழிப் பாடமாக தமிழ்|தெற்கு ரெயில்வே

கடந்த 2016-ம் ஆண்டு எடுக்கப்பட்ட பணமதிப்பிழப்பு நடவடிக்கையை அடுத்து 2,000 ரூபாய் நோட்டுகளை ரிசர்வ்...

தங்கத்துக்கு தங்க மனசு- அதிரடியாக விலை குறைவு!

தங்கத்தின் விலை ஒரு வாரமாக ஏற்றத்துடன் காணப்பட்ட நிலையில் இன்று அதிரடியாக யாரும் எதிர்ப்பாராத வகையில் 22 கேரட் தங்கத்தின் விலை கிராம் ஒன்றுக்கு 30 ரூப…

ஒவ்வொரு வட்டாரத்திற்கும் ஒரு வேளாண் விஞ்ஞானி- அவரின் பொறுப்பு என்ன?

நடப்பாண்டு வேளாண் நிதி நிலை அறிக்கையில் அமைச்சர் தெரிவித்த அறிவிப்பின் படி ஒவ்வொரு வட்டாரத்திற்கும் ஒரு வேளாண் விஞ்ஞானியை பொறுப்பு அலுவலராக நியமிக்க அ…

மீண்டும் வருகிறதா 1000 ரூபாய் நோட்டு? - RBI கவர்னர் விளக்கம்

புழக்கத்தில் இருந்து நீக்கப்பட்ட ரூ.2,000 நோட்டுகளை மாற்றிக் கொள்ளும் முறை இன்று முதல் தொடங்கியது. அதே நேரத்தில் புதிய 1000 ரூபாய் நோட்டு வரப்போவதாக ப…

ஆளில்லா டிராக்டர்|குறுவை சாகுபடி- ஆடுதுறை நெல்|காக்கடா பூ 850 ரூபாய்க்கு ஏலம்|காய்கறி விலை

தெலுங்கானா வாரங்கலில் உள்ள காகடியா இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி அண்ட் சயின்ஸ் (கிட்ஸ்) மாணவர்கள் ஓட்டுநர் இன்றி ஆட்டோமெட்டிக் முறையில் இயங்கும் டிராக்ட…

ஆஹா.. இனி அரசு பேருந்தில் 5 வயது வரை டிக்கெட் எடுக்க வேண்டாம்

அரசு பேருந்துகளில் தற்போது வரை 3 வயது வரையிலான குழந்தைகளுக்கு கட்டணமில்லா பேருந்து சேவை வழங்கி வரும் நிலையில் அதனை 5 வயதாக உயர்த்தி அரசாணை வெளியிட்டுள…

அடுத்த பேரழிவை எதிர்கொள்ள உலகம் தயாராக வேண்டும், WHO தலைவர் எச்சரிக்கை!!

முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தமிழக அரசு அமைந்தது முதலே போக்குவரத்துத் துறை சார்ந்து பல்வேறு நலத்திட்ட அறிவிப்புகள், வெளியாகி வருகின்றன. அதற்கு பொ…

இல்லத்தரசிகளே இனிப்பான செய்தி! தங்கம் விலை அதிரடியாக குறைந்துள்ளது!

தங்கத்தின் விலை ஒரு வாரமாக ஏற்றத்துடன் காணப்பட்ட நிலையில் இன்று அதிரடியாக யாரும் எதிர்ப்பாராத வகையில் 22 கேரட் தங்கத்தின் விலை கிராம் ஒன்றுக்கு..

50% மானியம்: நாட்டுக்கோழி அமைக்க அரசு அளிக்கும் 50% மானியம், விண்ணப்பிப்பது எப்படி??

50 சதவீத மானியத்தில் 250 நாட்டுக்கோழி குஞ்சுகள் வழங்கும் திட்டத்தில் பயன்பெற தகுதியான நபர்கள் வருகிற..

நடப்பாண்டு 1,72,270 ஹெக்டர் சாகுபடி செய்ய இலக்கு- உரம் இருப்பு குறித்து ஆட்சியர் தகவல்

தருமபுரி மாவட்டத்தில் வேளாண்மை உழவர் நலத் துறையின் சார்பில் 2023-2024 ஆம் ஆண்டிற்கு சாகுபடி பரப்பாக 1,72,270 ஹெக்டேர் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

தண்ணீர் பஞ்சமா? விவசாயிகளுக்கு ஐடியா கொடுத்த ஆளுநர் ரவி

விவசாயிகளின் பொருளாதாரத்தை மேம்படுத்தும் வகையில் ஒன்றிய அரசால் 10,000 உழவர் உற்பத்தியாளர்கள் அமைப்புகள் (FPO) அமைக்கப்படும் என தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவ…

அசுர வேகமெடுக்கும் செயற்கை இழை உற்பத்தி- சமாளிக்குமா தென்னை நார்?

உலக அளவில் தென்னை நார் உற்பத்தியில் தமிழகம் முன்னிலை வகிக்கிறது. இது உலக உற்பத்தியில் 90%- க்கும் அதிகமாக உள்ளது. ஆனால் அதே சமயம் அதிகரித்து வரும் செய…

நாடாளுமன்றத்தில் செங்கோல் (Sengol) - பாரம்பரியமா? திட்டமா?

புதிதாக கட்டப்பட்டுள்ள நாடாளுமன்ற கட்டிடத்தில் மக்களவை சபாநாயகர் நாற்காலிக்கு அருகில் வரலாற்று சிறப்புமிக்க செங்கோலை பிரதமர் நரேந்திர மோடி இன்று வைத்த…

DA Hike: அரசு ஊழியர்களுக்கு ஒரு வாரத்தில் காத்திருக்கும் சர்ப்ரைஸ்

ஒரே வாரத்தில் மத்திய அரசு ஊழியர்களுக்கு ஒரு நல்ல செய்தி வர உள்ளது. ஜூலை மாதத்திற்கான அகவிலைப்படி உயர்வு குறித்த ஆலோசனை கூட்டம் வருகிற மே-31 ஆம் தேதி ந…

பட்டுப்புழு வளர்ப்பில் செய்யக்கூடாத தவறுகள் என்ன?

பட்டுப்புழு வளர்ப்பில் ஈடுபடுபவர்கள் லாபகரமான வளர்ச்சியை உறுதிசெய்ய சில முக்கிய தவறுகளை செய்யாதிருக்க வேண்டும். அந்த வகையில் பட்டுப்புழு வளர்ப்பில் ஈட…

Rs.75 நாணயத்தை வெளியிட்ட பிரதமர்- நாணயத்தில் என்னவெல்லாம் இருக்கு?

புதிய நாடாளுமன்ற கட்டிட திறப்பு விழாவை முன்னிட்டு சிறப்பு நினைவு தபால் தலை மற்றும் 75 ரூபாய் மதிப்பிலான நாணயத்தை பிரதமர் நரேந்திர மோடி இன்று வெளியிட்ட…

கால்நடை மருத்துவ முகாம் எத்தனை நடத்துறீங்க? டென்ஷனாகிய இறையன்பு

செங்கல்பட்டு மாவட்டத்தில் அரசு கால்நடை மருத்துவமனை கால்நடை பெருக்கம் மற்றும் தீவன அபிவிருத்தி மையத்தில் ஆய்வு மேற்கொண்ட தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு இ…

இரும்பு பெண்மணி திட்டம்- ஜூன் முதல் பள்ளி மாணவிகளுக்கும் கிட் வழங்கல்

விருதுநகர் மாவட்டத்தில் தாய்மார்களுக்கு ரத்த சோகையை போக்கும் வகையில் இரும்பு பெண்மணி திட்டம் துவக்கப்பட்டு ஊட்டச்சத்து பொருட்கள் வழங்கப்பட்டு வரும் நி…

பருத்திக்கு 11 % இறக்குமதி வரி- விலக்கு கேட்கும் SIMA.. காரணம் ஏன்?

பருத்திக்கு விதிக்கப்படும் 11% இறக்குமதி வரியிலிருந்து விலக்கு அளிக்க வேண்டும் என SIMA தலைவர் ரவி சாம் ஒன்றிய அரசுக்கு வேண்டுகோள் வைத்துள்ளார்.

பாராசிட்டமாலின் தீய பின்விளைவுகள் தெரியுமா?

தலை வலிக்கும் உடம்பு வலிக்கும் பாராசிட்டமால் போடுபவரா நீங்கள்? இந்தப்பதிவு உங்களுக்காகத்தான், இப்பதிவில் தொடர்ச்சியாக பாராசிட்டமால் உண்பதனால் ஏற்படும்…

மாத உதவி தொகையுடன் ITI பயிற்சி- விண்ணப்பிக்க கடைசி தேதி என்ன?

கோயமுத்தூர் (மகளிர்) அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் பயிற்சியில் சேருவதற்கு விருப்பமுள்ள மாணவியர் இணையதளத்தின் வாயிலாக விண்ணப்பங்களை பதிவேற்றம் செய்…

TNAU வடிவமைத்த வேளாண் கருவிக்கு தேசிய காப்புரிமை- அப்படி என்ன ஸ்பெஷல்?

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், இருபயன் வேளாண் கருவிக்கான தேசிய காப்புரிமையைப் பெற்றுள்ளது. மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகத்தின் கீழ்…

செவி சாய்க்காத அரசு- 5 வது நாளாக பனையேறிகள் உண்ணாவிரத போராட்டம்

விழுப்புரம் மாவட்டம், நரசிங்கனூர் பூரிகுடிசை பகுதியில் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி காலவரையற்ற உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ள பனையேறிகளின் போராட்டம் 5…

தங்கம் விலை கிடுகிடு உயர்வு- ரூ.45,000-த்தை தாண்டிய சவரன்!

தங்கத்தின் விலை ஒரு வாரமாக ஏற்ற, இறக்கத்துடன் காணப்பட்ட நிலையில், மீண்டும் முருங்கை மரம் ஏறிய வேதாளத்தினை போல் 22 கேரட் தங்கத்தின் விலை கிராம் ஒன்றுக்…

மண் வள அட்டை- விவசாயிகள் எடுக்க வேண்டிய அவசியம் என்ன?

மண் வள அட்டை திட்டத்தின் முக்கிய நோக்கம் மண்வளம் மற்றும் அதன் மண்ணின் ஊட்டச்சத்து குறித்த தகவல்களை விவசாயிகளுக்கு வழங்குகிறது. ஆனால், இன்றளவும் பல விவ…

கோவை, திருச்சி உட்பட 12 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை

தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் வெப்ப சலனம் காரணமாக இன்று நீலகிரி, கோவை, திண்டுக்கல் உட்பட 12 மாவட்டங்களில் கனமழை பெய…

மேகதாதுவில் அணையா? கொஞ்சம் பொறுசாமி.. துரைமுருகன் அறிக்கை

மேகதாதுவில் அணை கட்டியே தீருவோம் என்றும் அதற்காக 1,000 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்றும் கர்நாடக மாநில நீர்வளத்துறை அமைச்சர் சிவக்க…

LPG சிலிண்டரின் விலை தொடர்ந்து 3-வது மாதமாக அதிரடி குறைப்பு !

பெட்ரோலியம் மற்றும் எண்ணெய் சந்தைப்படுத்தும் நிறுவனங்கள், வர்த்தக எல்பிஜி சிலிண்டர்களின் விலையை ரூ.83.50 குறைத்துள்ளன. இந்த விலை குறைப்பு இன்று (ஜூன்1…

MSP விலையில் 58,000 மெட்ரிக் டன் கொப்பரை தேங்காய் கொள்முதல் செய்ய அரசாணை

ஒன்றிய அரசு அறிவித்த குறைந்தபட்ச ஆதரவு விலையில், ₹640 கோடி மதிப்பீட்டில் 58,000 மெட்ரிக் டன் கொப்பரை தேங்காய் கொள்முதல் செய்வதற்கான அரசாணையை வெளியிட்ட…

விருதுநகர் மாவட்ட சிறுதானிய விவசாயிகளுக்கு ஒரு முக்கிய அறிவிப்பு!

சிறுதானிய சாகுபடி விவசாயிகள், தாங்கள் உற்பத்தி செய்த சிறுதானிய விளைபொருட்களை ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் இருப்பு வைத்து ஒழுங்குமுறை விற்பனைக்கூட வச…

கீழ்பவானி கால்வாய் விவகாரம்- விவசாயிகளுக்கு உறுதியளித்த அமைச்சர்

ஈரோடு மாவட்டம் கீழ்பவானி பிரதான கால்வாய் சீரமைத்தல் தொடர்பாக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

ரூ.1 லட்சம் கோடியில் உணவு தானிய சேமிப்புத் திறனை உயர்த்த ஒன்றிய அரசு முடிவு!

இந்தியாவின் உணவுப் பாதுகாப்பு நிலையை வலுப்படுத்தவும், சேமிப்புக் குறைவால் விவசாயிகள் விளைப்பொருட்களை விற்பதைத் தடுக்கவும், நாட்டின் உணவு தானிய சேமிப்ப…

Balasore- நானே 250 உடல்களை பார்த்தேன்.. ஒடிசா ரயில் விபத்தில் தப்பிய பயணி தகவல்

ஒடிசாவில் நடைப்பெற்ற இரயில் விபத்தில் தற்போது வரை 238 பேர் பலியாகி உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் மேலும் சுமார் 900 பேர் காயமடைந…

ஒடிசா இரயில் விபத்து- தமிழகம் முழுவதும் இன்று துக்கம் அனுசரிப்பு

இந்திய வரலாற்றில் மிக மோசமான விபத்துகளில் ஒன்றாக தற்போது நிகழ்ந்துள்ள ஒடிசா ரயில் விபத்து சம்பவம் கருதப்படும் நிலையில், தமிழ்நாடு முழுவதும் இன்று ஒருந…

கிரெய்ன்ஸ் வலைத்தளத்தில் விவசாயிகள் விவரம் இணைக்கும் பணி தீவிரம்!

நாமக்கல் மாவட்டம், இராசிபுரம் வட்டம், தேங்கல்பாளையம் கிராமத்தில், செல்போன் செயலி மூலம் கிரெய்ன்ஸ் வலைதளத்தில் விவசாயிகளின் அடிப்படை விவரங்களை பதிவேற்ற…

இன்னும் 2 நாளைக்கு சிரமம்தான்- சென்னை வானிலை மையம் எச்சரிக்கை

நேற்று மட்டும் தமிழகத்தின் 13 இடங்களில் வெப்பநிலையானது 100 டிகிரியை தாண்டியுள்ள நிலையில், அதிகப்பட்சமாக சென்னை விமான நிலையத்தில் 42.4 டிகிரி செல்சியஸ்…

7000 மெட்ரிக் டன் நெல் மாயமா?- அமைச்சர் சக்கரபாணி விளக்கம்

தர்மபுரி மாவட்டம் வெற்றிலைக்காரன்பள்ளம் கிடங்கில் வைக்கப்பட்டிருந்த நெல் காணாமல் போனாதாக உண்மைக்கு புறம்பான செய்தியை இன்னும் பலர் பரப்பி வருகின்றனர் எ…

வேதனையினை தெரிவிக்க வார்த்தையில்லை- ஒடிசா இரயில் விபத்து குறித்து மோடி

ஒடிசாவின் பாலாசோர் மாவட்டத்தில் உள்ள பஹானாகாவில் மூன்று ரயில்கள் மோதி தடம் புரண்டு விபத்து நடந்த இடத்தில் நடைப்பெற்று வரும் மறுசீரமைப்பு நடவடிக்கைகளைப…

நிலக்கடலை விவசாயிடம் அடுக்கடுக்காக கேள்வி கேட்ட நாமக்கல் ஆட்சியர்

நாமக்கல் மாவட்டம் நாமகிரிப்பேட்டை, மூலப்பள்ளிப்பட்டி, நாவல்பட்டி ஆகிய இடங்களில் வேளாண் வளர்ச்சி திட்டங்கள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.…

Odisha இரயில் விபத்து- சென்னை வந்த 137 பயணிகளுக்கு அரசு செய்த சிறப்பு ஏற்பாடு

ஒடிசா மாநிலம் பாலசோரில் ஏற்பட்ட இரயில் விபத்தில் இதுவரை உயிரிழந்தோர் எண்ணிக்கை 294 ஆக அதிகரித்துள்ள நிலையில், சிறப்பு ரயில் மூலம் விபத்தில் உயிர்தப்பி…

செமல.. பேருந்தில் டிக்கெட் எடுக்க QR வசதி- இனி சில்லரை பஞ்சாயத்து இல்ல!

டிக்கெட் எடுப்பதில் சிரமம் இல்லாத வகையினை உருவாக்கும் வகையில் தனியார் பேருந்து நிறுவனம், தங்களது 5 பேருந்துகளில் க்யூஆர் (QR) குறியீட்டு சேவையை அறிமுக…

Odisha இரயில் விபத்து- தொடர்பு கொள்ள முடியாத 8 தமிழர்கள், அரசு கவலை

ஒடிசா மாநிலம் பாலசூரில் ஏற்பட்ட பெரும் இரயில் விபத்தில் காயமடைந்த தமிழ்நாட்டைச் சேர்ந்த பயணிகள் சிலர் சென்னை திரும்பியுள்ள நிலையில் 8 நபர்கள் குறித்த…

அமைதியான அரிசிகொம்பன், தற்போது ஆக்ரோஷ மிருகம், காரணம் என்ன?

மக்கள் மட்டுமல்ல, யானைகளும் மன அழுத்தத்தை அனுபவிக்கின்றன. அரிசி கொம்பன் யானை மன அழுத்தத்தின் காரணமாகவே இவ்வாறு செய்வதாக மூணாறு மக்கள் தெரிவிக்கின்றனர்…

ஜூன் மாதம் வங்கிகளுக்கு எத்தனை நாட்கள் விடுமுறை?

ஜூன் மாதம் 2023-24 ஆம் நிதியாண்டின் மூன்றாவது மாதமாகும். ரிசர்வ் வங்கி ஒவ்வொரு மாதமும் வங்கிகளுக்கான அதிகாரப்பூர்வ விடுமுறை பட்டியலை வெளியிட்டு வருகிற…

2-வது முறையாக பள்ளிகள் திறக்கும் தேதி தள்ளிவைப்பு- அமைச்சர் சொன்ன தகவல்!

சென்னை உட்பட தமிழ்நாட்டில் பல இடங்களில் முன் எப்போதும் இல்லாத வகையில் கடும் வெயில் நிலவி வரும் நிலையில் பள்ளிகள் திறக்கும் தேதியானது மேலும் தள்ளி வைக்…

சுற்றுச்சூழல் செயல்திறனுக்கான தரவரிசை- மோசமான இடத்தில் தமிழகம்

உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு ”இந்தியாவில் உள்ள மாநிலங்களில் சுற்றுச்சூழல் செயல்பாட்டு தரவரிசை” தொடர்பாக வெளியிடப்பட்ட அறிக்கையில் தமிழகம் 21-வ…

அடுத்த 2 நாளும் 40 முதல் 42 டிகிரி வெயில் தானா? வானிலை மையம் எச்சரிக்கை

மேற்கு திசை காற்று மற்றும் வெப்ப சலனம் காரணமாக, அடுத்த இரு தினங்களுக்கு தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒரிரு இடங்களில் அதிகப்பட்சமாக 40 டிகிரி முதல் 4…

மதி எக்ஸ்பிரஸ்- வாகன அங்காடி! விண்ணப்பிக்க என்ன தகுதி?

தருமபுரி மாவட்ட மகளிர் சுய உதவிக்குழுக்களின் தயாரிப்பு பொருட்களை மாவட்டத்தின் சிறப்பு வாய்ந்த இடங்களில் மதி எக்ஸ்பிரஸ் வண்டியின் மூலம் விற்பனை செய்து…

25 உழவர் சந்தைகளில் புனரமைப்பு பணி- மாவட்ட வாரியாக எந்தெந்த உழவர் சந்தை?

தமிழகத்திலுள்ள 25 உழவர் சந்தைகளில் ரூ.8.75 கோடி மதிப்பீட்டில் புனரமைப்பு பணிகள் மேற்கொள்ள அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

கரண்ட் பில் எடுக்க யாரும் வரமாட்டாங்க- ஸ்மார்ட் மீட்டர் குறித்து அமைச்சர்!

TANGEDCO இறுதியாக ஸ்மார்ட் மீட்டர் திட்டத்தினை முழு வீச்சில் செயல்படுத்தும் வகையில் டெண்டர் வெளியிட்டுள்ளது. முதற்கட்டமாக மின்நுகர்வினை துல்லியமாக கணக…

அய்யோ..யம்மா..கதறி அழுத விவசாயி- கண்டுக்கொள்ளாத காவல்துறை

சாலை விரிவாக்க பணிக்காக விளைநிலங்கள் அழிப்பதைக் கண்டு கடலூர் மாவட்ட விவசாயி ஒருவர் கண்ணீர் மல்க தரையில் உருண்டு பிரண்டு அழும் காட்சிகள் இணையங்களில் வை…

நிகழ்வு அழைப்பிதழ்களில் இரயில் டிக்கெட்டா? சென்னை மெட்ரோவின் புதுமுயற்சி

சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்தில் பல்வேறு நிகழ்வுகளுக்கான மொத்த QR டிக்கெட் முன்பதிவு வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

விவசாயிகளை கவரும் e-NAM: ஒரே வாரத்தில் 170 டன் விவசாய பொருட்கள் விற்பனை!

மதுரையில் உள்ள ஐந்து ஒழுங்குமுறை சந்தைகள் மூலம் ஒரே வாரத்தில் சுமார் 170 டன் விவசாய விளைபொருட்கள் ரூ.35.97 லட்சத்துக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளதாக தகவ…

நாமக்கல், கொல்லிமலை ITI மாணவர் சேர்க்கை- விண்ணப்பிக்க என்ன தகுதி?

தமிழ்நாடு அரசு, வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையின் கீழ் இயங்கும் நாமக்கல் அரசு தொழிற்பயிற்சி நிலையத்திற்கும், கொல்லிமலை அரசு தொழிற்பயிற்சி நிலையத்…

biporjoy cyclone- தீவிரமாகும் பிப்பர்ஜாய் புயல், 11 மாவட்டங்களில் கனமழை

நேற்று மாலை தென்கிழக்கு அரபிக்கடல் பகுதியில் பிப்பர்ஜாய் புயல் வலுவடைந்த நிலையில் இன்று தமிழகத்தின் 11 உள் மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக செ…

அதிரடியாக தங்கம் விலை குறைவு!

தங்கத்தின் விலை ஒரு வாரமாக ஏற்றத்துடன் காணப்பட்ட நிலையில் இன்று அதிரடியாக யாரும் எதிர்ப்பாராத வகையில் 22 கேரட் தங்கத்தின் விலை கிராம் ஒன்றுக்கு..

"5 லட்சம் ஏக்கர் குறுவை சாகுபடி இலக்கு" - வேளாண் அமைச்சர்

தஞ்சாவூரில் வியாழக்கிழமை விவசாயிகளுடன் கலந்துரையாடிய வேளாண்மைத் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், இந்த பருவத்தில் 5 லட்சம் ...

பருப்பு விலை அதிரடி உயர்வு! காரணம் என்ன?

குறைந்த விளைச்சலினாலும் பதுக்கலாலும் துவரம் பருப்பு விலை கடுமையாக உயர்ந்து வருகிறது. சமீபத்தில் நாடு முழுவதும் துவரம் பருப்பு விலை கடுமையாக உயர்ந்த…

"மேகதாதுவில் கர்நாடகா அணை கட்ட ஒருபோதும் விட மாட்டோம்" - தமிழக முதல்வர்

மேகதாதுவில் அணை கட்டியே தீருவோம் என்றும் அதற்காக 1,000 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்றும் கர்நாடக மாநில நீர்வளத்துறை அமைச்சர் சிவக்க…

சனிக்கிழமையும் பள்ளி? மாணவர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த அமைச்சர்

கோடை விடுமுறைக்கு பின் பள்ளிகள் தாமதமாக திறக்கப்படுவதால் வரும் கல்வி ஆண்டில் சனிக்கிழமைத் தோறும் பள்ளிகள் நடத்தப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர்…

கால்நடை மருத்துவ படிப்பிற்கான (BVSc & AH/BTech) மாணவர் சேர்க்கை- முழுவிவரம்!

கால்நடை மருத்துவம் மற்றும் கோழியின, பால்வள, உணவுத் தொழில்நுட்ப படிப்புகளுக்கு வரும் 12-ம் தேதி முதல் 30-ஆம் தேதி வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என தமி…

காப்பீடு திட்டத்தை அரசே ஏற்குமா? முதல்வர் மு.க.ஸ்டாலின் அளித்த பதில்

காப்பீடு திட்டத்தில் நிறைய பிரச்சினைகள் இருப்பதால், அரசே காப்பீடு திட்டத்தை நடத்த வேண்டும் என உழவர்கள் வலியுறுத்தி வரும் நிலையில், உழவர்களின் கோரிக்கை…

10 கிலோ LPG சிலிண்டருக்கு வந்த திடீர் மவுசு- அப்படி என்ன ஸ்பெஷல்?

இந்தியன் ஆயில் கார்ப்பரேஷனின் 10 கிலோ கலப்பு எரிவாயு சிலிண்டருக்கு தமிழகத்தில் சுமார் 42,000 பேர் பதிவு செய்துள்ளதாக Indane அதிகாரிகள் தெரிவித்துள்ளனர…

தொட்டபெட்டா- நுழைவுக் கட்டணம் வசூலிக்க FASTag வசதி அறிமுகம்

தமிழகத்தின் பிரபலமான சுற்றுலாத் தலமான தொட்டபெட்டா சந்திப்பில் ‘ஃபாஸ்டேக்’( FASTag) மூலம் டிஜிட்டல் முறையில் சுற்றுலா பயணிகளிடம் நுழைவுக் கட்டணம் வசூலி…

அரிசி, பருப்பு விலை கிடுகிடு உயர்வு- அரசுக்கு பாமக நிறுவனர் கேள்வி

அரிசி, பருப்பு, மளிகைப் பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ள நிலையில் அதனை கட்டுப்படுத்த அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ்…

பழங்குடியின ஸ்மார்ட் விவசாயம் ஏன் அவசியம்? பேரா.மோனி விளக்கம்

நலிவடைந்த பழங்குடியின மக்களை விவசாயத்தில் ஈடுபடுத்துவதன் மூலம் சமூகத்தில் அவர்களின் வாழ்வாதரத்தை மேம்படுத்த இயலும் என பேராசிரியர் மோனி மாடசுவாமி தெரிவ…

மெழுகுவர்த்திப் பழம்- இதில் இவ்வளவு விஷயம் இருக்கா?

மெழுகுவர்த்திப் பழம் (Candle fruit), விஞ்ஞான ரீதியாக Parmentiera cereifera என அழைக்கப்படுகிறது. இது மத்திய அமெரிக்கா மற்றும் மெக்சிகோவை பூர்வீகமாகக் க…

பள்ளிகள் திறப்பு- பிளஸ் 1 பொதுத்தேர்வு ரத்தா? அமைச்சரின் பதில்

6 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இன்று கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில், நடப்பாண்டு பிளஸ் 1 பொதுத்தேர்வினை ரத்து செய்யும் எண்…

மேட்டூர் அணை: குறுவை, சம்பா, தாளடி பாசனத்திற்கு எவ்வளவு நீர் திறக்கப்படும்?

குறுவை சாகுப்படிக்காக மேட்டூர் அணையினை இன்று தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். இதனிடையே, குறுவை, சம்பா, தாளடி சாகுபடிக்காக திறக்கப்பட…

10 கிராம் எடையுள்ள தங்கப்பதக்கத்துடன் விருது- மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அறிவிப்பு

மாற்றுத்திறனாளிகளின் நலனுக்காக சிறப்பாக செயல்பட்டவர்களுக்கு நடப்பாண்டு விருது வழங்கப்பட உள்ளது. அதற்கான விண்ணப்பம் தேர்வுக்குழுவால் வரவேற்கப்படுவதாக ம…

ஏக்கருக்கு 45 கிலோ யூரியா- குறுவை நெல் சாகுபடி தொகுப்பு திட்ட விவரம்

நடப்பாண்டில் ரூபாய் 75.95 கோடி மதிப்பீட்டில் குறுவை நெல் சாகுபடி தொகுப்பு திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று அறிவித்துள்ளார். இதன் மூலம், 5 லட்சம்…

தினை ஐஸ்கிரீம்- காப்புரிமை மூலம் வருவாய் ஈட்டும் அரசு கல்லூரி!

தமிழ்நாடு கால்நடை மருத்துவ மற்றும் கால்நடை அறிவியல் பல்கலைக்கழகத்தின் (Tanuvas) கீழ் இயங்கும் உணவு மற்றும் பால் தொழில்நுட்ப துறையானது தினை ஐஸ்கிரீம் த…

சென்னை மக்களே மாற்றத்துக்கு தயார் ஆகுங்க- அரசின் பலே திட்டம்

மாநகரப் போக்குவரத்துக் கழகத்தின் பேருந்துகளை 100% மின்மயமாக்குதல் மற்றும் தனியார் வாகனங்களின் மின்மயமாக்கலை ஊக்குவிக்கும் இலக்குகளுடன் கூடிய சுற்றுச்ச…

பிச்சானூர் ஊராட்சிக்கு முதல்வர் பாராட்டு- செய்த சாதனை விவரம்!

நல் ஆளுமை உள்ள கிராம ஊராட்சி எனும் கருப்பொருளில் தேசிய அளவில் முதலிடம் பெற்ற கோயம்புத்தூர் மாவட்டம், பிச்சானூர் ஊராட்சிக்கு ஒன்றிய அரசால் வழங்கப்பட்ட…

மானிய விலையில் பசுந்தீவனப் பயிரிட விண்ணப்பிக்கலாம்- ஆட்சியர் தகவல்

கால்நடை பராமரிப்புத்துறை - ஒருங்கிணைந்த தீவன அபிவிருத்தி திட்டம் மூலம் மானிய விலையில் பசுந்தீவனப் பயிரிட விண்ணப்பிக்கலாம் என விருதுநகர் மாவட்ட ஆட்சித்…

மருத்துவமனையில் செந்தில்பாலாஜி- நீதிமன்றத்தில் அவசர வழக்கு!

அமைச்சர் செந்தில்பாலாஜி அமலாக்கத்துறையினால் கைது செய்யப்பட்ட நிலையில் திடீர் நெஞ்சுவலி காரணமாக ஒமந்தூரார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரி…

250 எண்ணிக்கையில் நாட்டுக்கோழிப் பண்ணை- 50% மானியம்!

சேலம் மாவட்ட கால்நடை பராமரிப்புத்துறையில் 50% மானியத்தில் 250 எண்ணிக்கையில் நாட்டுக்கோழிப் பண்ணை அமைக்கும் திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட…

இரத்தக்குழாயில் 3 அடைப்பு- அமைச்சர் செந்தில்பாலாஜி உடல்நலன் என்ன?

அமைச்சர் செந்தில்பாலாஜி அமலாக்கத்துறையினால் கைது செய்யப்பட்ட நிலையில் திடீர் நெஞ்சுவலி காரணமாக ஒமந்தூரார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்ந…

தங்கம், வெள்ளி விலை அதிரடி சரிவு- பொதுமக்கள் நிம்மதி!

தங்கத்தின் விலை ஒரு வாரமாக ஏற்ற, இறக்கத்துடன் காணப்பட்ட நிலையில், யாரும் எதிர்ப்பாராத வகையில் 22 கேரட் தங்கத்தின் விலை கிராம் ஒன்றுக்கு 40 ரூபாய் குறை…

தொழிலாளர் மேலாண்மை பட்டப்படிப்புக்கு விண்ணப்பிப்பது எப்படி?

பி.ஏ. (தொழிலாளர் மேலாண்மை) (B.A- Labour management) பட்ட படிப்பு, எம்.ஏ. (தொழிலாளர் மேலாண்மை) பட்ட மேற்படிப்பு மற்றும் பிஜி.டி.எல்.ஏ (PGDLA) (தொழிலாளர…

கீழ்பவானி விவகாரம்- 27 விவசாயிகளின் உண்ணாவிரத போராட்டம் வாபஸ்

7 நாட்களாக நடைபெற்று வந்த கீழ்பவானி விவசாயிகளின் உண்ணாவிரதப் போராட்டம் நேற்று வாபஸ் பெறப்பட்டது. வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர்…

செந்தில்பாலாஜி கைது எதிரொலி- அமைச்சரையில் மீண்டும் மாற்றமா?

தமிழக மின்துறை அமைச்சர் செந்தில்பாலாஜியை அமலாக்கத் துறை கைது செய்துள்ள நிலையில் 28-ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம்…

துவரம் மற்றும் உளுத்தம் பருப்பு- அக்.31 வரை ஒன்றிய அரசு கடும் உத்தரவு

துவரம் மற்றும் உளுத்தம் பருப்பின் விலை அதிகரித்து வரும் நிலையில், வருகிற அக்டோபர் 31 ஆம் தேதி வரை மொத்த மற்றும் சில்லறை விற்பனையாளர்கள் பருப்பினை அதிக…

செந்தில்பாலாஜியின் துறை மிஸ்டர்-க்ளீன் அமைச்சரிடம் ஒப்படைப்பு- முழு விவரம்

அமலாக்கத்துறை சோதனையில் கைது செய்யப்பட்ட செந்தில்பாலாஜி வகித்த இரு பெரும் துறைகள் தங்கம் தென்னரசு மற்றும் முத்துசாமிக்கு ஒதுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள்…

முடிவுக்கு வந்த மீன்பிடித் தடைக்காலம்- மீன்களின் விலை குறையுமா?

மீன்பிடி தடைக்காலம் முடிந்த நிலையில் 61 நாள் இடைவெளிக்குப் பிறகு ஆயிரக்கணக்கான மீனவர்கள் கடலுக்குச் சென்றதால், கடலோர டெல்டா பகுதியின் கரையோரங்கள் இன்ற…

விவசாயிகளை விட அதிகம் சம்பாதிப்பது இடைத்தரகர்கள் தான்- முன்னாள் CJI சதாசிவம்

விவசாயிக்கும், நுகர்வோருக்கும் இடையே உள்ள இடைத்தரகர்கள் தான் அதிகம் சம்பாதிக்கிறார்கள் என முன்னாள் இந்திய உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதியும், தற்போத…

சொட்டு நீர் பாசன அமைக்க மானியம்- திருப்பத்தூர் மாவட்ட விவசாயிகள் அழைக்க வேண்டிய நம்பர் விவரம்

திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள விவசாயிகள் பாசன பணிகளுக்காக சொட்டு நீர் பாசன முறையினை அமைக்க தோட்டக்கலை துறை மூலம் மானியம் வழங்கப்படும் என்று மாவட்ட ஆ…

புரூசெல்லோசிஸ் 2-வது தவணை தடுப்பூசி- கால்நடை விவசாயிகளுக்கு அழைப்பு!

தேசிய கால்நடை நோய் கட்டுப்பாட்டு திட்டத்தின் கீழ், கால்நடைகளுக்கான 2-வது தவணை புரூசெல்லோசிஸ் நோய் தடுப்பூசி முகாம் நடைபெற உள்ளதாக விருதுநகர் மாவட்ட ஆட…

"பிங்க் வாட்ஸ்அப்" மோசடி லிங்கை தொட்டா மொத்த பணமும் காலி! உஷார்!

தற்போதைய டிஜிட்டல் உலகத்தில் நமது பயன்பாடுகளுக்காக செல்போனில் பல செயலிகள்(ஆப்) வந்துவிட்டன இருப்பினும் இது போன்ற செயலிகள் கடும் பிரச்சனைகளை தருகின்றவை…

TNAU தரவரிசை பட்டியல்- 200 க்கு 200 கட்- ஆஃப் பெற்று 3 மாணவர்கள் அசத்தல்

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் (TNAU) 2023-24 ஆம் கல்வியாண்டுக்கான இளங்கலை மாணவர் சேர்க்கைக்கான தரவரிசைப் பட்டியலை நேற்று வெளியிட்டது. ரேங்க் பட்ட…

அடுத்த 3 நாளைக்கு பேய் மழை பெய்யும் மாவட்டங்கள்- சென்னை எப்படி?

தமிழகம் மற்றும் புதுச்சேரி மாநிலங்களில் தெற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, இன்று முதல் அடுத்த சில தினங்களுக்…

ஓட்டுக்கு பணம்- விஜய்யின் பேச்சுக்கு அமைச்சர் உதயநிதியின் ரியாக்‌ஷன்

ஓட்டுக்கு பணம் வாங்காதீங்க என இன்று மேடையில் நடிகர் விஜய் பேசிய வசனங்கள் சமூக வலைத்தளங்களில் பரவிய நிலையில் இதுக்குறித்து அமைச்சர் உதயநிதி கருத்து தெர…

முன்னாள் தலைமை நீதிபதி பி.சதாசிவம் கிருஷி ஜாக்ரன் வருகை!

இந்தியாவின் முன்னாள் தலைமை நீதிபதியும், கேரளாவின் முன்னாள் ஆளுநருமான பி சதாசிவம் (பழனிசாமி சதாசிவம்) கிரிஷி ஜாகரனைச் சந்தித்தார்.ஐசிஏஆர் விலங்கு அறிவி…

27 ஆண்டுகளுக்கு பிறகு கொட்டித்தீர்த்த கனமழை- சென்னை மக்கள் அவதி

27 ஆண்டுகளுக்குப் பிறகு சென்னையில் ஜூன் மாதத்தில் கனமழை கொட்டித்தீர்த்துள்ளது. இதனால் வட தமிழகத்தின் 6 மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்க…

ராஜீவ் காந்தி கொலை வழக்கு, சஞ்சய் தத் கைது.. நீதிபதியாக சதாசிவம் ஏற்படுத்திய அதிர்வலைகள்

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களின் தூக்குத் தண்டனை குறித்த வழக்கு, தேர்தலில் நடைமுறையில் இருக்கும் “நோட்டா” வசதி…

9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை, பிளஸ் 2 துணைத் தேர்வு என்ன ஆச்சு?

9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது, அடுத்த 3 மணிநேரத்திற்கு மழை தொடரும்

40 நாட்களாகியும் கொள்முதல் பணம் வரலயே- தென்னை விவசாயிகள் வேதனை!

கொள்முதல் செய்யப்பட்ட விளைப்பொருட்களுக்கு 40 நாட்களுக்கு மேலாகியும் தற்போது வரை அதற்கான பணம் வந்து சேரவில்லை என விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர். அரச…

நாளையும் கனமழை இருக்கு- வடதமிழக மாவட்டத்தை எச்சரித்த IMD

தமிழகத்தில் கடந்த 27 ஆண்டுகளில் இல்லாத வகையில் ஜூன் மாதத்தில் மீண்டும் கனமழை நேற்று இரவு கொட்டித்தீர்த்தது. இம்மழையானது நாளையும் நீடிக்கும் என சென்னை…

நொடி பொழுதில் கடலூரில் கோர விபத்து- 4 பேர் பலி.. நடந்தது என்ன?

கடலூர் மாவட்டம் சாலை விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்துள்ள முதல்வர் ஸ்டாலின் அவர்களுக்கான நிதியுதவி குறித்த அறிவிப்பினைய…

ரூ.8 கோடி மதிப்பில் புதிய யானை முகாம்- எங்க வரப்போகுது தெரியுமா?

யானைகள் பாதுகாப்பு முயற்சி குறித்து தமிழ்நாடு அரசு மேற்கொள்ளும் செயல்பாடுகளை சுற்றுச்சூழல், காலநிலை மற்றும் வனத்துறை அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் அறி…

மானிய விலையில் வேளாண் கருவி பெற விண்ணப்பிக்கலாம் - ஆட்சியர் அறிவிப்பு

தஞ்சாவூர் மாவட்டத்தில் 2023-2024- ஆம் ஆண்டு கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ், பவர் டில்லர் அல்லது களை எடுக்கும் கர…

மாதந்தோறும் மின் கணக்கீடு எப்போ? அமைச்சர் தந்த அதிர்ச்சி பதில்

திமுகவின் தேர்தல் வாக்குறுதியான மாதந்தோறும் மின் கணக்கீடு செய்யும் நடைமுறையானது ஸ்மார்ட் மீட்டர் பொறுத்தும் பணிகள் நிறைவடைந்தப்பின் அமல்படுத்தப்படும்…

போட்டி போட்டு குறைந்த தங்கம், வெள்ளி- இன்றைய விலை நிலவரம்!

தங்கத்தின் விலை ஒரு வாரமாக ஏற்ற, இறக்கத்துடன் காணப்பட்ட நிலையில், யாரும் எதிர்ப்பாராத வகையில் 22 கேரட் தங்கத்தின் விலை கிராம் ஒன்றுக்கு 30 ரூபாய் குறை…

5 மணி நேர இருதய அறுவை சிகிச்சை நிறைவு- செந்தில்பாலாஜி உடல்நிலை எப்படி இருக்கு?

சென்னையிலுள்ள காவேரி மருத்துவமனையில் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு 5 மணி நேரமாக நடைபெற்ற அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நிறைவுபெற்றுள்ளதாக மருத்துவமனை தரப்…

நாளை 500 டாஸ்மாக் கடைகளுக்கு மூடு விழா- எந்த மண்டலத்தில் அதிகம்?

நாளை முதல் 500 மதுபான சில்லறை விற்பனைக் கடைகள் செயல்படாது என டாஸ்மாக் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த 500 கடைகள் எது என்பன குறித்த பட்ட…

கால்நடை வளர்ப்போர் கவனத்திற்கு- நீலகிரி மாவட்ட ஆட்சியர் முக்கிய அறிவிப்பு

நீலகிரி மாவட்டத்தில், கலைஞரின் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு "சிறப்பு மெகா கால்நடை மருத்துவம் மற்றும் விழிப்புணர்வு முகாம்கள்” நடத்தப்பட உள்ளதாக மாவட…

தங்கம் விலை கொடூர சரிவு! இல்லத்தரசிகளே எடுங்க வண்டிய!!

தங்கத்தின் விலை ஒரு வாரமாக ஏற்றத்துடன் காணப்பட்ட நிலையில் இன்று அதிரடியாக யாரும் எதிர்ப்பாராத வகையில் 22 கேரட் தங்கத்தின் விலை கிராம் ஒன்றுக்..

இனி வேகம் 40 தாண்டக்கூடாது தாண்டினால் வீடுதேடிவரும் அபராதம்! - போக்குவரத்து துறை அறிவிப்பு!

சென்னை மாநகரம் முழுவதும் 30 இடங்களில் ஸ்பீட் ரேடார் துப்பாக்கிகள் பொருத்தப்படும் என்றும், பகலில் மணிக்கு 40 கிமீ வேகத்திற்கும், இரவில் 50 கிமீ வேகத்து…

கபாலத்தை கலங்க வைத்து தங்கம் அதிரடி விலை குறைவு!

தங்கத்தின் விலை ஒரு வாரமாக குறைந்து வந்த நிலையில் இன்று அதிரடியாக யாரும் எதிர்ப்பாராத வகையில் 22 கேரட் தங்கத்தின் விலை கிராம் ஒன்றுக்கு..

PM kisan- இந்த 3 வழிமுறைகளில் e-KYC தகவல் அப்டேட் பண்ணுங்க!

PM kisan திட்டத்தில் e-KYC பதிவு மேற்கொள்ளாதவர்களும், பதிவை புதுப்பிக்காதவர்களும் வரும் 30-ஆம் தேதிக்குள் பதிவு செய்து கொள்ள வேண்டும் என கோவை மாவட்ட ஆ…

குறுவை சாகுபடி தொகுப்புத் திட்டம்- எந்த மாவட்ட விவசாயிகள் தகுதி?

கடந்த 12 ஆம் தேதி மேட்டூர் அணையினை திறந்து வைத்த முதல்வர் ரூ75.95 கோடி மதிப்பீட்டில் குறுவை நெல் சாகுபடி தொகுப்புத் திட்டத்தினையும் அறிவித்தார். முதல்…

அழுகிபோகும் காய் கனியை பாதுகாக்க, வேளாண் துறையின் குளிர்பதன கிடங்கு வசதி

அழுகிபோகும் பொருட்களைப் பாதுகாப்பதில் விவசாயிகள் எதிர்கொள்ளும் சவால்களைப் புரிந்துகொண்டு, விவசாயம் மற்றும் விவசாயிகள் நலத் துறை, இப்பிரச்னைக்கு தீர்வு…

பழசுக்கு புதுசு- மின் மோட்டார் பெற 50 % மானியம், தேவைப்படும் ஆவணங்கள்?

நாகப்பட்டினம் மாவட்டத்தில் சிறு / குறு விவசாயிகளுக்கு புதிய மின் மோட்டார் வழங்கும் திட்டம் நாகப்பட்டினம் மாவட்ட வேளாண்மைப் பொறியியல் துறை வாயிலாக செயல…

உங்களிடம் ஏசி இருக்கா? இந்த 7 விஷயத்தை ஞாபகம் வச்சுக்கோங்க!

கத்தரி வெயில் முடிந்த நிலையிலும் இன்னும் வெப்பத்தின் தாக்கம் அதிகமாகவே உள்ளது. இந்த சூழ்நிலையில் ஏசி-யின் பயன்பாடு அதிகமாக இருக்கும் நிலையில் மின் கட்…

ரேஷன் கடைகளில் 30 ரூபாய்க்கு சானிட்டரி நாப்கின் விற்பனை தொடக்கம்!

மாநிலத்தில் ஒரு புதுமையான முயற்சியாக, கரூர் மாவட்டத்தின் கிராமப்புறம் மற்றும் நகர்ப்புறங்களில் உள்ள 21 நியாய விலைக் கடைகளில் மகளிர் சுயஉதவிக்குழுக்கள்…

45 முதல் 60 கி.மீ வேகத்தில் காற்று- வானிலை மையம் விடுத்த எச்சரிக்கை

தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று மற்றும் நாளை ஒரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என…

மதுரை மார்க்கெட்டில் தக்காளி, மிளகாய் விலை கிடுகிடு உயர்வு- காரணம் என்ன?

தமிழகம் மற்றும் அண்டை மாநிலங்களில் எதிர்ப்பாராத காலநிலை மாற்றத்தினால் மதுரை மாவட்டத்திற்கு வரும் காய்கறிகளின் அளவு 50%-க்கும் மேல் குறைந்துள்ளது. இதனா…

அரசின் உதவியை நாடும் பால்மரோசா விவசாயிகள்- பலன் கிடைக்குமா?

பால்மரோசா விவசாயிகள் மற்றும் எண்ணெய் பிரித்தெடுப்பவர்கள் தங்களின் விளைபொருட்களை சந்தைப்படுத்த அரசு உதவ வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். பருவமழை கா…

தங்கத்தின் விலை வாரத்தின் முதல் நாளே உயர்வு- வெள்ளி குறைஞ்சதா?

தங்கத்தின் விலை ஒரு வாரமாக ஏற்ற, இறக்கத்துடன் காணப்பட்ட நிலையில், வாரத்தின் முதல் நாளான இன்று 22 கேரட் தங்கத்தின் விலை கிராம் ஒன்றுக்கு 15 ரூபாய் அதிக…

சார்பதிவாளர் அலுவலகங்களில் ஆவண எழுத்தாளர்களுக்கு செக்!

சார்பதிவாளர் அலுவலகங்களில் ஆவணம் எழுதுபவர்கள் மற்றும் இடைத்தரகர்கள் நுழையக்கூடாது என்கிற உத்தரவினை அனைத்து சார்பதிவாளர்களும் கண்டிப்பாக நடைமுறைப்படுத்…

இயற்கை விவசாயம் எலைட் மக்களுக்கானதா? வெற்றிமாறன் அளித்த பதில்

இன்றைய காலத்தில் இயற்கை விவசாயத்தில் விளைந்த பொருட்களை உண்பது ஒரு எலைட் முறையாக மாறியுள்ளது. அதே நேரத்தில் உணவு தேவையினை பூர்த்தி செய்ய இயற்கை விவசாயம…

70 வயது விவசாய தொழிலாளியை நேரில் அழைத்து பாராட்டிய இறையன்பு- என்ன விஷயம்?

தனிநபராக ஒருவர் மயானத்தில் தென்னை, மாமரம் போன்ற மரங்களை நட்டு அதனை பராமரிப்பு செய்து வரும் விவசாய கூலித் தொழிலாளியினை தலைமைச்செயலகத்திற்கு நேரில் வரவழ…

அடுத்தடுத்து 3 முகூர்த்த நாள் வேற.. வயிற்றில் புளியை கரைக்கும் தக்காளி விலை!

காய்கறி வரத்து குறைந்துள்ளதால், தமிழகத்தில் காய்கறிகளின் விலை கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. சென்னையில் கடந்த வாரம் கிலோவுக்கு ரூ.40 ஆக இருந்த தக்காளி…

சொட்டு நீர், மழை தூவான், தெளிப்பு நீர் பாசன அமைப்புக்கு மானியம்- யாரை அணுகுவது?

நுண்ணீர் பாசன திட்டத்தின் கீழ் சொட்டு நீர்ப்பாசனம், தெளிப்பு நீர்ப்பாசனம் மற்றும் மழை தூவான் அமைக்க காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு ரூ.2.75 கோடி ஒதுக்கீடு…

தொழில் தொடங்க 35% முதலீட்டு மானியம், 6 % வட்டி மானியம்- புதிய திட்டம் தொடக்கம்

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நந்தம்பாக்கம், சென்னை வர்த்தக மையத்தில் நடைபெற்ற பன்னாட்டு குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்க…

1.81 கோடி மானியத்தில் முந்திரி பதப்படுத்தும் குறுந்தொழில் குழுமம்!

காடம்புலியூரில் 2.16 கோடி மதிப்பீட்டில் முந்திரி பதப்படுத்தும் குறுந்தொழில் குழுமத்தை முதலமைச்சர் இன்று தொடங்கி வைத்தார். மேலும், ரூ 153.22 கோடி மதிப்…

தக்காளியை பதுக்கினால் அம்புட்டுதான்- அமைச்சர் கடும் எச்சரிக்கை

தக்காளி விலை நாளுக்கு நாள் ஜெட் வேகத்தில் அதிகரித்து வரும் நிலையில், அனைத்து பண்ணை பசுமை நுகர்வோர் கடைகளில் ரூ.60-முதல் தக்காளியை விற்பனை செய்வது என த…

சர்வே எண் போதும்- மண்ணின் தன்மையை மொபைலில் கூட தெரிஞ்சுக்கலாம்

தலைமைச் செயலகத்தில், வேளாண்மை நலத்துறை சார்பில், விவசாயிகள் தங்கள் நிலத்தில் உள்ள மண்வளத்தினை அறிந்து, அதற்கேற்ப உரமிடுவதை ஊக்குவிப்பதற்காக உருவாக்கப்…

கோவையில் திசு வளர்ப்பு ஆய்வு கூடம், டெல்டாவில் சேமிப்புக் கிடங்கு- முழுவிவரம் காண்க

வேளாண்மை - உழவர் நலத் துறை சார்பில் ரூ.68.83 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள கட்டடங்களை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று திறந்து வைத்தார்.

இந்த 6 தகுதி போதும்- 50 % மானியத்தில் நாட்டுக்கோழி பண்ணை அமைக்க!

நாட்டுக்கோழிகளை வளர்ப்பதில் திறன் கொண்ட கிராமப்புற பயனாளிகளுக்கு சிறிய அளவிலான (250 எண்ணிக்கை) நாட்டுக்கோழிப் பண்ணை அலகுகள் 50 சதவீதம் மானியத்தில் வழங…

இயற்கையான முறையில் பொடுகை போக்க வீட்டு வைத்தியம்

பொடுகு சிகிச்சைக்கு பல கடைகளில் கிடைக்கும் பொருட்கள் இருந்தாலும், இயற்கை வைத்தியமும் உதவியாக இருக்கும்.

அண்ணனுக்கு முன்னாடி தம்பி டிகிரி முடித்தால் யாருக்கு முதல் தலைமுறை பட்டதாரி சான்றிதழ்?

வேலைவாய்ப்பகங்கள் வழியாக நிரப்பப்படும் அரசு பணியிடங்களில் முதல் தலைமுறை பட்டதாரிகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும் என தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ள…

சிலிண்டர் விலை உயர்வு முதல் வங்கி விதிகள் மாற்றம் வரை- ஜூலை முதல் நாளே இப்படியா?

சிலிண்டர் விலையில் மாற்றம், வங்கி இணைப்பு, வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கான காலக்கெடு உட்பட ஜூலை 1, 2023 முதல் நடைமுறைக்கு வரும் சில முக்கிய உத்த…

அரிசி கிலோ ரூ.31- க்கு மின்னணு ஏலம்- முழுவிவரம் காண்க

வெளிச்சந்தையில் கோதுமை, கோதுமை மாவு, அரிசி ஆகியவற்றின் சில்லரை விலை பணவீக்கத்தை குறைக்கும் வகையில் தனியார் கொள்முதல்தாரர்கள், வணிகர்கள். உற்பத்தியாளர்…

இந்த மாவட்டங்களில் எல்லாம் 5 நாளைக்கு கனமழை- IMD கொடுத்த அலார்ட்

தெற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் வளி மண்டல சுழற்சி நிலவுவதாலும், மேலும் மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாகவும் அடுத்த 5 தினங்களுக்கு தமிழகத்தின…

சிறுதானிய உணவகம்- மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு செம சான்ஸ்!

திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியரக அலுவலக வளாகத்தில் சிறு தானிய உணவகம் அமைக்க மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு வாய்ப்பு வந்துள்ளது. விருப்பமுள்ளவர்கள் வருகிற…

ஒவ்வொரு விவசாயிக்கும் வருஷத்துக்கு ரூ.50,000 - பிரதமர் மோடி உத்தரவாதம்

விவசாயத் துறைக்கு ஒவ்வொரு ஆண்டும் 6.5 லட்சம் கோடி ரூபாயை ஒன்றிய அரசு வழங்கி வருகிறது. ஒவ்வொரு விவசாயிக்கும் ஆண்டுக்கு 50,000 ரூபாய் பலன்களை அரசு வழங்க…

ஊடுபயிராக வாழை- தோட்டக்கலைத்துறை சார்பில் 40 % மானியம் !

தென்காசி மாவட்டத்தில் மாநில தோட்டக்கலை அபிவிருத்தி திட்டம் செயல்படுத்தப்பட்டு உள்ளது என மாவட்ட ஆட்சித்தலைவர் துரை.இரவிச்சந்திரன் இ.ஆ.ப., தகவல் தெரிவித…

மதுரை மல்லிக்கு வந்த சோதனை காலம் - என்ன தான் பிரச்சினை?

பெட்டிக்கடையில் தொடங்கி சர்வதேச சந்தைகள் வரைக்கும் புகழ்பெற்றது மதுரை மல்லி. கிட்டத்தட்ட மதுரை மாவட்டத்தின் ஒரு அடையாளமாகவே திகழும் மதுரை மல்லியின் நி…

டிரெல்லிஸ் அமைக்க 50 % பின்னேற்பு மானியம்- விவசாயிகளுக்கு அழைப்பு

தென்காசி மாவட்டத்தில், தேசிய வேளாண் வளர்ச்சி திட்டத்தில் பரப்பு விரிவாக்க இனத்தின் கீழ் முருங்கை ஹெக்டேருக்கு 40 சதவீத மானியத்தில் நடவுப்பொருட்கள் வழங…

முதல் தலைமுறை பட்டதாரி- தவறான தகவல் அளித்தால் இப்படி ஒரு தண்டனையா?

வேலைவாய்ப்பகங்கள் வழியாக நிரப்பப்படும் அரசு பணியிடங்களில் முதல் தலைமுறை பட்டதாரிகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும் என தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ள…

நிலத்தை உழவு செய்யும் விநோதமான டிராக்டர்- டீசல், மின்சாரம் எதுவும் வேண்டாம்!

மனித ஆற்றலை அடிப்படையாக கொண்டு நிலத்தை உழவு செய்யும் வகையில் டிராக்டர் ஒன்றினை வடிவமைத்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார் பீகாரை சேர்ந்த இளைஞர் இந்…

மெட்ரோ ஆரம்பித்தது முதல் இதுதான் அதிகம்- மாஸ் காட்டிய சென்னை மெட்ரோ

சென்னை மெட்ரோ இரயில்களில் நடப்பாண்டில் கடந்த 5 மாதங்களை விட ஜூன் மாதத்தில் மட்டும் 1.38 லட்சம் பயணிகள் அதிகம் பயணித்துள்ளதாக சென்னை மெட்ரோ இரயில் நிறு…

நாளை முதல் ரேசன் கடைகளில் தக்காளி விற்பனை- ஒருவருக்கு எத்தனை கிலோ?

தக்காளி விலை உயர்வு தொடர்ந்து நீடிப்பதால், முதற்கட்டமாக நாளை முதல் ரேசன் கடைகளிலும் தக்காளி விற்பனை செய்யப்படும் என கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியகருப…

மேகதாது அணை விவகாரம்- EPS க்கு அழைப்பு விடுத்த அமைச்சர் துரைமுருகன்

காவிரி டெல்டா பாசனத்திற்கு நீர் வழங்குவது மற்றும் மேகதாது அணை பிரச்சனை குறித்து தமிழ்நாடு எதிர்கட்சித் தலைவர் பழனிச்சாமி அன்று அளித்த செய்திகளுக்கு நீ…

ED கைதுக்கு எதிராக முதல் முறையாக தீர்ப்பு- செந்தில்பாலாஜி வழக்கில் திருப்பம்

அமைச்சர் செந்தில்பாலாஜி ஆட்கொணர்வு மனு வழக்கினை விசாரித்த இரு நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பினை வழங்கியதை அடுத்து, இந்த வழக்கு மூன்றாவது நீதிபதிக்கு மாற்…

2000 நோட்டு- ரிசர்வ் வங்கி வெளியிட்ட புதிய அப்டேட் விவரம்!

புழக்கத்தில் உள்ள ₹ 2,000 நோட்டுகளில் 76 சதவீதம் வங்கிகளுக்கு திரும்பியுள்ளதாக ரிசர்வ் வங்கி நேற்று தெரிவித்துள்ளது. மீதமுள்ள நோட்டுகளை செப்டம்பர்-30…

12 மாவட்டங்களில் கனமழை- அதில் 2 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கடந்த 24 மணி நேரத்தில் பரவலாக மழை பெய்துள்ள நிலையில் இன்று 12 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய…

கேள்விக்குறியாகும் குறுவை சாகுபடி- மேட்டூர் அணையில் திறக்கப்படும் நீர் குறைந்தது ஏன்?

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து குறைந்ததால், காவிரி டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்படும் நீர் திங்கள்கிழமை இரவு 10,000 கனஅடியாக குற…

விடாத கனமழை- இன்றும் 2 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்

கடந்த இரு தினங்களாகவே கோவை, நீலகிரி மாவட்டங்களில் கனமழை கொட்டித்தீர்த்த நிலையில் இன்றும் இவ்விரு மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் விடுத்துள்ளது சென்னை வா…

Agro-Tourism: இந்தியாவின் டாப் 10 இடங்கள்- விவசாயிகள் இப்படியும் லாபம் பார்க்கலாம்

விவசாயிகள் விளைப்பொருட்களை விளைவித்து சந்தை மூலம் லாபம் பார்ப்பது என்பது தற்போதைய காலத்தில் பெரும் சிரமமாக உள்ள நிலையில், மதிப்புக்கூட்டல், வேளாண் சுற…

65 கிராம ஊராட்சி விவசாயிகளுக்கு வேளாண் கருவி பெற மானியம்!

நாமக்கல் மாவட்டத்தில் வேளாண்மைப் பொறியியல் துறை மூலம் மானியத்தில் வேளாண் இயந்திரங்கள் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. தகுதியான விவசாயிகள் இத்…

குட் நியூஸ்.. இரயில் டிக்கெட் கட்டணத்தை குறைக்க அரசு முடிவு

ஒரு குறிப்பிட்ட சில வந்தே பாரத் ரயில்களின் பயண கட்டணத்தினை குறைக்க இரயில்வே துறை முடிவெடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. பயண கட்டணம் அதிகமாக இருப…

MSP நடைமுறையை மாற்றுங்க- பருத்தி விவசாயிகள் குறித்து பிரதமருக்கு முதல்வர் கடிதம்

தமிழ்நாட்டில் பருத்தி கொள்முதலை உடனடியாகத் தொடங்கிடவும், பருத்திக்கான காரீப் குறைந்தபட்ச ஆதரவு விலையை ஜூன் 1 முதல் நடைமுறைக்குக் கொண்டு வரவும் தேவையான…

சென்னையில் வேளாண் வணிகத் திருவிழா- மலைக்க வைக்கும் கண்காட்சி அரங்குகள்

இன்று நந்தம்பாக்கம், சென்னை வர்த்தக மையத்தில் வேளாண் வணிகத் திருவிழா 2023-யை தொடங்கி வைத்து, உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களின் கண்காட்சி அரங்குகளை திற…

ஆடி தொடங்கினால் வெங்காயத்தின் விலை குறையலாம்- சந்தை வியாபாரி நம்பிக்கை

மைசூருவில் இருந்து வெங்காய வரத்து குறைந்துள்ளதால், மதுரை மற்றும் திருச்சியில் உள்ள மொத்த சந்தைகளில், காய்கறிகளின் விலை கடந்த 10 நாட்களில், இருமடங்காக…

மகளிர் உரிமைத் தொகை விண்ணப்ப படிவம்- விதவை என்கிற சொல்லினை மாற்ற கோரிக்கை

கலைஞர் மகளிர் உரிமைத் தொகை பெற தகுதியான நபர்களை தேர்வு செய்யும் பணி வேகமெடுக்க தொடங்கியுள்ள நிலையில் அதற்கான விண்ணப்ப படிவத்தை வெளியிட்டது தமிழ்நாடு அ…

முந்திரி, தேனீ வளர்ப்பு விவசாயிகளுக்கு மானியத்தில் பல்வேறு திட்டங்கள்

இயற்கை விவசாயிகளுக்கு அங்ககப் பண்ணையம் இடுபொருட்கள் வழங்குதல், நிரந்தர மண்புழு உர கூடாரம் அமைத்தல் போன்றவை 50% மானியத்தில் வழங்கப்பட உள்ளதாக அரியலூர்…

CASR- IFFCO கூட்டு முயற்சியில் 400 விவசாயிகளுக்கு ட்ரோன் பயிற்சி

CASR-IFFCO கூட்டு முயற்சியில் 400 விவசாயிகளுக்கு வயல்வெளிகளில் ட்ரோன் மூலம் உரத்தினை தெளிக்கும் பயிற்சி வழங்கப்பட்டு, இலவசமாக ட்ரோன்களும் வழங்கப்பட உள…

10 மடங்கு அதிகரித்த எள் விற்பனை- சமையல் எண்ணெய் விலையும் உயருமா?

கடந்த ஒரு மாதமாக லால்குடியில் உள்ள வாரச்சந்தையில் எள் விற்பனை பத்து மடங்கு அதிகரித்துள்ளது. எள் விவசாயிகள் மேற்கொண்ட சுறுசுறுப்பான சாகுபடியே அதிக விற்…

40 சதவீதமாக உயர்த்தவும்- கொப்பரை கொள்முதல் குறித்து பிரதமருக்கு முதல்வர் கடிதம்

நடப்புப் பருவத்தில் கொப்பரைக் கொள்முதல் செய்வதற்கான உச்சவரம்பை 20 சதவீதத்திலிருந்து 40 சதவீதமாக உயர்த்தவும், தமிழ்நாட்டிற்கான கொள்முதல் இலக்கை 90,000…

டெல்லியை தொடர்ந்து தமிழகத்தின் 9 மாவட்டங்களுக்கு இன்று கனமழை எச்சரிக்கை!

இந்தியாவின் வட மாநிலங்களான டெல்லி, ஹிமாச்சல பிரதேசத்தில் வரலாறு காணாத கனமழை பெய்து வரும் சூழ்நிலையில் வட தமிழக கடலோர பகுதிகளின் மேல் நிலவும் வளி மண்டல…

தக்காளி கடைக்கு 2 பவுன்சர்- ஒன்றிய அரசை சீண்டிய வியாபாரி

உத்தரபிரதேச மாநிலம் வாரணாசியில் காய்கறி வியாபாரி ஒருவர் தக்காளியின் விலை உயர்வினை கட்டுப்படுத்த தவறிய ஒன்றிய அரசுக்கு தனது எதிர்ப்பை பதிவு செய்யும் வக…

பசு மாட்டினை பராமரிக்க குறைந்த வட்டியில் கடன்- ஆட்சியர் அறிவிப்பு

கால்நடை வளர்ப்போர் தமிழ்நாடு கால்நடை பராமரிப்புத்துறை மூலம் உழவர் கடன் அட்டை பெற விண்ணப்பிக்கலாம் என விருதுநகர் மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயச…

21 முதல் 40 வயது வரையிலான வேளாண் பட்டதாரிகள் கவனத்திற்கு !

கோயம்புத்தூர் மாவட்டம் வேளாண்மைத் துறையின் கீழ் மாநில வேளாண் வளர்ச்சித் திட்டத்தின் ஒரு அம்சமான வேளாண் தொழில் முனைவோர் ஆக்குதல் திட்டத்தில் சேர்ந்து வ…

குடும்பத் தலைவிகளுக்கான 1000 ரூபாய் திட்டம்- தன்னார்வலர்களை நியமிப்பதில் கடும் கட்டுப்பாடு

வருகிற செப்டம்பர் மாதம் முதல் மகளிருக்கு 1000 ரூபாய் வழங்கும் கலைஞர் மகளிர் உரிமைத் தொகைத் திட்டத்தின் கீழ் பயனாளிகளை தேர்வு செய்யும் பணி வேகமெடுத்துள…

உலக மக்கள் தொகை தினம்- டாப் 5 மக்கள் தொகை கொண்ட நாடுகள் எது?

உலக மக்கள் தொகை தினம் ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 11 அன்று உலகம் முழுவதும் அனுசரிக்கப்படுகிறது. பெருகிவரும் உலகளாவிய மக்கள் தொகையினால் ஏற்படும் பல்வேறு சவால்…

வடதமிழகத்துக்கு குறி- 10 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை எச்சரிக்கை

தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் நிலவும் வளி மண்டல மேலடுக்கு சுழற்சியின் காரணமாக தமிழ்நாடு, புதுச்சேரி மாநிலங்களில் இன்று இடியுடன் கூடிய கனமழை பெ…

சிறுதானிய உணவகம் அமைக்க மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு அழைப்பு

சிறுதானிய உணவு உற்பத்தி மற்றும் சிறுதானிய மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள் தயாரிப்பில் ஆர்வம் உள்ளவர்கள் மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் உணவகம் அமைக்க 15.07.2…

கரும்பு சாகுபடிக்கு அரசு வழங்கும் மானியத் திட்டங்கள் என்ன?

கரும்பு சாகுபடி பரப்பை அதிகரிக்க தமிழக அரசால் திருப்பத்தூர் கூட்டுறவு சர்க்கரை ஆலையில் நிறைவேற்றப்படும் அரசு மானியதிட்டங்கள் பின்வருமாறு:

ரவுண்டாக ரூ.44,000- த்தை தொட்டது தங்கம் விலை- பொதுமக்கள் அதிர்ச்சி

தங்கத்தின் விலை ஒரு வாரமாக ஏற்ற, இறக்கத்துடன் காணப்பட்ட நிலையில், இன்று 22 கேரட் தங்கத்தின் விலை கிராம் ஒன்றுக்கு 18 ரூபாய் அதிகரித்துள்ளது. இதை வேளைய…

ஏரியா மாறிய மழை- 8 மாவட்டங்களுக்கு இன்று கனமழை எச்சரிக்கை

வடக்கு ஆந்திர கடலோரப் பகுதிகள், மத்திய மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் நிலவும் வளி மண்டல மேலடுக்கு சுழற்சி…

யாரும் ஏமாற்ற முடியாது- உரிமை தொகை திட்டத்தில் கைரேகை கட்டாயம்

ஜூலை 17 ஆம் தேதிக்குள் அனைத்து நியாய விலை கடைகளிலும் கைவிரல் ரேகை பதிவு செய்யும் கருவி இருப்பதை உறுதி செய்யத் துணை ஆணையர்களுக்கு உணவு பாதுகாப்புத் துற…

சென்னையில் தங்கத்தின் விலை கிடுகிடு உயர்வு- கோவையில் எப்படி?

தங்கத்தின் விலை ஒரு வாரமாக ஏற்ற, இறக்கத்துடன் காணப்பட்ட நிலையில், இன்று 22 கேரட் தங்கத்தின் விலை கிராம் ஒன்றுக்கு 37 ரூபாய் அதிகரித்துள்ளது. இதை வேளைய…

TNPSC Group- IV தேர்வில் வென்றவர்களுக்கு ஒரு முக்கிய அறிவிப்பு!

விண்ணப்பதாரர்கள் மேற்படி மூலச்சான்றிதழ்கள் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்விற்கு வர தவறினால் அவர்களுக்கு மறுவாய்ப்பு அளிக்கப்பட மாட்டாது எனவும் தெரிவிக்க…

திருப்பத்தூர் மாவட்ட பாரம்பரிய விவசாயிகளுக்கு அடிச்சது ஜாக்பாட்

பாரம்பரிய விவசாயத்தில் ஈடுபடும் விவசாயிகளுக்கு ரூ.50,000 மானியம் வழங்கப்பட உள்ளதாக திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் தகவல் வெளியிட்டுள்ளார்.

கோவை, விழுப்புரம் உட்பட 8 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை எச்சரிக்கை

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் கடந்த ஜூன் 1 முதல் இன்று அதிகாலை வரை இயல்பை விட 28 மி.மீ மழை அதிகமாக பெய்துள்ள நிலையில் இன்றும் தமிழ்நாட்டில் 8 மாவட்…

தக்காளி, கத்தரி, வெண்டை விவசாயிகளுக்கு ஆட்சியர் வேண்டுக்கோள்

பூச்சி தாக்குதல் மற்றும் எதிர்பாராத காலநிலை மாற்றத்தினால் பல்வேறு காய்கறி மற்றும் பழங்களின் சாகுபடி பாதிக்கப்பட்டுள்ள நிலையில் அவற்றின் விலைகள் சந்தைக…

நெல் விதை வங்கி பராமரிப்பு விவசாயிகளுக்கு ரூ.3 இலட்சம் ஊக்கத்தொகை

பாரம்பரிய நெல் விதை வங்கி பராமரிப்பு திட்டத்தில் ஊக்கத்தொகை பெற சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயிகள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சித் தலைவர் செ.கார…

வயலில் நீர் தேக்குவதில் இவ்வளவு விஷயம் இருக்கா? அக்ரி சந்திரசேகரன் விளக்கம்

தண்ணீர் இலவசமாக கிடைக்கிறது என்று நாற்று நட்ட பருவத்தில் தேக்கி வைத்தால் பயிருக்கு (வேர்கள்) சுவாசிக்க முடியாது. வேரின் வளர்ச்சி காற்றோட்டமின்றி பாதிக…

தானியங்கி முறையில் வில்லங்க சான்றிதழா? பதிவுத்துறையின் ஸ்டார் 3.0 திட்டம்

தமிழ்நாடு அரசு பதிவுத்துறையில் 'ஸ்டார் 3.0' மென்பொருள் அறிமுகம் செய்ய அரசாணை வெளியீடப்பட்டுள்ளதாக வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி தகவல்…

நெய் பூவன்- விருப்பாச்சி இரக வாழையினை தாக்கும் நோய்களுக்கு ஆட்சியர் சொன்ன தீர்வு

நடப்பாண்டு ஜீலை மாதம் தோட்டக்கலைப் பயிர்களில் பூச்சி மற்றும் நோய் தாக்குதலில் இருந்து பயிர்களை பாதுகாப்பது தொடர்பான முன்னறிவிப்பு மற்றும் மேலாண்மை வழி…

வேளாண் துறை அமைச்சர் பன்னீர்செல்வம் சிங்கப்பூர் சென்றது இதற்கு தானா?

தமிழ்நாடு வேளாண்மை – உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் 12.07.2023 முதல் 14.07.2023 வரை தோட்டக்கலை துறை சார்பாக அரசு முறைப் பயணமாக சிங்…

ஒன்றிய அரசு தலையீடு- மளமளவென குறைந்தது தக்காளியின் விலை

நாட்டில் பல இடங்களில் தக்காளி விலை உயர்ந்து இருந்த நிலையில், ஒன்றிய அரசின் தலையீட்டு காரணமாக ஒரு கிலோ 80 ரூபாய்க்கு விற்பனை செய்யும் வகையில் விலை குறை…

டிஜிட்டல் பயிர் கணக்கெடுப்பு - ஆதார் எண் இணைப்பு கட்டாயம்!

பல்வேறு மாநிலங்களில் டிஜிட்டல் பயிர்க் கணக்கெடுப்பு தீவிரம் அடைந்துள்ள நிலையில் செயலியில் விவசாயிகளின் ஆதார் எண்ணை பதிவு செய்வது கட்டாயம் என ஒன்றிய அர…

சாலை விபத்து- நற்கருணை வீரர்களுக்கு ரூபாய் 10000 வெகுமதி

சாலை விபத்தில் சிக்குபவர்களை காப்பாற்றும் நபர்களுக்கு ஒன்றிய அரசு வழங்கும் தொகையுடன் மாநில அரசின் பங்களிப்பாக கூடுதலாக ரூ.5,000 வழங்கப்படும் என தமிழ்ந…

சென்னை புறநகர் ரயில்களில் பெண்களுக்கான பெட்டியில் அதிரடி மாற்றம்

பெண்களுக்கான பிரத்யேக பெட்டிகளை ஒன்றாக இணைப்பதன் மூலம், குறைந்த RPF காவலர்கள் கொண்டு பெண்களின் பாதுகாப்பை மேம்படுத்த முடியும் என ரயில்வே துறை அதிகாரிக…

நீடித்த நிலையான பருத்தி இயக்கம்- அரசாணை வெளியிட்ட தமிழக அரசு

நீடித்த நிலையான பருத்தி இயக்கத்தினை 2023-2024 ஆம் ஆண்டில் ரூ.11 கோடி மதிப்பில் தொடர்ந்து செயல்படுத்திட நிர்வாக அனுமதி மற்றும் நிதி ஒப்பபளிப்பு வழங்கி…

வெங்காய சாகுபடியில் பட்டைய கிளப்பும் பெரம்பலூருக்கு வேளாண் கல்லூரி எப்போ?

பெரம்பலூர் மாவட்டத்தில் வேளாண் கல்லூரி அமைக்க அரசுக்கு நீண்ட காலமாக அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை வைத்து வரும் நிலையில் அரசு செவி சாய்த்தப்பாடில்லை. இத…

கருகும் குறுவை பயிர்- வீதியில் இறங்கப் போகும் தமிழ்நாடு விவசாயிகள்

உச்சநீதிமன்ற உத்தரவின்படி தமிழகத்திற்கு வழங்க வேண்டிய காவிரி நீரை கர்நாடக அரசு திறந்துவிட வலியுறுத்தி ஜூலை 25-ஆம் தேதி காவிரி டெல்டா மாவட்டங்களில் சால…

தக்காளி விலையை குறைக்க ஹெச்.ராஜா கொடுத்த ஐடியா- நெட்டிசன்கள் கிண்டல்

தக்காளி விலை உயர்வு குறித்து பத்திரிக்கையாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, ஒரு 4,5 நாளைக்கு பொதுமக்கள் யாரும் தக்காளி வாங்காதீர்கள். தக்காளி விலை அதுவே குற…

காஸ்மஸ்- கூபியா- பாப்பி விதைகளுடன் சூடுபிடிக்கும் உதகை தாவரவியல் பூங்கா

நீலகிரி மாவட்டம் உதகை அரசு தாவரவியல் பூங்காவில், இரண்டாம் பருவ மலர்காட்சிக்கான செடிகள் நடவு செய்யும் பணியினை, மாவட்ட ஆட்சித்தலைவர் சா.ப.அம்ரித் நேற்று…

தக்காளி வாங்க நல்ல நாள்- ஒரே நாளில் விலை அதிரடி குறைவு

தமிழ்நாட்டின் பல நகரங்களில் தக்காளி விலை இன்று கிலோவுக்கு ரூ.25 வரை குறைந்தது. தக்காளி வரத்து சந்தைக்கு அதிகரிக்கத் தொடங்கியுள்ள நிலையில் இனி வரும் நா…

குடும்ப தலைவிக்கான ரூ.1000- சென்னையில் நாளை முதல் டோக்கன்

பெருநகர சென்னை மாநகராட்சியில் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் பயன்பெற விண்ணப்பப் பதிவு முகாம்கள் இரண்டு கட்டங்களாக நடைபெற உள்ளன. சென்னை மாநகராட்சியி…

நாமக்கல் பகுதியில் ரேடால் விற்பனையா? விவசாயிகளை இதை பண்ணுங்க

நாமக்கல் மாவட்டத்தில் 3% மஞ்சள் பாஸ்பரஸ் (எலி மருந்து - Ratol paste) அரசால் தடை செய்யப்பட்டுள்ளது. இதனை மீறி மருந்து விற்றால், வட்டார அளவிலான பூச்சி ம…

கழிவுப் பருத்தியை ஏற்றுமதி செய்ய தற்காலிக தடை- முதல்வர் வேண்டுக்கோள்

தமிழ்நாட்டில் பருத்தி, நூல் விலை உயர்வின் காரணமான ஜவுளித் தொழிலில் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை நீக்கிடும் வகையில் இறக்குமதி வரி நீக்கம் உள்ளிட்ட நடவடிக்கை…

PM kisan 14 வது தவணை தேதி சொல்லியாச்சு- உங்களுக்கு வருமா?

PM kisan திட்டத்தின் கீழ் 14 வது தவணையாக ரூ.2000 வங்கிக்கணக்கில் டெபாசிட் செய்யப்படும் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், நீங்கள் பயனா…

கைத்தறிக்கென ஒதுக்கப்பட்ட 11 வகை இரகம்- விசைத்தறி உரிமையாளர்களுக்கு எச்சரிக்கை

கைத்தறிக்கென ஒதுக்கப்பட்ட 11 வகை இரகங்கள் குறித்து விளக்கம் பெறவும், கைத்தறி இரகங்களை விசைத்தறிகளில் உற்பத்தி செய்வது குறித்த புகார்களை தெரிவிக்கவும்,…

மானாவாரி சாகுபடிகேற்ற நிலக்கடலை இரகங்கள் எது தெரியுமா?

நிலக்கடலை பொறுத்தளவில் தமிழ்நாட்டில் மானாவாரியில் ஆடி 18-க்கு பிறகு விதைப்பார்கள் கூடுதலான மகசூல் பெற தரமான நிலக்கடலை இரகங்களை தேர்வு செய்ய வேண்டும்.…

20 மற்றும் 50 ரூபாய்க்கு இப்படி ஒரு சாப்பாடா? தென்னக ரயில்வே அசத்தல்

தமிழகம் உட்பட ஏழு நிலையங்களில் எகானமி உணவுகளை (economy meals) தென்னக ரயில்வே அறிமுகப்படுத்தியுள்ளது. இதற்கு பயணிகள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைக்கும்…

12 ஆண்டுகளுக்கு பிறகு ஓய்வூதியத் தொகையினை உயர்த்தியது தமிழ்நாடு அரசு

முதியோருக்கான ஓய்வூதியத் தொகையினை ரூ.1200 ஆக உயர்த்தி வழங்க தமிழ்நாடு அரசு முடிவெடுத்துள்ளது. 12 ஆண்டுகளுக்கு பிறகு உதவித்தொகைகளை தமிழ்நாடு அரசு உயர்த…

திருவள்ளூர் மாவட்ட கரும்பு விவசாயிகளுக்கு ஆட்சியர் முக்கிய அறிவிப்பு!

திருத்தணி கூட்டுறவு சர்க்கரை ஆலை லிட், திருவாலங்காடு அரவைக்கு கரும்பு விவசாயிகள் 31.07.2023-க்குள் கரும்பு அரவைக்கு பதிவு செய்யுமாறு மாவட்ட ஆட்சியர் ட…

நவரைப் பட்டத்தில் நெல் சாகுபடி- 9 இடங்களில் நேரடி கொள்முதல்

வேளாண் சங்கமம்- 2023 நிகழ்ச்சி காரணமாக வருகிற 28 ஆம் தேதி நடைப்பெற இருந்த விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் 25 ஆம் தேதி அரியலூர் மாவட்ட ஆட்சியரகத…

மானியத்தில் வேளாண் கருவி வாங்குவதில் புதிய மாற்றம்- அமைச்சர் அறிவிப்பு

வேளாண்மைப் பொறியியல் துறையின் மூலம் வேளாண் இயந்திரமயமாக்குதல் திட்டம் பெருமளவில் தமிழகத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் நிலையில் மானியம் விலையில் வேளாண்…

பன்னீர் மற்றும் பாதாம் மிக்ஸ் விலையை பன்மடங்கு உயர்த்தியது ஆவின்

ஆவின் நிர்வாகத்தின் தயாரிப்புகளுள் ஒன்றான பன்னீர் மற்றும் பாதாம் மிக்ஸ் விலையினை 20 முதல் 100 ரூபாய் வரை உயர்த்தி ஆணை வெளியாகி உள்ளது. எதிர்ப்பாராத இந…

தக்காளியை தொடர்ந்து சின்ன வெங்காயம்- மதுரை மார்கெட் நிலவரம்

தக்காளி விலை குறைந்து வரும் அதே வேளையில் மதுரையில் வெங்காயத்தின் விலையும் குறையத் தொடங்கியுள்ளதால் பொதுமக்கள் சற்று நிம்மதியடைந்துள்ளனர்.

கஷ்டமே இல்லாம மின் இணைப்பில் பெயர் மாற்றம் செய்ய சூப்பர் சான்ஸ்

தமிழ்நாடு முழுவதும் வீட்டு மின் இணைப்பு மற்றும் பொது மின் இணைப்புத் தாரர்களுக்கென “சிறப்பு பெயர் மாற்றம் முகாம்” நேற்று தொடங்கிய நிலையில் ஒரு மாத காலம…

அண்டை மாநிலங்களுக்கு ரெட் அலர்ட்- தமிழகத்தில் மழை எப்படி?

நேற்று வடக்கு ஆந்திரா - தெற்கு ஒரிசா கடலோரப்பகுதிகளை ஒட்டிய வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி இன்றும் அதே பகுதிகளில் நிலவுவத…

அங்கக விவசாயிகளே நம்மாழ்வார் விருது குறித்து A to Z முழுத்தகவல்

அங்கக வேளாண்மையில் சிறந்து விளங்கும் விவசாயிகளை ஊக்குவிப்பதற்காக, தமிழ்நாடு அரசினால் நம்மாழ்வார் விருது அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இவ்விருதினைப் பெற…

சுதந்திரத் தினத்தன்று சென்னையில் குவியும் விவசாயிகள்- எதற்காக?

விவசாயிகளின் பிரச்சினைகளை தீர்க்க முயலாத மாநில அரசினை கண்டித்து வரும் ஆகஸ்ட் 15 ஆம் தேதி சென்னையில் விவசாயிகள் காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக…

காரைக்கால் பருத்தி விவசாயிகளை கலங்க வைத்த மாவு பூச்சிகள்

கோடை மழையால் பருத்தி பயிர்களில் பூச்சித் தாக்குதல் ஏற்பட்டு இந்த ஆண்டு உற்பத்தி மற்றும் தரம் பாதிக்கப்பட்டுள்ளதாக காரைக்கால் பருத்தி விவசாயிகள் வேதனை…

பேச்சுவார்த்தை என்பதற்கே இடமில்லை- காவிரி விவகாரத்தில் கடுப்பான துரைமுருகன்

காவிரி பிரச்சினையினை மாநில அரசுகள் பேசித் தீர்த்துக் கொள்ளவேண்டும் என கருத்து தெரிவித்துள்ள ஒன்றிய இணை அமைச்சர் ராஜீவ் சந்திரசேகருக்கு, தமிழ்நாடு நீர…

விவசாயிகளின் நம்பிக்கை- விற்பனையில் சாதித்த சோனாலிகா டிராக்டர்

இந்தியாவில் டிராக்டர் விற்பனையில் முன்னணியில் உள்ள சோனாலிகா நிறுவனம் கடந்த ஜூலை மாதம் மட்டும் 10,683 டிராக்டர்களை விற்பனை செய்து சாதனை படைத்துள்ளது.

பட்டென்று சரிந்த தக்காளி விலை- மதுரை, திருப்பூர் மார்கெட் நிலவரம்

பல வார இடைவெளிக்குப் பிறகு நேற்று மாநிலத்தின் பல பகுதிகளில் தக்காளியின் மொத்த விற்பனை விலை கிலோவுக்கு 100 ரூபாய்க்கும் கீழ் குறைந்தது. தக்காளி சாகுபடி…

மல்லிகை, சம்பங்கி போன்ற உதிரி மலர் சாகுபடிக்கு 40 % மானியம்!

தென்காசி மாவட்டத்தில் மல்லிகை, சம்பங்கி போன்ற உதிரி மலர்கள் மற்றும் கிழங்கு வகை நறுமணப் பயிர்களுக்கு 40 சதவீத மானியத்தில் விதை மற்றும் இடுபொருட்கள் வழ…

ஆடி பிறந்தும் கொளுத்தும் வெயில்- இந்த மாவட்டம் எல்லாம் உஷாரா இருங்க

ஆடியில காற்று அடிச்சா, ஐப்பசியில மழைப்பெய்யும்னு பாட்டு பாடிய காலமெல்லாம் போயிடுச்சு போல என்று புலம்பும் அளவிற்கு தமிழகம் முழுவதும் ஆகஸ்ட் மாதத்தில் க…

தேசிய கைத்தறித் தினம்- ஏன் கொண்டாடுறோம் தெரியுமா?

இன்று இந்தியா முழுவதும் 9-வது தேசிய கைத்தறித் தினம் கடைப்பிடிக்கப்படும் சூழ்நிலையில் கைத்தறி நெசவுத் தொழிலை மேம்படுத்த வேண்டிய அவசியம் என்ன? ஏன் இதற்க…

கிருஷ்ணகிரியில் அகில இந்திய மாங்கனி கண்காட்சி நிறைவு- மா விவசாயிகள் கௌரவிப்பு

கிருஷ்ணகிரி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி விளையாட்டு மைதானத்தில் 29- வது அகில இந்திய மாங்கனி கண்காட்சி நிறைவு விழா நேற்று நடைப்பெற்றது.

தானியங்கி முறையில் துல்லியமான நீர்பாசனம்- மொபிடெக் வழங்கும் சேவைகள்

மொபிடெக் வயர்லெஸ் சொல்யூசன் நிறுவனமானது டிஜிட்டல் விவசாய தீர்வுகள், பசுமை இல்லங்கள் மற்றும் நுண்ணிய மற்றும் சமூக நீர்ப்பாசனம் உள்ளிட்ட பல்வேறு வகையான…

காட்டு யானை குறித்த அறிக்கை- முதல்வர் வெளியிட்ட மகிழ்ச்சியான செய்தி

தமிழ்நாடு அரசு மேற்கொண்ட சீரிய நடவடிக்கைகளின் காரணமா தமிழ்நாட்டில் காட்டு யானைகளின் எண்ணிக்கை உயர்ந்துள்ளதாக அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

வெப்ப அலையில் பயிர்களை பாதுகாப்பது எப்படி? வேளாண் ஆலோசகரின் பதில்

தொடரும் வெப்ப அலையில், தோட்டப்பயிர்களை பாதுகாப்பது எவ்வாறு என வேளாண் ஆலோசகர் சந்திர சேகரன் தனது கருத்துகளை பகிர்ந்துள்ளார். அவற்றின் விவரங்கள் பின்வரு…

உரக்கடையில் யூரியா தட்டுப்பாடு- திருச்சி மாவட்ட விவசாயிகள் அதிர்ச்சி

திருச்சி மாவட்டத்தில் தனியார் உரக்கடைகளில் யூரியா தட்டுப்பாடு நிலவுவதால் குறுவை விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

தென்னை நார் தொழிலுக்கு புது சிக்கல்- தீவிர ஆலோசனையில் அமைச்சர்

சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத் துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் தலைமையில் நேற்று 08.08.2023 தலைமைச் செயலகத்தில் தென்னை நார் தொழில்களை வகைப்படுத்…

அடுத்த 2 நாள் கொஞ்சம் கவனம்- 12 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை

மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக ஆகஸ்ட் 10 மற்றும் 11 ஆம் தேதி தமிழ்நாட்டில் உள்ள தஞ்சாவூர், திருவாரூர் உட்பட 12 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரி…

எழும்பூர்- கிண்டி உட்பட சென்னையில் நாளை பல பகுதியில் மின்தடை

சென்னையில் நாளை கிண்டி, போரூர், தாம்பரம் உட்பட பல பகுதிகளில் காலை 09.00 மணி முதல் மதியம் 2.00 மணி வரை பராமரிப்பு பணிகள் காரணமாக மின்தடை ஏற்படும் என தம…

யப்பாடா.. 3 ரக தக்காளியும் கிலோவுக்கு ரூ.80 வரை அதிரடி குறைவு

கடந்த ஒரு மாதக்காலமாக எகிறிக் கொண்டிருந்த தக்காளி விலை, கடந்த சில நாட்களாக தமிழகம் முழுவதும் சரிவைச் சந்தித்து வருகிறது. கடந்த ஆறு நாட்களில் மட்டும் க…

குடும்பத் தலைவிக்கான 1000 ரூபாய்- மீண்டும் ஒரு வாய்ப்பு வழங்கிய அரசு

கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின் கீழ் இதுவரை 1.48 கோடி விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளது. இதில் விடுபட்டவர்களுக்கான சிறப்பு முகாம்கள் நடைப்பெறும் தேதி கு…

எலுமிச்சைக்கு புவிசார்? விவசாயிகளுக்கு நம்பிக்கை தந்த தூத்துக்குடி ஆட்சியர்

தூத்துக்குடியில் உள்ள தினை விவசாயிகளுக்கு மாவட்ட நிர்வாகம் உறுதுணையாக இருக்கும் என மாவட்ட ஆட்சியர் டாக்டர் கே.செந்தில் ராஜ் தெரிவித்துள்ளார்.

இடி மின்னலுனு மிரட்டும் மழை- 10 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை

கோடைக்காலம் முடிந்தது என கருதிய நிலையில் தமிழகத்தின் அநேக மாவட்டங்களில் வெப்பத்தின் தாக்கம் அதிகமாகவே இருந்து வந்தது. இந்நிலையில் இன்று தமிழகத்தின் 10…

தொலைந்த அல்லது திருடப்பட்ட மொபைல்களைக் கண்டறிய காவல்துறையின் புதிய ஆப்!

தமிழ்நாடு காவல்துறையின் சைபர் கிரைம் பிரிவு தகவல் தொடர்பு அமைச்சகத்துடன் இணைந்து திருடப்பட்ட மொபைல் போன்களைக் கண்டறிய உதவும் புதிய செயலியை தொடங்கியுள்…

TAMCO மூலம் கடனுதவி- கடனை திருப்பி செலுத்த அவகாசம் எவ்வளவு?

கைவினை கலைஞர்களுக்கு தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் (TAMCO) மூலம் கடன் உதவி வழங்கப்பட உள்ளதாகவும், தகுதியான நபர்கள் விண்ணப்பித…

25000 ஊக்கத்தொகை! | UPSC|விண்ணப்பிப்பது எப்படி?

தமிழ்நாடு அரசால் போட்டித் தேர்வுகளில் பங்கேற்கும் மாணாக்கர்களுக்கு ஊக்குவிப்பதற்காகவும் பல்வேறு சலுகைகள் மற்றும் வசதிகளை உருவாக்கி கொடுப்பதற்காகவும்.…

தங்கம் வாங்க சரியான நேரம்! இல்லத்தரசிகளே! மிஸ் பண்ணிடாதீங்க!

தங்கத்தின் விலை சமீப காலமாக ஏற்ற இறக்கமாக இருந்துவந்த நிலையில் இன்று அதிரடியாக யாரும் எதிர்ப்பாராத வகையில் 22 கேரட் தங்கத்தின் விலை கிராம் ஒன்றுக்கு

ரொம்ப நாளைக்கு பிறகு தங்க நகை பிரியர்களுக்கு நல்ல செய்தி!

தங்கத்தின் விலை ஒரு வாரமாக ஏற்ற, இறக்கத்துடன் காணப்பட்ட நிலையில், சுதந்திர தினமான நேற்று 22 கேரட் தங்கத்தின் விலை சவரனுக்கு 40 ரூபாய் அதிகரித்த நிலையி…

அடுத்த 7 தினங்களுக்கும் மழை- ஹேப்பி நியூஸ் தந்த சென்னை வானிலை மையம்

கடந்த இரு தினங்களாக வட மாவட்டங்களில் நல்ல மழை பெய்த நிலையில் சென்னை வானிலை மையம் சார்பில் அடுத்த 7 தினங்களுக்கான எச்சரிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

மாவட்டம் ரீதியாக ஆகஸ்ட் மாத விவசாயிகள் குறைதீர் கூட்டம் விவரம்

ஆகஸ்ட் மாதத்திற்கான விவசாயிகள் நலன் காக்கும் நாள் கூட்டம் நடைபெறும் தேதிகள் குறித்த அறிவிப்பினை ஒவ்வொரு மாவட்ட நிர்வாகமும் வெளியிட்டு வருகிறது. அதுத்த…

வல்லம் அருகே ஆளில்லா விமான சோதனை மையம்- தமிழகத்திற்கு ஜாக்பாட்

இந்தியாவின் பாதுகாப்பு உள்கட்டமைப்பு சோதனை திட்டத்தின் கீழ் முதல் ஆளில்லா விமான (ட்ரோன்) பொது சோதனை மையம் தமிழ்நாட்டில் அமைய உள்ளது என தொழில்துறை அமை…

Gold Rate- ஒரே நாளில் சென்னை- கோவையில் தங்கத்தின் விலை அதிரடி சரிவு

தங்கத்தின் விலை ஒரு வாரமாக ஏற்ற, இறக்கத்துடன் காணப்பட்ட நிலையில், நேற்று 22 கேரட் தங்கத்தின் விலை சவரனுக்கு 40 ரூபாய் குறைந்த நிலையில் இன்று சவரனுக்கு…

PM Vishwakarma Scheme: 18 பாரம்பரிய தொழில்களுக்கு குறைந்த வட்டியில் கடன்!

பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழு, 2023-24 நிதியாண்டு முதல் 2027-28 நிதியாண்டு வரை ஐந்து ஆண்டுகளுக்…

ஸ்ப்பா.. ஆக.23 வரை மழையும், வெயிலும்- IMD விடுத்த எச்சரிக்கை

அடுத்த ஏழு தினங்கள் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ள அதே வேளையில் அடுத்த இரு தினங்களுக்கு ஒருசில இ…

சிம் கார்டு வாங்கும் விதியில் புதிய மாற்றம்- ஒன்றிய அமைச்சர்!

ஒரு ஐடியில் 9 சிம்கள் வரை பெறும் வகையில் தற்போது நடைமுறை உள்ளது. இதனை 4 ஆக குறைக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்துள்ளார்.

புற்றுநோயை தடுக்கும் அதலைக்காய்! அதலைக்காயின் அசரவைக்கும் நன்மைகள்!

அதலைக்காய், சிறிய பாகற்காய் போன்ற தோற்றம் கொண்டிருக்கும் காய் வகையாகும், கரிசல் மண் நிறைந்த பகுதிகளில் அதிகமாக வளரும். ஊர் ஓரங்களிலும் தரிசு நிலங்களில…

ஓட்டுநர் மற்றும் நடத்துனர் பணிக்கான தேர்வு! விண்ணப்பிப்பது எப்படி?

சென்னை, மதுரை,கும்பகோணம், கோவை,நெல்லை, விழுப்புரம் உள்பட 8 போக்குவரத்து மண்டலங்கள் தமிழ்நாட்டில் உள்ளன. அதில் 6 போக்குவரத்து கலகங்களிலுள்ள ஓட்டுநர் ம…

வெள்ளம் வருவதை முன்கூட்டியே அறிய புதிய செயலி!

மத்திய நீர் ஆணையம், அடுத்த ஏழு நாட்களுக்கு வெள்ள நிலைமைகளை நிகழ்நேர அடிப்படையில் முன்னறிவிப்பதற்காக, "FloodWatch" என்ற உள்நாட்டில் உருவாக்கப்பட்ட மொபை…

இந்தியாவின் முதல் 3டி அச்சிடப்பட்ட தபால் நிலையம்!

மத்திய அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ், ஐஐடி மெட்ராஸின் தொழில்நுட்ப ஆதரவுடன் லார்சன் & டூப்ரோ லிமிடெட் மூலம் கட்டப்பட்ட தபால் நிலையத்தை காணொளி வாயிலாக திறந்த…

தூள் பறக்கும் "சிக்கன் ஊறுகாய்" எளிய முறையில்!

தமிழகத்தின் உணவு பழக்க வழக்கங்களில் பண்டயங்காலங்களிலிருந்தெ ஊறுகாய் நம் உணவு முறையில் முக்கிய பங்கு வகிக்கிறது. நம் அனைவரும் பொதுவாக எலுமிச்சை, மாங்க…

தென் மாவட்ட மக்களுக்கு இன்ப அதிர்ச்சி அளித்த ரயில்வே வாரியம்

தென் தமிழகத்தை மையமாக வைத்து நீண்டகாலமாக நிலுவையில் இருந்த ரயில் சேவை தொடர்பான கோரிக்கைகளுக்கு ரயில்வே வாரியம் அடுத்தடுத்து ஒப்புதல் அளித்துள்ளதால் பொ…

தங்கத்தின் விலை தொடர்ந்து 4 வது நாளாக அதிரடி குறைவு- இன்றைய விலை?

தங்கத்தின் விலை கடந்த 3 தினங்களாக இறங்கு முகமாக இருந்த நிலையில் இன்று மேலும் சவரனுக்கு 40 ரூபாய் குறைந்துள்ளது. இதன்மூலம் 4 நாட்களில் மட்டும் 10 கிராம…

காத்திருந்து.. காத்திருந்து.. சம்பா சாகுபடியும் விவசாயிகளும்!

இரமநாதபுரம் மாவட்டத்தில் சம்பா சாகுபடிக்கான விதை விற்பனை துவங்கியுள்ள நிலையில் விவசாயிகள் வைகை அணையிலிருந்து திறக்கப்படும் நீரினையும், பருவ மழையையும்…

நீட் தேர்வுக்கு எதிரான திமுக போராட்டம்- மணக்கோலத்தில் வந்த தம்பதி

நீட் தேர்வுக்கு எதிராக தமிழ்நாடு முழுவதும் திமுக இளைஞர் அணி, மாணவர் அணி, மருத்துவர் அணி சார்பில் உண்ணா விரதப் போராட்டம் நடைபெற்று வருகிறது. மதுரையில்…

என்ன ரெடியா? 17 மாவட்டங்களை மிரட்ட காத்திருக்கும் அடைமழை

மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக இன்று தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூ…

கடலுக்குள் HDPE குழாய்கள்- சென்னை பெருநகர மக்களுக்கு மகிழ்ச்சியான செய்தி

பேரூரில் நாளொன்றுக்கு 400 மில்லியன் லிட்டர் திறன் கொண்ட கடல்நீரை குடிநீராக்கும் நிலையம் அமைப்பதற்கு அடிக்கல் நாட்டினார் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலி…

மாதம் ரூ.60,000 உதவித்தொகையுடன் 40 பசுமைத் தோழர்கள் தேர்வு- என்ன திட்டம்?

பசுமைத் தோழர்கள் இரண்டாண்டு சேவையின் முடிவில் அண்ணா பல்கலைக் கழகத்திடமிருந்து "கால நிலை மாற்றம் மற்றும் நிலைத்தன்மை” என்ற முதுகலை பட்டயப் படிப்பிற்கான…

சேலம் மாவட்ட அங்கக விவசாயிகளின் கவனத்திற்கு!

சேலம் மாவட்டத்தில் உள்ள விவசாயிகள் பாரம்பரிய இயற்கை விவசாயம் செய்ய உழவன் செயலி அல்லது இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம் என சேலம் மாவட்ட ஆட்சித்தலைவர…

தங்கத்தின் விலை இரண்டு நாளில் கிடுகிடு உயர்வு- பொதுமக்கள் அப்சட்

தங்கத்தின் விலை ஒரு வாரமாக ஏற்ற, இறக்கத்துடன் காணப்பட்ட நிலையில், நேற்று 22 கேரட் தங்கத்தின் விலை சவரனுக்கு 40 ரூபாய் அதிகரித்த நிலையில் இன்று மேலும்…

தமிழகத்தின் 6 மாவட்டங்களுக்கு கனமழை அலர்ட்- தப்பியது சென்னை

இன்றைய தினம் தமிழகத்தின் 6 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ள நிலையில் அடுத்த ஏழு தினங்களுக்கான வானிலை முன்னறி…

கல்யாணவீட்டு சுவையில் விருதுநகர் "பால் உருளைக்கிழங்கு"

பண்டையகாலங்களிலிருந்து தமிழர்கள் பாரம்பரியமான சுவை மற்றும் சத்துக்கள் நிறைந்த உணவை உண்டு வாழ்கின்றனர். அந்தவகையில் நாம் இன்று தமிழர்களின் பாரம்பரிய உண…

திருமண உதவித் தொகையாக 20 ஆயிரம் ரூபாய்- முதல்வர் அதிரடி உத்தரவு

பணியின் போது இறந்த குறைந்த வருவாய் பிரிவைச் சேர்ந்த அயலகத் தமிழர்கள் குடும்பத்திலுள்ள அவர்தம் மகன் / மகளுக்கு திருமண உதவித் தொகையாக 20 ஆயிரம் ரூபாய் ம…

வீடே கமகமக்கும் சாம்பார் செய்ய " சாம்பார் பொடி "

சாம்பார் என்பது அனைவருக்கும் மிகப்பிடித்தமான உணவாகும், பல இடங்களில் சாம்பார் பல்வேறு வடிவங்களில் உள்ளது. மண்மனத்துடன் ஒரு பாரம்பரிய முறை சாம்பார் பொடி…

சிவகாசியில் கொட்டித்தீர்த்த கனமழை- சென்னைக்கும் எச்சரிக்கை

நேற்றைய தினம் தமிழகத்தின் பெரும்பாலான இடங்களில் கனமழை பெய்த நிலையில், இன்று தமிழகத்தின் ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை மை…

மிஞ்சிய சப்பாத்தி போதும் 10 நிமிடத்தில் சுவையான "சப்பாத்தி நூடுல்ஸ் " ரெடி!

நம் வீட்டில் அன்றாட உணவு நம் உண்டபின் மிஞ்சுவது இயல்பாக நடக்கும் விஷயம் ஆகும். கருத்தான நம் வீட்டு இல்லத்தரசிகள் மிஞ்சிய உணவை வீணடிக்காமல் வேறு ஏதாவது…

ரொம்ப கவலைப் படாதீர்கள்- வெங்காய விவசாயிகளுக்கு வேளாண் அமைச்சர் பதில்

வெங்காயம் விவசாயிகள் கவலைப்படத் தேவையில்லை, எந்த விவசாயிக்கும் குறைந்த விலை கிடைக்காது என்பது உறுதி என்று ஒன்றிய விவசாயம் மற்றும் விவசாயிகள் நலத்துறை…

மீண்டும் ஒரு சான்ஸ்.. மின் இணைப்பில் எளிதாக பெயர் மாற்ற!

தமிழ்நாடு முழுவதும் நடைப்பெற்று வந்த வீட்டு மின் இணைப்பு மற்றும் பொது மின் இணைப்புத் தாரர்களுக்கென “சிறப்பு பெயர் மாற்றம் முகாம்” மேலும் ஒரு மாத காலத…

பிரியாணியும் போச்சா- பாஸ்மதி அரிசிக்கும் புதிய கட்டுப்பாடு

உள்நாட்டு விலைகளை கட்டுப்படுத்தவும், உள்நாட்டு உணவுப் பாதுகாப்பை உறுதி செய்யவும், இந்தியாவில் இருந்து அரிசி ஏற்றுமதியை கட்டுப்படுத்த மத்திய அரசு நடவடி…

இன்று 5 மாவட்டங்களுக்கு கனமழை அலர்ட்- நாளைக்கும் சம்பவம் இருக்கு

தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, இன்று தஞ்சாவூர் உட்பட தமிழகத்தின் 5 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுத்துள்ளது ச…

ஊக்கத்தொகையுடன் நெல் கொள்முதல்- தேதியை அறிவித்த முதல்வர்

தமிழ்நாட்டு விவசாயிகளின் நலன் கருதி நெல்லுக்கான குறைந்தப்பட்ச ஆதார விலையுடன் தமிழக அரசின் ஊக்கத்தொகையினையும் சேர்த்து வழங்க தமிழ்நாடு முதலமைச்சர் மு.க…

குவிண்டாலுக்கு ரூ.7 மட்டும் உயர்த்துவது போதுமா? எம்பி அன்புமணி கோரிக்கை

நெல் கொள்முதல் ஊக்கத்தொகையை குவிண்டாலுக்கு ரூ.7 மட்டும் உயர்த்துவது போதுமானதல்ல எனவும், ஊக்கத்தொகையாக ரூ.500 வழங்க வேண்டும் என பாட்டாளி மக்கள் கட்சியி…

சரசரவென்று உச்சிக்கு ஏறிய தங்கம்- சவரனுக்கு விலை எவ்வளவு?

தங்கத்தின் மீதான மோகம் இன்றளவும் பொது மக்களிடையே அதிகமாகவே உள்ளது. ஆனால் கடந்த ஒருவாரமாக தங்கத்தின் விலை கணிசமான விலையில் ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்டு…

தொடரும் கனமழை- இன்று 11 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை

தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுமற்சி காரணமாக இன்று மட்டும் 11 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் எச்சரிக…

இந்த 8 மாவட்டங்களில் இன்று கொட்டித் தீர்க்கப் போகுது கனமழை!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே அநேக இடங்களில் நல்ல மழை பெய்து வரும் நிலையில் இன்று மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, தமிழகத்தின் 8 மாவட்டங்…

சென்னை மாநகராட்சி மாமன்ற உறுப்பினர்களுக்கு ஹேப்பி நியூஸ்!

நகர்புற உள்ளாட்சி அமைப்புகள்- பெருநகர சென்னை மாநகராட்சி-தேர்ந்தெடுக்கப்பட்ட மேயர், துணை மேயர், மன்ற உறுப்பினர்களுக்கு மாதந்தோறும் மதிப்பூதியம் வழங்க அ…

e-NAM திட்டம் குறித்து தோட்டக்கலைத் துறை விவசாயிகளுக்கு சிறப்பு பயிற்சி

இன்றைய தினம் விருதுநகர் மாவட்டத்தில் விவசாயிகளுக்கு வழங்கப்பட்ட e-NAM பயிற்சி, இன்றைய சந்தை நிலவரம் குறித்த முழு விவரம் பின்வருமாறு

Breaking: அடுத்த 2 மணி நேரத்திற்குள் 13 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

இரவு 7 மணி வரையிலான வானிலை எச்சரிக்கையில் 13 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஊக்கத்தொகையுடன் 45 நாள் நெசவு பயிற்சி- விண்ணப்பங்கள் வரவேற்பு

நாளொன்றுக்கு ரூ.250 ஊக்கத்தொகை என 45 நாட்களுக்கு நெசவு பயிற்சி வழங்கும் இளைஞர்களுக்கான நெசவு பயிற்சி மற்றும் தொழில் முனைவோர் திட்டத்தில் பயன்பெற விருப…

ஒரே நாளில் சவரனுக்கு ரூ.160 குறைந்தது தங்கம்- இன்றைய விலை நிலவரம்

தங்கத்தின் விலை கடந்த சில தினங்களாக ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்ட நிலையில், இன்று தங்கத்தின் விலை சவரனுக்கு அதிரடியாக 160 ரூபாய் வரை குறைந்துள்ளது. இதன்…

இரவு நேர அறுவடைக்கு மாறும் விவசாயிகள்- விளைவுகள் என்ன?

உலகம் முழுவதும் வெப்பத்தின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில், இந்தியா மட்டுமின்றி அனைத்து நாடுகளிலும் பெரும் சிரமத்தை அனுபவித்து வருகின்றனர். இந்த நி…

PM-Kisan: தகுதியற்ற 81,000- க்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு சிக்கல்!

வங்கிகளால் தகுதியற்ற விவசாயிகளிடம் இருந்து இதுவரை 10.3 கோடி ரூபாய் அளவிலான பணம் திரும்ப வசூலிக்கப்பட்டுள்ளதாகவும் அலோக் ரஞ்சன் கோஷ் தெரிவித்துள்ளார்.

Rain Update: இந்த 12 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

இரவு 7 மணி வரையிலான வானிலை முன்னறிவிப்பின் படி தமிழகத்தில் 12 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்…

குடும்பத்தலைவிக்கான ரூ.1000- முதல்வர் போட்ட கண்டிஷன்!

முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது முகாம் அலுவலகத்தில் காணொலிக் காட்சி வாயிலாக, கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் செப்.15 ஆம் தேதி தொடங்கப்பட உள்ள நிலையில், அதுக…

அனைத்து பள்ளிகளுக்கும் பறந்தது 24 உத்தரவு- முழு விவரம் உள்ளே

பள்ளிக்கல்வித் துறையின் கீழ் இயங்கும் அனைத்துவகை பள்ளிகளிலும் மழைக்காலங்களில் ஏற்படும் நோய்கள் மற்றும் விபத்துகளில் இருந்து பாதுகாப்பதற்கென உரிய நடவடி…

விநாயகர் சதுர்த்தி- இப்படியெல்லாம் பண்ணாதீங்க! ஆர்டர் போட்ட TNPCB

இந்த ஆண்டு நீர் நிலைகளை பாதிக்காத வகையில் விநாயகர் சதுர்த்தியை கொண்டாட மாசு கட்டுப்பாடு வாரியம் சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. விநாயகர் சிலைகளை கரைக…

யப்பா- விநாயாகா! இன்னிக்கும் தங்க விலை கூடணுமா?

தென்னிந்தியாவில் அதிகளவிலான தங்க முதலீட்டில் உள்ள மாநிலத்தில் தமிழ்நாடு முன்னிலையில் உள்ளது. தமிழ்நாட்டில் தங்கத்தின் வர்த்தகத்தை தீர்மானிக்கும் முக்க…

அப்ளை செய்தும் ரூ.1000 கிடைக்கலயா? 30 நாள் டைம்- யூஸ் பண்ணிக்கோங்க

தமிழக அரசின் சார்பில் தகுதியான குடும்பத்தலைவிகளுக்கு ரூ.1000 வழங்கும் கலைஞரின் மகளிர் உரிமைத் தொகை திட்டம் அமல்படுத்தப்பட்ட நிலையில், விண்ணப்பம் நிராக…

Gold Rate Today: ஆஹா.. நகை பிரியர்களுக்கு நல்ல செய்தி

தங்கத்தின் விலை ஒரு வாரமாக ஏற்ற, இறக்கத்துடன் காணப்பட்டு வந்த நிலையில், இன்று 22 கேரட் தங்கமானது சவரனுக்கு 120 ரூபாய் வரை குறைந்துள்ளது. எதிர்ப்பாராத…

குறுவை நெல் விவசாயி மரணத்திற்கு திமுக தான் பொறுப்பு- EPS கண்டன அறிக்கை

குறுவை சாகுபடி மேற்கொண்ட விவசாயி, போதிய நீர் கிடைக்காமல் பயிர்கள் கருகியதால் மனமுடைந்து மயங்கி விழுந்த நிலையில் உயிரிழந்தார் என்கிற வெளியான செய்தியினை…

குட்டிக்கரணம் அடிக்கும் தங்கம்- தொடர்ந்து 3 வது நாளாக விலை வீழ்ச்சி

தென்னிந்தியாவில் அதிகளவிலான தங்க முதலீட்டில் உள்ள மாநிலத்தில் தமிழ்நாடு முன்னிலையில் உள்ளது. தமிழ்நாட்டில் தங்கத்தின் வர்த்தகத்தை தீர்மானிக்கும் முக்க…

கிலோவுக்கு 300 ரூபாயை நெருங்கிய இஞ்சி- பொதுமக்கள் அதிர்ச்சி!

கடந்த ஒரிரு மாதங்களுக்கு முன்பு தக்காளியின் விலையானது கிலோ ரூ.200 என்கிற உச்சத்தை அடைந்ததால் பொதுமக்கள் வெகுவாக பாதிக்கப்பட்ட நிலையில், தற்போது சந்தைக…

இங்க அடிச்சா அங்க கேட்கும்- வந்தாச்சு ஊராட்சி மணி திட்டம்

ஒவ்வொரு மாவட்டத்திலும் ஆட்சியரின் தனி உதவியாளர் அந்தந்த மாவட்டங்களிலும் குறை தீர்க்கும் முறைக்கு நோடல் அலுவலராக இருப்பார். ஒவ்வொரு மாதமும் இந்த முறையை…

டெல்டா விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.35000 தாங்க- அதிமுக ஆர்ப்பாட்டம்

காவிரி விவகாரம் தமிழ்நாடு- கர்நாடகா மாநிலங்கள் இடையே மீண்டும் வெடித்துள்ள நிலையில் இதில் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது தமிழக விவசாயிகள் தான்.

குமரியில் விடாது கொட்டும் மழை- இன்றும் 3 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை

அடுத்த 7 தினங்களுக்கான வானிலை முன்னறிவிப்பு மற்றும் மீனவர்களுக்கான எச்சரிக்கையினை சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அவற்றின் விவரம் பின்வருமா…

எம்.டி. (சித்தா) மருத்துவ மேற்படிப்புக்கு விண்ணப்பிக்க கடைசித் தேதி அறிவிப்பு

கடைசி தேதிக்குப்பின் பெறப்படும் விண்ணப்பங்கள் எக்காரணம் கொண்டும் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது. மேலும் தபால்/ கூரியர் சேவையினால் ஏற்படும் காலதாமதத்திற்கு…

Election Date: 5 மாநிலங்களுக்கான சட்டப்பேரவை தேர்தல் தேதி அறிவிப்பு

சத்தீஸ்கர், மத்தியப் பிரதேசம், மிசோரம், ராஜஸ்தான் மற்றும் தெலுங்கானா ஆகிய மாநிலங்களின் சட்டப் பேரவைத் தேர்தல் தேதியினை இந்தியாவின் தலைமைத் தேர்தல் ஆணை…

போருக்கு நடுவே விலை குறைந்த தங்கம்- இன்றைய விலை என்ன?

தங்கத்தின் மீதான மோகம் இன்றளவும் பொது மக்களிடையே அதிகமாகவே உள்ளது. இஸ்ரேல்- பாலஸ்தீன போர் சர்வதேச பிரச்சினையாக வெடிக்கும் நிலையில் தங்கத்தின் விலையில்…

பாசன ஆண்டு பற்றாக்குறை ஆண்டாகியுள்ளது- தீர்மானம் மீது முதல்வர் உரை

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று நடைப்பெற்ற சட்டமன்றப் பேரவைக் கூட்டத்தொடரில் தமிழ்நாட்டிற்குத் தண்ணீரைத் திறந்துவிடுமாறு கர்நாடக அரசிற்கு உத…

அன்பார்ந்த நாமக்கல் மாவட்ட விவசாயிகளே இதை மிஸ் பண்ணாதீங்க

காவிரி பிரச்சினை விவகாரத்தினால் குறுவை சாகுபடி மேற்கொண்டுள்ள விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழகத்தில் ஒவ்வொரு மாவட்ட ரீதியாகவும் வி…

குறைவது போல் ஆக்டிங் செய்து எகிறிய தங்கம்- இன்றைய Gold Rate

தங்கத்தின் விலை தொடர்ச்சியாக குறைந்து வந்த நிலையில் சில தினங்களாக இஸ்ரேல்- பாலஸ்தீன நாடுகளுக்கு இடையேயான போரின் காரணமாக அதிகரிக்கத் தொடங்கின. நேற்று த…

தமிழக தென்னை விவசாயிகளுக்கு சூப்பரான ஹேப்பி நியூஸ்!

தமிழ்நாட்டில் 4.58 இலட்சம் எக்டர் பரப்பில் தென்னை சாகுபடி மேற்கொள்ளப்பட்டு சுமார் 3.34 இலட்சம் மெட்ரிக் டன் கொப்பரை உற்பத்தி செய்யப்படுகிறது.

ரேசன் கடைக்கு பொருள் வாங்க குடும்பத்தோடு வரணுமா? அமைச்சர் விளக்கம்

ரேசன் கடைகளில் குடும்ப அட்டையில் இடம்பெற்றுள்ள நபர்களில் எவரேனும் ஒருவர் நேரில் வந்து கைரேகை வைத்தால் மட்டுமே பொருட்களை வாங்க இயலும் என்கிற நிலை உள்ளத…

மறைந்த வேளாண் விஞ்ஞானி நினைவாக 2 புதிய அறிவிப்புகள்

வேளாண் விஞ்ஞானி டாக்டர் எம்.எஸ். சுவாமிநாதன் அவர்களின் அளப்பரிய பணிகளை நினைவுகூரும் வகையில், விதி எண்.110-ன் கீழ் சில அறிவிப்புகளை தமிழ்நாடு முதலமைச்ச…

பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை- 20 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை

தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், நேற்றைய தினம் தமிழகத்தில் பல பகுதிகளில் கனமழை பெய்தது. இதனைத் தொடர்ந்த…

2 வது நாளாக தங்கத்தின் விலை அதிரடி சரிவு- நகை பிரியர்கள் நிம்மதி

தங்கத்தின் விலை சில தினங்களாக தொடர்ச்சியாக இஸ்ரேல்- பாலஸ்தீன நாடுகளுக்கு இடையேயான போரின் காரணமாக இந்தியாவில் அதிகரித்து வந்த நிலையில் இரண்டாவது நாளாக…

கண்மூடித்தனமாக ஏறிய தங்கத்தின் விலை- நகைப் பிரியர்களின் கனவில் இடி

தங்கத்தின் விலை அதிகரித்துள்ள நிலையில், வெள்ளியின் விலையும் சற்று அதிகரித்துள்ளது. அதன்படி ஒரு கிராம் வெள்ளி ரூ.78 ஆகவும், கிலோ ஒன்றிற்கு ரூ.78,000 ஆக…

விவசாயப் பணிக்கு மழை நீரை அறுவடை செய்யும் கட்டமைப்புகள் என்ன?

விண்ணிலிருந்து மழைத்துளிகளை ஓரு துளியும் வீணாகாமல் சேகரிக்க வேண்டும் என்பதற்காகவே " அறுவடை " என்ற சொல்லை பயன்படுத்துகிறேன்.

அரசு ஊழியர்களுக்கு தீபாவளி ஜாக்பாட்- அகவிலைப்படி 4 % உயர்வு

உயர்த்தப்பட்ட அகவிலைப்படி உயர்வு ஜூலை 1, 2023 முதல் அமல்படுத்தப்படும் என்றும் ஒன்றிய அமைச்சர் அனுராக் தாக்கூர் அமைச்சரவை முடிவுகள் குறித்து பத்திரிக்க…

பயிர் காப்பீடு தொடர்பாக திண்டுக்கல் மாவட்ட விவசாயிகளுக்கு அலர்ட்

சிறப்பு மற்றும் ராபி பருவத்தின் கீழ் பதிவு செய்ய திண்டுக்கல் மாவட்டத்தில் அனைத்து பயிர்களுக்கும் பயிர் சாகுபடி காலமானது அக்டோபர் மாதத்தில் தொடங்குவதனா…

பூவன்- கற்பூரவள்ளி மற்றும் நேந்திரன் வாழைக்கான விலை முன்னறிவிப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில், வேளாண் மற்றும் ஊரக மேம்பாட்டு ஆய்வு மையத்தின் விலை முன்னறிவிப்பு திட்டத்தில் கோயம்புத்தூர் சந்தைகளிலுள்ள பூவன்…

வேளாண் பயிருக்கு 1.5 மற்றும் தோட்டக்கலை பயிருக்கு 5% - இது என்ன கணக்கு?

விதைக்க, நடவு செய்ய இயலாத நிலை, நடவு பொய்த்தல், இயற்கை இடர்பாடுகளால் ஏற்படும் பாதிப்பு போன்றவற்றுக்கு காப்பீடு தொகையை பெறுவதற்கான வாய்ப்பு இத்திட்டத்த…

வேகத்தை அதிகரித்த தேஜ் புயல்- 8 மாவட்டங்களுக்கு கடும் எச்சரிக்கை

அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான / மிதமான மழை பெய்யக்கூடும். அதிக…

யப்பாடா.. 5 நாட்களுக்கு பிறகு தங்கம் விலை சரிவு- இன்றைய விலை?

தங்கத்தின் மீதான மோகம் இன்றளவும் பொது மக்களிடையே அதிகமாகவே உள்ளது. இந்நிலையில் கடந்த 5 தினங்களாக அதிகரித்து வந்த தங்கத்தின் விலை இன்று குறைந்துள்ளது.

பாதி தமிழகத்துக்கு மஞ்சள் அலர்ட்- சென்னை வானிலை மையத்தின் எச்சரிக்கை

வடக்கு கேரளா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதைப் போல், தென்மேற்கு வங்கக்கடலை ஒட்டிய தெற்கு ஆந்திர கடலோர பக…

அடிச்சு வெளுக்கப் போகுது- 16 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை

தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை அதிகாரப்பூர்வமாக தொடங்கியுள்ள நிலையில் தற்போது வரை இயல்பை விட குறைவாகவே மழை பெய்துள்ளது. அடுத்த 3 நாட்களுக்கு கனமழை எச…

4 நாட்களுக்கு பின் விலை இறங்கிய தங்கம்- இன்று விலை எவ்வளவு?

நடுத்தர மக்களின் பெரும்பாலான முதலீடு தங்கத்தை நோக்கித் தான் உள்ளது. அப்படியிருக்கும் பட்சத்தில் பணத்தை நீண்ட காலமாக சேமித்து, முதலீடு செய்யும் போது கவ…

Gold Rate Today- தொடர்ந்து 2 வது நாளாக தங்கத்தின் விலை சரிவு!

தென்னிந்தியாவில் அதிகளவிலான தங்க முதலீட்டில் உள்ள மாநிலத்தில் தமிழ்நாடு முன்னிலையில் உள்ளது. தமிழ்நாட்டில் தங்கத்தின் வர்த்தகத்தை தீர்மானிக்கும் முக்க…

சம்பள கவரோடு நகைக்கடைக்கு போக ரெடியா? தங்கத்தின் விலை சரிவு

தங்கத்தின் தூய்மை குறித்து உங்களுக்கு சந்தேகம் இருந்தால், நீங்கள் BIS-ஆல் அங்கீகரிக்கப்பட்ட மதிப்பீடு மற்றும் ஹால்மார்க்கிங் (A&H) மையத்திற்கும் செல்ல…

பருவமழை பொய்த்தால் இதை பண்ணுங்க- சம்பா விவசாயிகளுக்கு அமைச்சர் ஆலோசனை

தென் மேற்கு பருவமழை காலத்தில் போதிய மழைநீர் இல்லாத காரணத்தினாலும், கர்நாடகவிலிருந்து மேட்டூர் அணைக்கு நீர் திறப்பதில் ஏற்பட்ட பிரச்சினை காரணமாகவும் கு…

கொட்டித் தீர்க்க போகும் கனமழை- இந்த 13 மாவட்டங்களுக்கு அலர்ட்

அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான / மிதமான மழை பெய்யக்கூடும்.

ஊசலாடிய தங்கத்தின் விலை படிப்படியாக உயர்வு- பொதுமக்கள் அதிர்ச்சி

தென்னிந்தியாவில் அதிகளவிலான தங்க முதலீட்டில் உள்ள மாநிலத்தில் தமிழ்நாடு முன்னிலையில் உள்ளது. தமிழ்நாட்டில் தங்கத்தின் வர்த்தகத்தை தீர்மானிக்கும் முக்க…

சென்னையில் 22 கேரட் தங்கத்தின் விலை ஒரே நாளில் 300 ரூபாய் சரிவு!

நடுத்தர மக்களின் பெரும்பாலான முதலீடு தங்கத்தை நோக்கித் தான் உள்ளது. அப்படியிருக்கும் பட்சத்தில் பணத்தை நீண்ட காலமாக சேமித்து, முதலீடு செய்யும் போது கவ…

இடம் நகராத காற்றழுத்த தாழ்வு- 21 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை

நேற்று (08-11-2023), மத்தியகிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் உருவாகிய காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று (09-11-2023) அதே பகுதியில் நிலவுகிறது.

தமிழகத்தை மிரளவிடும் கனமழை: பள்ளி- ஆட்சியாளர்களுக்கு பறக்கும் உத்தரவு

தமிழ்நாட்டில் பாலிடெக்னிக் கல்லூரிகளில் இன்று நடைபெற இருந்த பட்டயத் தேர்வுகள் கனமழை காரணமாக ஒத்தி வைக்கப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

சத்தமில்லாமல் ஷாக் கொடுத்த தங்கம்- Gold rate Today

தமிழகத்தில் தங்க நகைகளுக்கு ஹால்மார்க் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அதைப்போல் தங்கத்தை எடைப்போடுவதற்கு பயன்படுத்தப்படும் எடைகள் மற்றும் அளவுகள் சட்ட அளவிய…

2 வது நாளாக தங்கம் விலை உயர்வு- எக்குத்தப்பாக எகிறிய சவரன்

அமெரிக்க டாலரின் மதிப்பில் ஏற்படும் மாற்றங்கள் போன்ற பணவீக்கம், பணமதிப்பிழப்பு போக்குகளைப் பொறுத்து வெள்ளி விலையில் மாற்றம் காணப்படுவது வழக்கம். அமெரி…

தங்கத்தின் விலை புதிய உச்சம்- நகை பிரியர்களுக்கு அதிர்ச்சி

நடுத்தர மக்களின் பெரும்பாலான முதலீடு தங்கத்தை நோக்கித் தான் உள்ளது. அப்படியிருக்கும் பட்சத்தில் பணத்தை நீண்ட காலமாக சேமித்து, முதலீடு செய்யும் போது கவ…

இறங்கமாட்டேனு அடம்பிடிக்கும் தங்கம்- மீண்டும் விலை உயர்வு!

தென்னிந்தியாவில் அதிகளவிலான தங்க முதலீட்டில் உள்ள மாநிலத்தில் தமிழ்நாடு முன்னிலையில் உள்ளது. தமிழ்நாட்டில் தங்கத்தின் வர்த்தகத்தை தீர்மானிக்கும் முக்க…

உட்கார்ந்த இடத்தில் நில அளவைக்கு விண்ணப்பிக்கலாம்- சூப்பர் அறிவிப்பு

இந்த புதிய திட்டத்தின் மூலம் பொதுமக்களின் அலைச்சல் வெகுவாக குறையும் என்பதோடு, நேரமும் மிச்சமாகும். முதல்வரின் அறிவிப்புக்கு பொது மக்கள் மத்தியில் நல்ல…

சவரனுக்கு ரூ.200 வரை அதிகரித்த தங்கம்- இன்றைய விலை நிலவரம் ?

தென்னிந்தியாவில் அதிகளவிலான தங்க முதலீட்டில் உள்ள மாநிலத்தில் தமிழ்நாடு முன்னிலையில் உள்ளது. தமிழ்நாட்டில் தங்கத்தின் வர்த்தகத்தை தீர்மானிக்கும் முக்க…

ஓட்டுனர் இல்லா மெட்ரோ இரயில்- CMRL வெளியிட்ட முக்கிய அறிவிப்பு

அல்ஸ்டோம் டிரான்ஸ்போர்ட் இந்தியா நிறுவனம் கூடுதலாக 3 பெட்டிகளை கொண்ட 10 மெட்ரோ இரயில்கள் வழங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கொத்தமல்லி- வெங்காய பயிர்களுக்கு காப்பீடு செய்ய இறுதித்தேதி அறிவிப்பு

காப்பீடு செய்ய விருப்பமுள்ள விவசாயிகள் உரிய ஆவணங்களுடன் பொது சேவை மையங்கள் அல்லது தொடக்க வேளாண்மை கடன் கூட்டுறவு சங்கங்களை அணுகவும்.

Gold Rate: ரொம்ப நாளுக்குப் பிறகு சரிய தொடங்கிய தங்கம் விலை!

முன்னதாக இஸ்ரேல்- பாலஸ்தீன ஆதரவு அமைப்புகளுக்கு இடையேயான போரின் காரணமாக தங்கத்தின் விலை புதிய உச்சத்தை நோக்கி சென்றது குறிப்பிடத்தக்கது.

நெல்லூர் நோக்கி நகரும் மிக்ஜாம் புயல்- சென்னையில் மழை குறையுமா?

திருவள்ளூர், காஞ்சிபுரம், சென்னை மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் பலத்த தரைக்காற்று மணிக்கு 60 முதல் 70 கிலோமீட்டர் வேகத்திலும் இடையிடையே 80 கிலோ மீ…

ஒரே நாளில் ரூ.1000 சரிந்தது தங்கத்தின் விலை- புயல் தான் காரணமா?

தென்னிந்தியாவில் அதிகளவிலான தங்க முதலீட்டில் உள்ள மாநிலத்தில் தமிழ்நாடு முன்னிலையில் உள்ளது. தமிழ்நாட்டில் தங்கத்தின் வர்த்தகத்தை தீர்மானிக்கும் முக்க…

MFOI 2023 நிகழ்வில் இடம்பெற்ற Mahindra Tractors-ன் அட்டகாசமான மாடல்கள்

Mahindra OJA 3140 டிராக்டர் என்பது விவசாய பணிகளுக்கு ஏற்ற ஒரு வலுவான டிராக்டர் ஆகும். எஞ்ஜின் - 29.5 kW (40 HP). 12x12 டிரான்ஸ்மிஷன் சிஸ்டம் பல்வேறு வ…

விவசாயிகளால் இலவச ரேஷன் சேவை சாத்தியமாகியுள்ளது- MFOI நிகழ்வில் நிரஞ்சன் ஜோதி பேச்சு

பிரதமர் மோடி 2014 ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்ததில் இருந்து விவசாயிகளின் பொருளாதார நிலையை மாற்றியுள்ளார் என்றும் அவர் கூறினார். இதற்கு முன்பு இந்தியா கோதும…

தங்கம் வாங்க நல்ல நேரம்- தொடர்ந்து 4 வது நாளாக விலை சரிவு

தங்க நகைகள் அதன் தூய்மையைக் குறிக்கும் அடையாளத்தைக் கொண்டிருக்க வேண்டும். தமிழகத்தில் தங்க நகைகளுக்கு ஹால்மார்க் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து 5 வது நாளாக தங்கத்தின் விலை சரிவு- நகை பிரியர்கள் நிம்மதி!

நடுத்தர மக்களின் பெரும்பாலான முதலீடு தங்கத்தை நோக்கித் தான் உள்ளது. அப்படியிருக்கும் பட்சத்தில் பணத்தை நீண்ட காலமாக சேமித்து, முதலீடு செய்யும் போது கவ…

அடேங்கப்பா.. ஒரே நாளில் 1000 ரூபாய் வரை விலை அதிகரித்த தங்கம்!

நடுத்தர மக்களின் பெரும்பாலான முதலீடு தங்கத்தை நோக்கித் தான் உள்ளது. அப்படியிருக்கும் பட்சத்தில் பணத்தை நீண்ட காலமாக சேமித்து, முதலீடு செய்யும் போது கவ…

சட்டென்று விலை அதிகரித்த தங்கம்- சென்னையில் இன்றைய விலை என்ன?

அமெரிக்க டாலரின் மதிப்பில் ஏற்படும் மாற்றங்கள் போன்ற பணவீக்கம், பணமதிப்பிழப்பு போக்குகளைப் பொறுத்து வெள்ளி விலையில் மாற்றம் காணப்படுவது வழக்கம்.

2 நாட்களுக்குப் பிறகு மீண்டும் விலை குறைந்தது தங்கம்- இன்றைய நிலவரம்!

அமெரிக்க டாலரின் மதிப்பில் ஏற்படும் மாற்றங்கள் போன்ற பணவீக்கம், பணமதிப்பிழப்பு போக்குகளைப் பொறுத்து வெள்ளி விலையில் மாற்றம் காணப்படுவது வழக்கம்.

ஊசலாடும் தங்கம்- சென்னையில் சவரன் விலை கிடுகிடு உயர்வு

தென்னிந்தியாவில் அதிகளவிலான தங்க முதலீட்டில் உள்ள மாநிலத்தில் தமிழ்நாடு முன்னிலையில் உள்ளது. தமிழ்நாட்டில் தங்கத்தின் வர்த்தகத்தை தீர்மானிக்கும் முக்க…

கீழே இறங்காத தங்கத்தின் விலை- ரூ.6000-த்தை கடந்தது கிராம்

தென்னிந்தியாவில் அதிகளவிலான தங்க முதலீட்டில் உள்ள மாநிலத்தில் தமிழ்நாடு முன்னிலையில் உள்ளது. தமிழ்நாட்டில் தங்கத்தின் வர்த்தகத்தை தீர்மானிக்கும் முக்க…

ஒரே நாளில் ரூ.360 வரை விலை உயர்ந்த தங்கம்- 8 வது நாளாக அதிகரிப்பு!

நடுத்தர மக்களின் பெரும்பாலான முதலீடு தங்கத்தை நோக்கித் தான் உள்ளது. பணத்தை நீண்ட காலமாக சேமித்து, முதலீடு செய்யும் போது கவனத்தில் கொள்ள வேண்டிய சில வி…

8 நாட்களுக்குப் பிறகு சட்டென்று குறைந்தது தங்கம் விலை!

சவரன் (8 கிராம்) ஒன்று ரூ.47,280 ஆகவும் விற்பனையாகிறது. நேற்றைய தினம் சவரன் ரூ.47,560 ஆக விற்பனையானது குறிப்பிடத்தக்கது.

புத்தாண்டு தினத்தில் சிலிண்டர் விலை குறைப்பு- மாநிலம் வாரியாக விலை நிலவரம்!

ஒவ்வொரு குடும்பமும் ஒரு வருடத்தில் தலா 14.2 கிலோ எடையுள்ள 12 சிலிண்டர்களை PAHAL (எல்பிஜியின் நேரடி பயன் பரிமாற்றம்) திட்டத்தின் கீழ், மானிய விலையில் ப…

Pongal பரிசுத்தொகுப்பு: முழுக்கரும்பு- சர்க்கரைக்கான கொள்முதல் விலை எவ்வளவு?

2024 ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு ரேசன் கடை மூலம் வழங்கப்படவுள்ள பொங்கல் பரிசுத் தொகுப்புக்கான பொருட்களை கொள்முதல் செய்ய தமிழ்நாடு அரசின் சார்பில் நி…

ஒருவழியா விலை குறைந்த தங்கம்- இன்றைய விலை எவ்வளவு?

தங்கத்தின் விலை குறைந்துள்ள நிலையில், வெள்ளியின் விலை கிராமுக்கு 30 காசுகள் வரை குறைந்துள்ளது.

பொங்கலுக்கு 1000 ருபாய் உறுதி!! தமிழக அரசின் அதிரடி சரவெடி அறிவிப்பு! மகளிர் உரிமைத்தொகை புதிய அறிவிப்பு!

பொங்கல் பரிசு பொருட்களான தலா ஒரு கிலோ பச்சரிசி, சர்க்கரை, முழு கரும்பு ஆகிய பொருட்களின் கொள்முதல் நடந்து வருகின்ற நிலையில் பொங்கல் பரிசுத்தொகுப்புடன்…

தங்கத்தின் விலை 4 வது நாளாக சரிவு- இன்றைய விலை நிலவரம்?

தங்கத்தின் விலை தொடர்ந்து 4 வது நாளாக சென்னையில் சரிந்துள்ளது. இதனால் பொதுமக்கள் நிம்மதியடைந்துள்ளனர்.

வீடி தேடிவரும் பொங்கல் பரிசுத்தொகுப்பு டோக்கன்- வாங்க மறந்துடாதீங்க?

2024 ஆம் ஆண்டுக்கான பொங்கல் பண்டிக்காக தமிழக அரசு அறிவித்துள்ள பொங்கல் பரிசுத்தொகுப்பினை நியாய விலைக்கடைகளில் பெற இன்று முதல் டோக்கன் வழங்கும் பணி தொட…

கண்மூடித்தனமாக தொடர்ந்து சரியும் தங்கம் விலை- நம்பி முதலீடு செய்யலாமா?

தங்கத்தில் முதலீடு செய்வது நீண்ட நாட்களாகவே அதிகரித்து வரும் நிலையில், கடந்த ஒரிரு வாரமாக தங்கத்தின் விலை வீழ்ச்சியடைந்துள்ளதால் பொதுமக்கள் உற்சாகமடைந…

தங்கம் விலை அதிரடி சரிவு!

தங்கத்தின் விலை சமீப காலமாக ஏற்ற இறக்கமாக இருந்துவந்த நிலையில் இன்று அதிரடியாக யாரும் எதிர்ப்பாராத வகையில் 22 கேரட் தங்கத்தின் விலை கிராம் ஒன்றுக்கு..…

இந்தியாவின் தூய்மையான நகரம் எது தெரியுமா? தமிழ்நாட்டில் எந்த நகரம்?

2023க்கான மதிப்புமிக்க 'தூய்மையான நகரங்கள்' விருதை பெற்றுள்ளன இந்தூர் மற்றும் சூரத் நகரங்கள். இந்திய ஜனாதிபதி திரௌபதி முர்மு அவர்கள் நேற்று (வியாழன்)…

மாட்டுப் பொங்கல்- சட்டென்று கீழ் இறங்கிய தங்கம் விலை!

தமிழர் திருநாளான நேற்று, தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.200 வரை உயர்ந்த நிலையில், மாட்டுப் பொங்கல் தினமான இன்று தங்கத்தின் விலை கணிசமாக குறைந்துள்ளது.

Gold rate hike- தொடர் ஏறுமுகத்தில் தங்கம்: இன்றைய விலை எவ்வளவு?

பணத்தை நீண்ட காலமாக சேமித்து, தங்கத்தில் முதலீடு செய்ய பலரும் ஆர்வம் காட்டி வரும் நிலையில் இன்று தங்கத்தின் விலை அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தொடர் உச்சத்தில் தங்கம் விலை- ஒரே நாளில் ரூ.400 வரை உயர்வு!

நடுத்தர மக்களின் பெரும்பாலான முதலீடு தங்கத்தை நோக்கித் தான் உள்ளது. அப்படியிருக்கும் பட்சத்தில் பணத்தை நீண்ட காலமாக சேமித்து, முதலீடு செய்யும் போது கவ…

மார்ச் 19- Gold Rate Today: காலையிலேயே ஷாக் கொடுத்த தங்கத்தின் விலை!

தங்கத்தின் விலை தொடர்ந்து ஊசலாடி வரும் நிலையில், அவற்றில் முதலீடு செய்ய சரியான நேரம் எதுவென தெரியாமல் பொதுமக்கள் புலம்பி வருகின்றனர்.

எங்கே போய் முடியுமா? தங்கத்தின் விலை வரலாறு காணாத உச்சம்

தங்க நகைகள் அதன் தூய்மையைக் குறிக்கும் அடையாளத்தைக் கொண்டிருக்க வேண்டும். தமிழகத்தில் தங்க நகைகளுக்கு ஹால்மார்க் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

முதல் முறையாக கோட்டினை தாண்டிய தங்கம்- விலை குறைய வாய்ப்பில்லையா?

தங்கத்தின் தூய்மை குறித்து உங்களுக்கு சந்தேகம் இருந்தால், நீங்கள் BIS-ஆல் அங்கீகரிக்கப்பட்ட மதிப்பீடு மற்றும் ஹால்மார்க்கிங் (A&H) மையத்திற்கும் செல்ல…

Gold Rate Today- தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.520 சரிந்தது!

தமிழ்நாட்டில் தங்கத்தின் வர்த்தகத்தை தீர்மானிக்கும் முக்கிய மாநகரமாக சென்னை திகழ்கிறது. கோவையிலும் இதை விலை நிலவரம் என்பது கூடுதல் தகவல்.



CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.